-
1 பிப்., 2013
புங்கை மண் பெற்ற புதல்வனுக்கு புலம்பெயர் நாட்டில் செந்தமிழ் நாவலன் என்னும் சீரிய விருது.
கனேடிய நாட்டின் ஒட்டாவ மாநகரில் கடந்த ஜனவரி 27 இல் ஒட்டாவா Carleton University
மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்ற ஒட்டாவா முத்தமிழ் கலா மன்றத்தின் பொங்கல் திருநாள் விழாவின் பொது புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்
கனடாவைப் புகலிடமாகவும் கொண்ட சிறந்த கவிதாசிரியரும் பேச்சாளனுமாகிய அரி யபுத்திரன் பகீரதன் அவர்களுக்கு செந்தமிழ் நாவலன் என்னும் சிறப்பு பட்டத்தை புலவர் ஈழத்துச் சிவானந்தன் அவர்களின் ஆசியுரையோடு காயத்திரி சுவாமிகள் டாக்டர் நரசிம்மன் அவர்களின் திருக்கரத்தால் வழங்கப்பட்டது. ஏராளமான கவிதைகளை மிகவும் நுட்பமக நகைசுவைததும்ப
தனியார் பஸ்களில் நாளை முதலாம் திகதி முதல் பிச்சையெடுக்க முடியாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேயரத்ன தெரிவித்தார்.
பஸ்லில் பிரயாணம் செய்யும் பயணிகளுக்கு இடையூறுகள் ஏற்படுவதன் காரணமாகவே
இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.அவ்வாறு பஸ்களில் பிச்சை எடுத்தால் அவர்களுக்கு எதிராக பொலிஸாரினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
பஸ்லில் பிரயாணம் செய்யும் பயணிகளுக்கு இடையூறுகள் ஏற்படுவதன் காரணமாகவே
இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.அவ்வாறு பஸ்களில் பிச்சை எடுத்தால் அவர்களுக்கு எதிராக பொலிஸாரினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை 68 வயோதிபர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ள சம்பவம் ஒன்று மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி காவத்தமுனையில் நேற்று நடைபெற்றுள்ளது.
ஆயல் வீட்டைச் சேர்ந்த சிறுமி இரவு வேளை வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கையில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸார்
ஆயல் வீட்டைச் சேர்ந்த சிறுமி இரவு வேளை வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கையில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸார்
31 ஜன., 2013
கணித பிரிவில் யாழ். ஹாட்லி கல்லூரி மாணவன் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம்
2012ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று வெளியான முடிபுகளின்படி ஹாட்லி கல்லூரி மாணவன் பா. கபிலன் கணிதப் பிரிவில் 3 ஏ பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும், தேசிய மட்டத்தில் 3-ம் இடத்தையும் பெற்றுள்ளார்.
Queen Elizabeth II Diamond Jubilee Medal was presented to Dr. Panchadchara Vijayakumara Kurukkal
Posted on 30 January 2013.
Queen Elizabeth II Diamond Jubilee Medal was presented to Dr. Panchadchara Vijayakumara Kurukkal on January 28, 2013 at Queen’s Park Legaislative Assembly to honour significant contributions and achievements by him to the Canadian community. Dr. Panchadchara Vijayakumara Kurukkal is a Sri Lankan and is a respectable charity worker in Canada.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)