-

23 செப்., 2025

J/27 – Pungudutivu North புங்குடுதீவு வடக்கு

மக்கள் தொகை

Families: 77 | Male: 117 | Female 117

Grama Niladhari Divisions

Place Code: 4139105

Name of the Villages: Sinna Irupitty, Manavellai, Sivalaipetty, Kammuppiddy


Registered Worship Places

Moorthanayinarpulam Veerakathy Vinayagar Kovil
Arulmigu Gnanavairavar Kovil
Piddiyampathy Arulmigu Kalika Parameswary Amman Kovil

Minor Tanks

Adaikaatha kulam

J/26 – Pungudutivu South புங்குடுதீவு தெற்கு

மக்கள் தொகை

Families: 304 | Male: 539 | Female 501



Grama Niladhari Divisions

Place Code: 4139100
Name of the Villages: Koddaikadu, Kurichchukadu West, Kurichchukadu East,Manatkaddu


Registered Worship Places

Sri Peththappar Sivan Kovil
Arulmigu Nachchimar Kovil

Minor Tanks

Raaman kundu kulam
Mahaviyalayak kulam

J/25 – Pungudutivu East South புங்குடுதீவு கிழக்கு தெற்கு

மக்கள் தொகை

Families: 84
Male: 120
Female 127


Grama Niladhari Divisions

Place Code: 139095
Name of the Villages: Kannagaipuram, Thonguthidal, Kurichchukadu East



Registered Worship Places

Thalaiyappattu Sri Sankara Murukamoorthy Kovil
Sri Rajeswari Ampal Kovil, Veeramalai Murukan Kovil
Nageswary Sametha Nageswarar Kovil
Thenganthidal Sri Veerakathy Vinayagar Kovil

Minor Tanks

Periyakiraai kulam

J/24 – Pungudutivu South East புங்குடுதீவு தென்கிழக்கு

Minor Tanks

Sinnakiraai kulam


மக்கள் தொகை

Families: 26
Male: 30
Female 34



Grama Niladhari Divisions

Place Code: 4139090
Name of the Villages: Mavuthidal, Vallan, Veermalai



J23


J/23 – Pungudutivu East புங்குடுதீவு கிழக்கு

Minor Tanks

Sethupathik kulam
Aampat kulam
Vannan kulam
Thikalik kulam

Registered Worship Places

Sri Nagathampiraan Kovil


மக்கள் தொகை

Families: 82
Male: 137
Female 141



Grama Niladhari Divisions

Place Code: 4139085
Name of the Villages: Madathuveli, Pungudutivu East

 


J22

J/22 Pungudutivu North East புங்குடுதீவு வடகிழக்கு


Division Administrative Area

Minor Tanks

Madaththuvellik kulam
Thillaiyan kulam
Ariyari kulam
Koravayal kulam
Thoddavelik kulam


மக்கள் தொகை

Families: 59
Male: 61
Female 83

Grama Niladhari Divisions

Place Code: 4139080
Name of the Villages: Urathivu ஊரதீவு , Varathivu வரதீவு



கோபன்ஹேகன் விமான நிலையம் அவசரமாக மூடப்பட்டது – ட்ரோன் பறப்பால் பரபரப்பு

www.pungudutivuswiss.com

சுவிஸின் பேசலில் கார்களை கைவிடுவோருக்கு ஊக்கத் தொகை

www.pungudutivuswiss.comசுவிட்சர்லாந்தில் பேசல் சிட்டி கான்டனில் கார்களை கைவிடுவோருக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான சக்கரத்தில் பயணித்து இந்தியா வந்த சிறுவன் - உயிர் பிழைத்தது எப்படி சாத்தியம்?

www.pungudutivuswiss.com

போர் வந்தால் சுவிட்சர்லாந்தால் தாக்குப் பிடிக்கமுடியுமா? பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறும் தகவல்

www.pungudutivuswiss.com

எல்ல - வெல்லவாய விபத்து தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

www.pungudutivuswiss.com

இந்த மாதம் 4ஆம் திகதி எல்ல - வெல்லவாய சாலையில் ஒரு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் கொல்லப்பட்டதுடன் 17 பேர்

பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு.. சர்வதேசத்தில் அதிகரிக்கும் போர்பதற்றம் ளம்பரம் பிரித்தானியா மற்றும் நேட்டோ படைகள் ரஷ்ய போர் விமானங்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பிரித்தானிய வெளியுறவு செயலாளர் அறிவித்துள்ளார். அதன்படி, ஐரோப்பாவின் வான்வெளியில் அத்துமீறி நுழையும் ரஷ்ய போர் விமானங்களை எதிர்கொள்ள பிரித்தானியா மற்றும் நேட்டோ படைகள் தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மகிந்த தொடர்பில் அநுரவிற்கு சீனாவின் எச்சரிக்கை! மகிந்த தொடர்பில் அநுரவிற்கு சீனாவின் எச்சரிக்கை! கடும் எச்சரிக்கை இது தொடர்பாக நியூயோர்க்கின் ஐ.நா பாதுகாப்பு ஆணையகத்திடம் பேசிய அவர், நேட்டோ பிராந்தியத்திற்குள் அனுமதியின்றி நுழையும் ரஷ்ய விமானங்களுக்கு எதிராக தங்கள் இராணுவ படை உடனடி நடவடிக்கை எடுக்கும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு.. சர்வதேசத்தில் அதிகரிக்கும் போர்பதற்றம் | Uk Nato Forces Ready To Confront Russian Warplanes மேலும் ரஷ்யாவின் அண்மைக்கால நடவடிக்கைகள் பொறுப்பற்றதாகவும், அபாயகரமானதாகவும் இருப்பதாக பிரித்தானிய வெளியுறவு செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். ரஷ்யாவின் இத்தகைய நடவடிக்கை ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை குலைக்கும் முயற்சி என்றும் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இத்தகைய தொடர் செயல்கள் ரஷ்யா மற்றும் நேட்டோ படைகளுக்கு இடையிலான நேரடி ஆயுத மோதலுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்

www.pungudutivuswiss.com

வடக்கு கல்வி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் மூலம் பாடம் புகட்டிய வேம்படி பெண்கள் பாடசாலை!

www.pungudutivuswiss.com

பாலஸ்தீன அரசை கனடா அங்கீகரிக்கிறது - பிரதமர் கார்னிஉத்தியோகபூர்வமாக அங்கீகரித்தது பிரித்தானியா!அங்கீகரித்து அவுஸ்ரேலியா

www.pungudutivuswiss.com

மஹிந்தவின் சொந்த ஊரில் 3 லொறிகளில் இருந்து 624 கிலோ போதைப்பொருள் மீட்பு

www.pungudutivuswiss.com


www.pungudutivuswiss.com
ஐரோப்பா விமான நிலையங்களில் சைபர் தாக்குதலால் தொடரும் பாதிப்பு!
[Monday 2025-09-22 16:00]

ஐரோப்பாவின் பல முக்கிய விமான நிலையங்களில் செக்-இன் கணினி முறைமைகளை பாதித்த சைபர் தாக்குதலின் விளைவுகள் ஞாயிற்றுக்கிழமையிலும் தொடர்ந்தன. பயணிகள் மேற்பட்ட விமான ரத்துகள், தாமதங்களை சந்திக்க வேண்டியிருந்தது. பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம் திங்கட்கிழமை புறப்பட இருந்த 276 விமானங்களில் கிட்டத்தட்ட 140 விமானங்களை ரத்து செய்யுமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.

ஐரோப்பாவின் பல முக்கிய விமான நிலையங்களில் செக்-இன் கணினி முறைமைகளை பாதித்த சைபர் தாக்குதலின் விளைவுகள் ஞாயிற்றுக்கிழமையிலும் தொடர்ந்தன. பயணிகள் மேற்பட்ட விமான ரத்துகள், தாமதங்களை சந்திக்க வேண்டியிருந்தது. பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம் திங்கட்கிழமை புறப்பட இருந்த 276 விமானங்களில் கிட்டத்தட்ட 140 விமானங்களை ரத்து செய்யுமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.

www.pungudutivuswiss.com
தங்காலையில் 200 கிலோ ஐஸ், நவீன துப்பாக்கிகளுடன் சிக்கிய லொறி!
[Monday 2025-09-22 15:00]


 தங்காலை,கொடெல்ல, கடுருபோகுன வீதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு லாரியில் 200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள், ஒரு டி-56 துப்பாக்கி மற்றும் ஐந்து நவீன ரிவோல்வர்கள் ஆகியவை ​பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.தர்பூசணிகளை கொண்டு செல்வது என்ற போர்வையில் லாரியில் ஒரு சிறப்பு பெட்டியில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகள் கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தங்காலை,கொடெல்ல, கடுருபோகுன வீதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு லாரியில் 200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள், ஒரு டி-56 துப்பாக்கி மற்றும் ஐந்து நவீன ரிவோல்வர்கள் ஆகியவை ​பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.தர்பூசணிகளை கொண்டு செல்வது என்ற போர்வையில் லாரியில் ஒரு சிறப்பு பெட்டியில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகள் கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

22 செப்., 2025

www.pungudutivuswiss.com
முன்னாள் ஆளுநரின் மனைவியின் ஹோட்டலை இடிக்க உத்தரவு!
[Monday 2025-09-22 15:00]


முன்னாள் வடமத்திய மாகாண ஆளுநர் மஹீபால ஹேரத்தின் மனைவி திருமதி அஜந்தா ரூபசரி ஹேரத்துக்குச் சொந்தமான ஹோட்டல், பெரிமியன்குளம் குள காப்புப் பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, அதை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் வடமத்திய மாகாண ஆளுநர் மஹீபால ஹேரத்தின் மனைவி திருமதி அஜந்தா ரூபசரி ஹேரத்துக்குச் சொந்தமான ஹோட்டல், பெரிமியன்குளம் குள காப்புப் பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, அதை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது

தெற்கு லெபனானில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்: அமெரிக்கக் குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி!

www.pungudutivuswiss.com
தெற்கு லெபனானில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்: அமெரிக்கக் குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி!

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில், மூ

ஜி.வி. பிரகாஷ் குறித்து மனம் திறந்த சைந்தவி: ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி! Posted by By tamil

www.pungudutivuswiss.com
ஜி.வி. பிரகாஷ் குறித்து மனம் திறந்த சைந்தவி:  ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி!

கடந்த சில மாதங்களாகவே கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசு

www.pungudutivuswiss.com
மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்!
[Monday 2025-09-22 07:00]


மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பிரகடனம் செய்துள்ளார். வர்த்தமானி மூலம் இதுபற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பிரகடனம் செய்துள்ளார். வர்த்தமானி மூலம் இதுபற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

   
www.pungudutivuswiss.com
இலங்கை அடக்குமுறை கலாசாரத்தில் இருந்து விடுபடவில்லை!
[Sunday 2025-09-21 18:00]


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பிரசார காலத்தில் கொடூரமான சட்டங்களை அகற்றுவதாகவும் ஜனநாயக உரிமைகளை விரிவுபடுத்துவதாகவும் வாக்குறுதி அளித்த போதிலும், அவரது அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் பிரஜைகள் அடக்குமுறைக்கு உள்ளாகுவதாக உலகம் முழுவதும் குடிமக்கள் நடவடிக்கைகளையும் சிவில் சமூகத்தையும் பலப்படுத்தும் நோக்கில் செயற்படும் சிவில் சமூக கூட்டமைப்பின் (சிவிக்கஸ்) புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பிரசார காலத்தில் கொடூரமான சட்டங்களை அகற்றுவதாகவும் ஜனநாயக உரிமைகளை விரிவுபடுத்துவதாகவும் வாக்குறுதி அளித்த போதிலும், அவரது அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் பிரஜைகள் அடக்குமுறைக்கு உள்ளாகுவதாக உலகம் முழுவதும் குடிமக்கள் நடவடிக்கைகளையும் சிவில் சமூகத்தையும் பலப்படுத்தும் நோக்கில் செயற்படும் சிவில் சமூக கூட்டமைப்பின் (சிவிக்கஸ்) புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

21 செப்., 2025

www.pungudutivuswiss.comசுவிட்சர்லாந்து நாட்டு கருத்தரங்கில் நடந்தது என்ன?
( அ - நிக்ஸன் )
2015 ஏக்கிய இராஜ்ஜிய என்ற அரசியல் யாப்பை மீள புதுப்பிக்க ஏற்பாடு-
இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை பற்றிய பேச்சுக்கள் தவிர்ப்பு -

பாலஸ்தீன கொடியை நீக்க மறுப்பு: நீதிமன்ற தீர்ப்பையும் எதிர்கொள்ள தயாராகும் நகரம்!!

www.pungudutivuswiss.com
பாலஸ்தீன கொடியை நீக்க மறுப்பு: நீதிமன்ற தீர்ப்பையும் எதிர்கொள்ள தயாராகும் நகரம்!!

இலங்கை தொடர்பில் மதிப்பாய்வை செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் குழு!

www.pungudutivuswiss.com

தியாக தீபம் திலீபனின் 07ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்

www.pungudutivuswiss.com

தியாக தீபம் திலீபனின் 07ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய 
தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

ஐரோப்பிய விமான நிலையங்கள் மீது சைபர் தாக்குதல்: ரஷ்யாவின் கைவரிசையா? நேட்டோவுக்கு சவாலா? Posted by By tamil

www.pungudutivuswiss.com
ஐரோப்பிய விமான நிலையங்கள் மீது சைபர் தாக்குதல்: ரஷ்யாவின் கைவரிசையா? நேட்டோவுக்கு சவாலா?

லண்டன்:

ரஷ்யாவின் அதிரடி நடவடிக்கை! நேட்டோ நாடுகளுக்கு சவால்!

www.pungudutivuswiss.com
ரஷ்யாவின் அதிரடி நடவடிக்கை! நேட்டோ நாடுகளுக்கு சவால்!

எஸ்டோனியா:

இங்கிலாந்தில் பெரும் மோசடி! £1,400 வரை பணம் இழந்த மக்கள்! உஷாராக இருங்கள்! Posted by By tamil

www.pungudutivuswiss.com

இங்கிலாந்தில் பெரும் மோசடி! £1,400 வரை பணம் இழந்த மக்கள்! உஷாராக இருங்கள்!

தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் அவர்கள் இலங்கையில் இருந்தாலும் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் தாய்ப்பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கும் அவர்களுக்காக குரல் கொடுப்பதும் அவர்களுக்காக நிற்பதும் நமது கடமை விஜய்.

www.pungudutivuswiss.com

சைபர் தாக்குதல்: லண்டன், பேர்லின் உட்பட ஐரோரோப்பிய விமான நிலையங்கள் பாதிப்பு

www.pungudutivuswiss.com


சைபர் தாக்குதலால் ஐரோப்பா முழுவதும் விமான நிலையங்கள் பாதிப்புகளை எதிர்கொள்கின்றன.
www.pungudutivuswiss.com
முன்னாள் எம்.பி கனகசபை மரணம்!
[Saturday 2025-09-20 15:00]


மட்டக்களப்பு- களுதாவளையை சேர்ந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  தன்மன்பிள்ளை கனகசபை, தனது 86 ஆவது வயதில் நேற்று வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்

மட்டக்களப்பு- களுதாவளையை சேர்ந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை, தனது 86 ஆவது வயதில் நேற்று வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்

    
www.pungudutivuswiss.com
லண்டன் பயணம் உத்தியோகபூர்வமானது!
[Saturday 2025-09-20 15:00]


தனது லண்டன் விஜயம் உத்தியோகபூர்வமானது  என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தனது லண்டன் விஜயம் உத்தியோகபூர்வமானது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்

www.pungudutivuswiss.com
உயிரிழந்த சட்டத்தரணி வீட்டில் வகை வகையாக துப்பாக்கிகள்!- பொலிஸ் அதிர்ச்சி.
[Saturday 2025-09-20 15:00]


இரத்தினபுரி, கொலுவாவிலவத்தையில் உள்ள வீட்டிலிருந்து  பல வகையான துப்பாக்கிகளை இரத்தினபுரி பொலிஸார் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இரத்தினபுரி, கொலுவாவிலவத்தையில் உள்ள வீட்டிலிருந்து பல வகையான துப்பாக்கிகளை இரத்தினபுரி பொலிஸார் அதிகாரிகள் மீட்டுள்ளனர்

www.pungudutivuswiss.com
இணையவழி பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு!
[Saturday 2025-09-20 15:00]


2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது

20 செப்., 2025

www.pungudutivuswiss.com
வீழ்வோமென்று நினைத்தாயா 
புங்குடுதீவு சுவிஸ் கொம்  இணையத்தின் முகநூலுக்கு தடை 

..............................................................................................................................
கடந்த 15 ஆம்  திகதி ஜெனீவா  சபைக்கு முன்பான  ஈழத்தமிழரின் பேரணியில்  இடம்பெற்ற மேதகு வே.பிரபாகரனின்  ஆளுயர படங்களை இரண்டின் நிழல் படங்களை செய்திகளில் பதிவேற்றியமைக்காக  3  மாத தடையை  முகநூல் நிறுவனம்  விதித்துள்ளது .இந்த படங்களை இரு  முகநூல் பதிவர்கள் வெளியிட்டிருந்தாலும் தடை  செய்யப்படவில்லை என்று  நாம்  விசாரித்த பொது எமது தமிழ் தேசிய கொள்கை ஒன்றே  மூச்சாக  கொண்டியங்கிமையால் எமது  ஊடகத்துக்கு  ஒரு சில  பச்சை துரோகிகளினால்  காட்டி கொடுக்கப்பட்டுதான்  இந்த  சம்பவம்  நிகழ்ந்துள்ளது என்பது தெரிய  வந்துள்ளது . 23  லட்ஷம்  பார்வையாளர்களை  கொண்டு வெற்றி நடை போடும் எமது இணையத்தின் கொள்கை  என்றும் மாறாது. மீண்டும் எழுவோம் .முகநூலுக்கு தடை போடப்பட்டிருந்தாலும் எமது இணையம் தொடர்ந்து  இயங்குகின்றது .உறவுகள் எமது  www .pungudutivuswiss .com இணையதத்துக்கு சென்று  வழமைபோல் செய்திகளை  காண முடியும் .அந்த இணையத்தின் முக்கிய எய்திகளை  எமது  வேறு சகோதஹ்ரா  முகநூல்கள்  எடுத்து வரும் நானி 

RER B பயணிகளுக்கு கவலையான செய்தி - மீண்டும் தாமதம்!!

www.pungudutivuswiss.com
RER B பயணிகளுக்கு கவலையான செய்தி - மீண்டும் தாமதம்!!

RER B சேவைகளில் அனைத்து தொடருந்துகளையும் மாற்றி புதிய, நவீன

கண்ணீர் காவியம்:மகிந்த –கோத்தா சந்திப்பு!

www.pungudutivuswiss.com

ஐ.நா.வில் பயங்கர யுத்த நாடகம்: ஈரான் மீது மீண்டும் தடைகள்! US, பிரான்ஸ், UK ஆட்டம்! Posted by By tamil

www.pungudutivuswiss.com
ஐ.நா.வில் பயங்கர யுத்த நாடகம்: ஈரான் மீது மீண்டும் தடைகள்! US, பிரான்ஸ், UK ஆட்டம்!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஈரான் மீதான ‘ஸ்னாப் பேக்’ தடை

19 செப்., 2025

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் எமது உறவினருமான த.கனகசபை அவர்கள் இயற்கை எய்தினார் ஆழ்ந்த இரங்கல்கள்

ரஷ்யாவின் உளவுத்துறைக்கு சவால் விடும் இங்கிலாந்து: டார்வெப்பில் களமிறங்கிய MI6

www.pungudutivuswiss.com
ரஷ்யாவின் உளவுத்துறைக்கு சவால் விடும் இங்கிலாந்து: டார்வெப்பில் களமிறங்கிய MI6!

உலகமே ஆச்சரியப்படும் வகையில், இங்கிலாந்தின் புகழ்பெற்

சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பிரான்ஸ் தொழிற்சங்கங்கள் பிரம்மாண்ட வேலைநிறுத்தம்

www.pungudutivuswiss.com
சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பிரான்ஸ் தொழிற்சங்கங்கள் பிரம்மாண்ட வேலைநிறுத்தம்!

பிரான்ஸ் அரசு அறிவித்த கடுமையான சிக்கன நடவடிக்கைக

www.pungudutivuswiss.com
கிளிநொச்சியில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளைஞன் பலி!
[Friday 2025-09-19 07:00]


பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 
கிளிநொச்சி  அறிவியல் நகர் திசையிலிருந்து உருத்திரபுரம் நோக்கி பயணித்த பேருந்திலிந்து நேற்று இரவு ஒருவர் தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.  விபத்தில் காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். உருத்திரபுரத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்தார்.

பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். கிளிநொச்சி அறிவியல் நகர் திசையிலிருந்து உருத்திரபுரம் நோக்கி பயணித்த பேருந்திலிந்து நேற்று இரவு ஒருவர் தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். உருத்திரபுரத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்தார்.

யாழில். டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி அறிமுக நிகழ்வு

www.pungudutivuswiss.com


யாழில் தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எடுத்தியம்பும் ஆவணக் காட்சியகம்

www.pungudutivuswiss.com

மல்லாவி பாலி நகர் சிறிலங்கா இராணுவ முகாமின் கட்டளை அதிகாரிகதிரை பறிபோனது?

www.pungudutivuswiss.com

பாதாள உ

முழு மூச்சில் ஆர்ப்பாட்டம்... ஈஃபிள் கோபுரம், லூவர் மூடப்பட்டன!

www.pungudutivuswiss.com!
முழு மூச்சில் ஆர்ப்பாட்டம்... ஈஃபிள் கோபுரம், லூவர் மூடப்பட்டன!!



www.pungudutivuswiss.com
வீதிகளில் சிதறிக்கிடக்கும் உடல்கள்: தீவிரமாகும் இஸ்ரேலிய தாக்குதல்!
[Thursday 2025-09-18 16:00]

காசா நகரில்  சுமார் 90% மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதோடு பல வைத்தியசாலைகளும் சேதமடைந்துள்ளன. காசா நகரிலிருந்து மக்கள் வெளியேறுவதற்காக புதிய வழித்தடத்தையும் இஸ்ரேல் திறந்துள்ளது. இந்த பாதை மூலம் காசா மக்கள் வெளியேறி வருகின்றனர். வான், கடல், தரை என இஸ்ரேலின் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எல்லா இடங்களிலும் சிதறிக் கிடப்பதாகவும் இரண்டு வருடப் போரில் தாங்கள் எதிர்கொண்ட மிகக் கடுமையான குண்டுவீச்சுகள் இவையெனவும் காசா மக்கள் தெரிவித்துள்ளனர்.

காசா நகரில் சுமார் 90% மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதோடு பல வைத்தியசாலைகளும் சேதமடைந்துள்ளன. காசா நகரிலிருந்து மக்கள் வெளியேறுவதற்காக புதிய வழித்தடத்தையும் இஸ்ரேல் திறந்துள்ளது. இந்த பாதை மூலம் காசா மக்கள் வெளியேறி வருகின்றனர். வான், கடல், தரை என இஸ்ரேலின் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எல்லா இடங்களிலும் சிதறிக் கிடப்பதாகவும் இரண்டு வருடப் போரில் தாங்கள் எதிர்கொண்ட மிகக் கடுமையான குண்டுவீச்சுகள் இவையெனவும் காசா மக்கள் தெரிவித்துள்ளனர்

ad

ad