புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2021

பொ 2 பொ பேரணி தொடர்பாக ரவிகரனிடம் மீண்டும் விசாரணை

www.pungudutivuswiss.com
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்l முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் மாங்குளம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். நேற்று மாலை 07.00மணியளவில் ரவிகரனின் இல்லத்திற்கு சென்ற மாங்குளம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணியில் கலந்து கொண்டமைக்காக கடந்த திங்களன்று ஏற்கனவே ரவிகரனிடம் முல்லைத்தீவு பொலிஸார் வாக்குமூலம் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


பொத்துவில் முதல் பொலிகண்டி வரை எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்l முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் மாங்குளம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். நேற்று மாலை 07.00மணியளவில் ரவிகரனின் இல்லத்திற்கு சென்ற மாங்குளம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணியில் கலந்து கொண்டமைக்காக கடந்த திங்களன்று ஏற்கனவே ரவிகரனிடம் முல்லைத்தீவு பொலிஸார் வாக்குமூலம் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

ad

ad