புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2021

ஊரடங்கை மீறுவோருக்கு ரோசாப்பூ வழங்கும் மக்களின் உயிரோடு விளையாடும ஸ்டாலின் ......................................................................

www.pungudutivuswiss.com
மக்களிடம் அபிமானம் பெற ஊரடங்கை தளர்த்தி கொரொனாவை பரவவிட்டது ஸ்டாலின் ஆட்சி
கொரொனா இந்தியாவில் ஆரம்பித்த வேளை உலகின் இரண்டாவது சனத்தொகை கூடிய பெரிய நாட்டில் பெரிய மாநிலமான தமிழகத்தில் இருந்த அதிமுக அரசு போலீஸாருக்கும் சுகாதார அதிகரிகளுக்கு முழு அளவிலான சுதந்திரம் கொடுத்து கொரொனாவை உலகில் செல்வந்த நாடுகளே திக்குமுக்காடும் நிலையில் குறைந்த உயிரிழப்புடன் கட்டுக்குள் கொண்டு வந்து சாதித்தது . கொரொனா சீரழிவின் மத்திய்லும் திமுக அணி தேர்தலை தள்ளிப்போடக்கூடாது அதிமுக அரசு அதுக்கான திட்டமொன்றை கொண்டு வருகிறது என்று விமர்சிது தேர்தலை நடத்த வைத்தது மீண்டும் இரண்டாம் அலை பெரும் பரவல் எடுக்க தேர்தல் பிரசாரமும் காரணமாக இருந்தது வெற்றி பெற்ற ஸ்டாலின் இரண்டாம் அலையை கட்டுபடுத்த திறம்பட செயல் படுவதாக நாடகமாடிக்கொண்டு மறுபுறதே சுகாதார காவல் துறை கட்டுபாடுகளை இலக்குவாக்கி அவ்ர்களின் திறமையான நடவடிக்கைகளில் தலையிட்டு பழை அரச வழமை மாற்றி விட்டார் அனுபவம் இல்லாத காலத்தில் கொரொனாவின் அறிமுக காலத்தில் கடும் முயசியில் காவல்துறை மருத்துவ துறை சுகாதார துறை என அத்தனையும் நல்ல அனுபவத்தை சுதந்திரமாக இயங்கி பித்ரு இருந்தாலும் திமுகவின் ஆட்சி இப்போது கோட்டை விட்டுள்ளது ஊரடங்கில் ஜாலியாக ஊரு சுற்றும் மக்களை கூட ரோசாப்பூ கொத்து வரவேற்று அனுப்பும் முட்டாள் தனமான கட்சி வெட்கி தலைகுனிய வைக்கிறது . வாகனகளை பறிக்க கூடாது ரோசாப்பூ கொடுது அன்பு கட்டுங்கள் என்ற முட்டாள் தனமான அறிவிப்பில் தமிழகம் அல்லோகலப்படுகிறது எவ்வளவு தான் கடும் சட்ட நடவடிக்கை எடுத்தாலும் திருந்தாத மக்கள் இந்த அன்பான கட்டளைக்கு அடிபணிவீரகளா . தேர்தலில் வெற்றி பெற செய்த மக்களை கவரும் விதத்தில் நன்றித்னமாக நடக்க எண்ணியே ஸ்டாலின் கோட்டை விட்டார் இந்த சுயநல நாடகத்தல் மக்கள் நாள்தோறும் செத்து மடிகின்றனர் படுக்கை வசதி ஒட்சிசன் வசதி மருந்து வசதி அம்புலன்ஸ் வசதி கொரொனா பரிசோதனை என அனைத்திலும் தட்டுபாடில்லாது இருந்த தமிழகம் அதிமுக அரசின் அருமையை இப்போது உணர்கின்றது மருந்துக்காக இரவு பகலாக் காத்திருப்போர் வரிசையும் சுடுகாட்டு நெருக்கடியுமே சாட்சி மக்களின் உயிரோடு விளயாடும் திமுக லட்சணம் கண்டு மக்கள் கொதிக்கிறார்கள்

ad

ad