களிசறை ஸ்ரீதரன் உதிர்த்த மறுக்க முடியாத மூன்று காணொளி உரை சாட்சிகள் இதோ
1. - அப்பா அந்த இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை கையளிக்கிற பொது தேசியத்தலைவர் தளபதிகளோடு சந்திக்கிறபோது தேசியத்தலைவர் பிரபாகரன் சொன்னாராம் இண்டைக்கு நீலன் இருந்திருந்தா இதுக்கொரு விண்ணன் என்று உலகத்தில சில நாடுகளுக்கு யாப்பு எழுதினார் -----அவருடைய புலமையையும் ஆற்றலையும் தலைவர் யோசிச்சிருக்கிறியார் 2. -நேற்றொ முந்தநாளோ போட்டிருக்கிறாங்க இலங்கை ஏசு கிண்ணம் வெந்ததை தலைவர் கொண்டாடினர் எண்டு
-3 -(பாலாண்ணை ) அப்ப அவருடைய ஆற்றல் ராஜதந்திரமான அணுகுமுறை அதுமாதிரியான ஒரு ஆள் தான் சுமந்திரன் சுமந்திரன் எங்களுக்கு வேணும் நான் வெளிப்படையாக தான் சொல்லுறன் உங்களு க்கு அப்படி எதிர்மறையானதா இருந்தால் நேர சொல்லி போடுங்கோ