-

22 செப்., 2025

www.pungudutivuswiss.com
மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்!
[Monday 2025-09-22 07:00]


மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பிரகடனம் செய்துள்ளார். வர்த்தமானி மூலம் இதுபற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பிரகடனம் செய்துள்ளார். வர்த்தமானி மூலம் இதுபற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

   

ad

ad