புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூன், 2020

களிசறை  ஸ்ரீதரன் உதிர்த்த மறுக்க முடியாத  மூன்று காணொளி உரை சாட்சிகள் இதோ 
1. - அப்பா  அந்த இடைக்கால  தன்னாட்சி அதிகாரசபை கையளிக்கிற பொது தேசியத்தலைவர் தளபதிகளோடு சந்திக்கிறபோது தேசியத்தலைவர் பிரபாகரன்  சொன்னாராம் இண்டைக்கு நீலன் இருந்திருந்தா  இதுக்கொரு விண்ணன்  என்று உலகத்தில சில நாடுகளுக்கு யாப்பு எழுதினார் -----அவருடைய புலமையையும் ஆற்றலையும்  தலைவர் யோசிச்சிருக்கிறியார் 2. -நேற்றொ முந்தநாளோ போட்டிருக்கிறாங்க இலங்கை ஏசு கிண்ணம் வெந்ததை தலைவர் கொண்டாடினர் எண்டு 
-3 -(பாலாண்ணை ) அப்ப அவருடைய ஆற்றல் ராஜதந்திரமான அணுகுமுறை  அதுமாதிரியான ஒரு ஆள் தான் சுமந்திரன் சுமந்திரன் எங்களுக்கு வேணும்  நான் வெளிப்படையாக தான்  சொல்லுறன்  உங்களு க்கு அப்படி  எதிர்மறையானதா   இருந்தால்  நேர  சொல்லி போடுங்கோ 

ad

ad