ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் இன்றைய தினம் தனது வாய் மூல அறிக்கையினை சமர்ப்பிக்கவுள்ளார்.
-
25 செப்., 2013
முடிந்தால் வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றிப் பார்க்கட்டும்! முதலமைச்சருக்கு விமல் வீரவன்ஸ சவால்
வடமாகாண ஆளுநரையும், வடக்கிலுள்ள இராணுவத்தினரையும் முடிந்தால் வெளியேற்றிப் பாருங்கள் என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்ஸ சவால் விடுத்துள்ளார்.
நாங்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்! வடமாகாண தேர்தல் குறித்து அனந்தி சசிதரன் பேட்டி-விகடன்
அளவில் பெரிய கொழும்பு வெற்றிலை காரம் குறைவானது. அளவில் சிறிய யாழ்ப்பாண வெற்றிலை மிகவும் காரமானது. கொழும்பு வெற்றிலையை யாழ்ப்பாண வீடுகள் வீழ்த்தி இருக்கிறது என்று கொண்டாடுகிறார்கள் இலங்கைத் தமிழர்கள். அதாவது, ராஜபக்ச கூட்டணியின் சின்னம் வெற்றிலை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சின்னம் வீடு.
தேர்தல் நெருங்கும் காலங்களில் எல்லாம் தேசிய அரசியலிலும் சரி, மாநில அரசியலிலும் சரி மூன்றாவது அணி என்ற நாடகம் நடத்தப்படுவதைப் பார்க்கலாம். ஆனால் தேர்தல் கூட்டணிகள் முடி வாகும் நேரத்தில் இந்த நாடக கோஷ்டிகள் கம்பெனியை கலைத்துவிட்டு ஏதாவது ஒரு பெரிய கட்சியில் துண்டுபோட்டு இடம் பிடிப்பதற்காக அலைமோதும் காட்சியையும் கூடவே பார்க்கலாம். திரும்பத் திரும்ப இதுதான் நடந்துகொண்டிருக் கிறது.
அண்மையில் பா.ஜ.க.வை மையமாக வைத்து தமிழகத்தில் இப்படி ஒரு நாடகம் அரங்கேற்றப் படுகிறது.
பட்ஜெட் பஞ்சாயத்து!
"இந்த சினிமா நூற்றாண்டு விழாவுக்கான பட்ஜெட் 35 கோடி ரூபாய்' என விழாத் தலைவரான "ஃபிலிம் சேம்பர்' கல்யாண் அறிவித்தார்.
தமிழக அரசு சார்பில் பத்துகோடி, நிகழ்ச்சி ஒளிபரப்பு உரிமை மூலம் ஜெயா டி.வி. தரப்பில் 5 கோடி, பி.வி.பி. நிறுவனம் தெலுங்கு, மலையாள, கன்னட ஒளி பரப்பிற்காக 12 கோடி என 27
நியூயோர்க் நேரப்படி நேற்று மாலை 6 மணியளவில், இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது அவர்கள், இலங்கையின் போருக்குப் பின்னரான நிலைமை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் நாட்டின் ஒத்துழைப்பு தொடர்பான கருத்துக்களை பரிமாறி கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மாகாண சபைத் தேர்தலை நடாத்த இலங்கை அரசு எடுத்த முயற்சியையும், நல்லிணக்க
அனந்தியின் வீட்டின் மீது முன்னாள் புலிகளே தாக்குதல் நடத்தினர்!– திவயின -
வட மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய அனந்தி சசிதரனின் வீட்டின் மீது முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களே தாக்குதல் நடத்தியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
வல்லிபுனத்தில் அமைந்துள்ள வீட்டின் மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்த்து.
செப்டம்பர் படுகொலைகள் என்றும், தமிழின உயிர்கொலை நாள். என்றும் மட்டக்களப்பு வாழ் தமிழர்களால் அச்சத்துடனும், கவலையுடனும் நினைவுகூறப்படுகின்ற இந்தத் தொடர் படுகொலையில் சுமார் 700 இற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ம் திகதி முதல் 23ம் திகதிவரையிலான காலப்பகுதியில் மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தினராலும், அரச படையினருடன் சேர்ந்தியங்கிய
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)