ஒழுங்கமைக்கப்பட்ட
குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட, முன்னாள் இராஜாங்க
அமைச்சரும்,
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா
மகேஸ்வரன், பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.
அவரை,
5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலைச் செய்யுமாறு,
கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் ரங்க திஸாநாயக்க, கட்டளையிட்டார்.