விடுதலைப் புலிகளின் தலைவர்
வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பவராலேயே மகிந்த ராஜபக்ச என்றவர் ஆட்சிப்பீடம்
ஏறினார் என மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி
சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரபாகரன் இல்லையென்றால் மகிந்த ராஜபக்ச என்ற ஜனாதிபதி உருவாகி இருக்க
முடியாது. ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை மகிந்த ராஜபக்சவிற்கு
பெற்றுக்கொடுத்தது பிரபாகரன்தான்.
இது எல்லோருக்கும் தெரியும். இறுதியில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று
குவித்ததும் மகிந்ததான். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினை புலிகள் என்று
ஜனாதிபதி தரப்பு சாயம் பூசுகின்றது. உண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச
நடிகர் திலகம் சிவாஜிகணேசனை விடவும் சிறப்பாக நடிக்கின்றார்.
ஏற்கனவே கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின்
அழைப்பினை ஏற்காமல் அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கு மாகாண முதல்வர்
பதவியை தாரைவார்த்துள்ள ரவூப் ஹக்கீம் தற்போது ஊவாவில் எம்முடன் கூட்டணி
வைக்க அழைப்பு விடுத்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன்,
அதற்கு நான் இணங்கவில்லை. பள்ளிகளை உடைப்பவர்களுக்கு ஒருபோதும் நான்
துணைப்போகமாட்டேன். ஊவா மாகாணத்தில் அரசாங்க கட்சியில் முஸ்லிம்களை
நிறுத்தவேண்டாம்.
நாம் தனியாக நின்று உங்களுக்கு வெற்றியை பெற்றுத்தருகின்றோம் என்று ரவூப்
ஹக்கீமும் றிஸாத் பதியுதீனும் அரசாங்கத்திற்கு உறுதிமொழி அளித்துள்ளதாக
ஒரு அமைச்சர் கூறியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் பள்ளிகளை உடைப்பவர்களுக்கு வாக்குகளை பெற்று கொடுக்க அவர்கள் நினைப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
மானம் உள்ள எந்த முஸ்லிமும் ரவூப் ஹக்கீம் மற்றும் றிசாட் பதியுதீன்
ஆகியோருக்கு ஆதரவாக வாக்களிக்க கூடாதென்று தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கின்றேன் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கென அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
தமிழர்களுக்காக குரல் கொடுக்கின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை பயங்கரவாதி
என்றும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கின்ற என்னை மதவாதி என்றும்
அரசாங்கம் சித்தரிக்கின்றது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் என்று
கூறுகின்ற அரசாங்கம் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்
என்பவராலேயே மகிந்த ராஜபக்ச என்றவர் ஆட்சிப்பீடம் ஏறினார் என்பதனை மறந்து
விடக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=453973419312626173#sthash.Gd9kcfYG.dpuf
விடுதலைப் புலிகளின் தலைவர்
வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பவராலேயே மகிந்த ராஜபக்ச என்றவர் ஆட்சிப்பீடம்
ஏறினார் என மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி
சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரபாகரன் இல்லையென்றால் மகிந்த ராஜபக்ச என்ற ஜனாதிபதி உருவாகி இருக்க
முடியாது. ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை மகிந்த ராஜபக்சவிற்கு
பெற்றுக்கொடுத்தது பிரபாகரன்தான்.
இது எல்லோருக்கும் தெரியும். இறுதியில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று
குவித்ததும் மகிந்ததான். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினை புலிகள் என்று
ஜனாதிபதி தரப்பு சாயம் பூசுகின்றது. உண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச
நடிகர் திலகம் சிவாஜிகணேசனை விடவும் சிறப்பாக நடிக்கின்றார்.
ஏற்கனவே கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின்
அழைப்பினை ஏற்காமல் அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கு மாகாண முதல்வர்
பதவியை தாரைவார்த்துள்ள ரவூப் ஹக்கீம் தற்போது ஊவாவில் எம்முடன் கூட்டணி
வைக்க அழைப்பு விடுத்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன்,
அதற்கு நான் இணங்கவில்லை. பள்ளிகளை உடைப்பவர்களுக்கு ஒருபோதும் நான்
துணைப்போகமாட்டேன். ஊவா மாகாணத்தில் அரசாங்க கட்சியில் முஸ்லிம்களை
நிறுத்தவேண்டாம்.
நாம் தனியாக நின்று உங்களுக்கு வெற்றியை பெற்றுத்தருகின்றோம் என்று ரவூப்
ஹக்கீமும் றிஸாத் பதியுதீனும் அரசாங்கத்திற்கு உறுதிமொழி அளித்துள்ளதாக
ஒரு அமைச்சர் கூறியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் பள்ளிகளை உடைப்பவர்களுக்கு வாக்குகளை பெற்று கொடுக்க அவர்கள் நினைப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
மானம் உள்ள எந்த முஸ்லிமும் ரவூப் ஹக்கீம் மற்றும் றிசாட் பதியுதீன்
ஆகியோருக்கு ஆதரவாக வாக்களிக்க கூடாதென்று தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கின்றேன் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கென அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
தமிழர்களுக்காக குரல் கொடுக்கின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை பயங்கரவாதி
என்றும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கின்ற என்னை மதவாதி என்றும்
அரசாங்கம் சித்தரிக்கின்றது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் என்று
கூறுகின்ற அரசாங்கம் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்
என்பவராலேயே மகிந்த ராஜபக்ச என்றவர் ஆட்சிப்பீடம் ஏறினார் என்பதனை மறந்து
விடக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=453973419312626173#sthash.Gd9kcfYG.dpuf
விடுதலைப் புலிகளின் தலைவர்
வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பவராலேயே மகிந்த ராஜபக்ச என்றவர் ஆட்சிப்பீடம்
ஏறினார் என மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி
சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரபாகரன் இல்லையென்றால் மகிந்த ராஜபக்ச என்ற ஜனாதிபதி உருவாகி இருக்க
முடியாது. ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை மகிந்த ராஜபக்சவிற்கு
பெற்றுக்கொடுத்தது பிரபாகரன்தான்.
இது எல்லோருக்கும் தெரியும். இறுதியில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று
குவித்ததும் மகிந்ததான். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினை புலிகள் என்று
ஜனாதிபதி தரப்பு சாயம் பூசுகின்றது. உண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச
நடிகர் திலகம் சிவாஜிகணேசனை விடவும் சிறப்பாக நடிக்கின்றார்.
ஏற்கனவே கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின்
அழைப்பினை ஏற்காமல் அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கு மாகாண முதல்வர்
பதவியை தாரைவார்த்துள்ள ரவூப் ஹக்கீம் தற்போது ஊவாவில் எம்முடன் கூட்டணி
வைக்க அழைப்பு விடுத்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன்,
அதற்கு நான் இணங்கவில்லை. பள்ளிகளை உடைப்பவர்களுக்கு ஒருபோதும் நான்
துணைப்போகமாட்டேன். ஊவா மாகாணத்தில் அரசாங்க கட்சியில் முஸ்லிம்களை
நிறுத்தவேண்டாம்.
நாம் தனியாக நின்று உங்களுக்கு வெற்றியை பெற்றுத்தருகின்றோம் என்று ரவூப்
ஹக்கீமும் றிஸாத் பதியுதீனும் அரசாங்கத்திற்கு உறுதிமொழி அளித்துள்ளதாக
ஒரு அமைச்சர் கூறியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் பள்ளிகளை உடைப்பவர்களுக்கு வாக்குகளை பெற்று கொடுக்க அவர்கள் நினைப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
மானம் உள்ள எந்த முஸ்லிமும் ரவூப் ஹக்கீம் மற்றும் றிசாட் பதியுதீன்
ஆகியோருக்கு ஆதரவாக வாக்களிக்க கூடாதென்று தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கின்றேன் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கென அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
தமிழர்களுக்காக குரல் கொடுக்கின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை பயங்கரவாதி
என்றும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கின்ற என்னை மதவாதி என்றும்
அரசாங்கம் சித்தரிக்கின்றது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் என்று
கூறுகின்ற அரசாங்கம் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்
என்பவராலேயே மகிந்த ராஜபக்ச என்றவர் ஆட்சிப்பீடம் ஏறினார் என்பதனை மறந்து
விடக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=453973419312626173#sthash.Gd9kcfYG.dpuf
விடுதலைப் புலிகளின் தலைவர்
வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பவராலேயே மகிந்த ராஜபக்ச என்றவர் ஆட்சிப்பீடம்
ஏறினார் என மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி
சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரபாகரன் இல்லையென்றால் மகிந்த ராஜபக்ச என்ற ஜனாதிபதி உருவாகி இருக்க
முடியாது. ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை மகிந்த ராஜபக்சவிற்கு
பெற்றுக்கொடுத்தது பிரபாகரன்தான்.
இது எல்லோருக்கும் தெரியும். இறுதியில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று
குவித்ததும் மகிந்ததான். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினை புலிகள் என்று
ஜனாதிபதி தரப்பு சாயம் பூசுகின்றது. உண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச
நடிகர் திலகம் சிவாஜிகணேசனை விடவும் சிறப்பாக நடிக்கின்றார்.
ஏற்கனவே கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின்
அழைப்பினை ஏற்காமல் அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கு மாகாண முதல்வர்
பதவியை தாரைவார்த்துள்ள ரவூப் ஹக்கீம் தற்போது ஊவாவில் எம்முடன் கூட்டணி
வைக்க அழைப்பு விடுத்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன்,
அதற்கு நான் இணங்கவில்லை. பள்ளிகளை உடைப்பவர்களுக்கு ஒருபோதும் நான்
துணைப்போகமாட்டேன். ஊவா மாகாணத்தில் அரசாங்க கட்சியில் முஸ்லிம்களை
நிறுத்தவேண்டாம்.
நாம் தனியாக நின்று உங்களுக்கு வெற்றியை பெற்றுத்தருகின்றோம் என்று ரவூப்
ஹக்கீமும் றிஸாத் பதியுதீனும் அரசாங்கத்திற்கு உறுதிமொழி அளித்துள்ளதாக
ஒரு அமைச்சர் கூறியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் பள்ளிகளை உடைப்பவர்களுக்கு வாக்குகளை பெற்று கொடுக்க அவர்கள் நினைப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
மானம் உள்ள எந்த முஸ்லிமும் ரவூப் ஹக்கீம் மற்றும் றிசாட் பதியுதீன்
ஆகியோருக்கு ஆதரவாக வாக்களிக்க கூடாதென்று தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கின்றேன் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கென அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
தமிழர்களுக்காக குரல் கொடுக்கின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை பயங்கரவாதி
என்றும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கின்ற என்னை மதவாதி என்றும்
அரசாங்கம் சித்தரிக்கின்றது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் என்று
கூறுகின்ற அரசாங்கம் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்
என்பவராலேயே மகிந்த ராஜபக்ச என்றவர் ஆட்சிப்பீடம் ஏறினார் என்பதனை மறந்து
விடக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=453973419312626173#sthash.Gd9kcfYG.dpuf
விடுதலைப் புலிகளின் தலைவர்
வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பவராலேயே மகிந்த ராஜபக்ச என்றவர் ஆட்சிப்பீடம்
ஏறினார் என மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி
சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரபாகரன் இல்லையென்றால் மகிந்த ராஜபக்ச என்ற ஜனாதிபதி உருவாகி இருக்க
முடியாது. ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை மகிந்த ராஜபக்சவிற்கு
பெற்றுக்கொடுத்தது பிரபாகரன்தான்.
இது எல்லோருக்கும் தெரியும். இறுதியில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று
குவித்ததும் மகிந்ததான். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினை புலிகள் என்று
ஜனாதிபதி தரப்பு சாயம் பூசுகின்றது. உண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச
நடிகர் திலகம் சிவாஜிகணேசனை விடவும் சிறப்பாக நடிக்கின்றார்.
ஏற்கனவே கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின்
அழைப்பினை ஏற்காமல் அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கு மாகாண முதல்வர்
பதவியை தாரைவார்த்துள்ள ரவூப் ஹக்கீம் தற்போது ஊவாவில் எம்முடன் கூட்டணி
வைக்க அழைப்பு விடுத்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன்,
அதற்கு நான் இணங்கவில்லை. பள்ளிகளை உடைப்பவர்களுக்கு ஒருபோதும் நான்
துணைப்போகமாட்டேன். ஊவா மாகாணத்தில் அரசாங்க கட்சியில் முஸ்லிம்களை
நிறுத்தவேண்டாம்.
நாம் தனியாக நின்று உங்களுக்கு வெற்றியை பெற்றுத்தருகின்றோம் என்று ரவூப்
ஹக்கீமும் றிஸாத் பதியுதீனும் அரசாங்கத்திற்கு உறுதிமொழி அளித்துள்ளதாக
ஒரு அமைச்சர் கூறியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் பள்ளிகளை உடைப்பவர்களுக்கு வாக்குகளை பெற்று கொடுக்க அவர்கள் நினைப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
மானம் உள்ள எந்த முஸ்லிமும் ரவூப் ஹக்கீம் மற்றும் றிசாட் பதியுதீன்
ஆகியோருக்கு ஆதரவாக வாக்களிக்க கூடாதென்று தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கின்றேன் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கென அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
தமிழர்களுக்காக குரல் கொடுக்கின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை பயங்கரவாதி
என்றும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கின்ற என்னை மதவாதி என்றும்
அரசாங்கம் சித்தரிக்கின்றது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் என்று
கூறுகின்ற அரசாங்கம் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்
என்பவராலேயே மகிந்த ராஜபக்ச என்றவர் ஆட்சிப்பீடம் ஏறினார் என்பதனை மறந்து
விடக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=453973419312626173#sthash.Gd9kcfYG.dpuf
பாலசந்திரனின் மரணத்திற்கு யார் காரணம் எனத் தெரியவில்லையாம்: சொல்கிறார் ஜனாதிபதி
தமிழீழ
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் மரணத்திற்கு
யார் காரணம் என்பது குறித்து
தமிழக முதல்வர் சொத்துக் கொவிப்பு -தீர்ப்புக்கு இன்னும் 10 நாட்களே. மினி தொடர்
1.பிப்ரவரி 5 ஆம் தேதி... ஜெ. தரப்பு வழக்கறிஞர் குமார், ‘கோர்ட்டில் மார்க் செய்யாத 149 நினைவு பரிசுப் பொருட்களை எடுத்துச்சென்றுவிட்டார்கள். அதைத் திருப்பித்தர வேண்டும்’ என தாக்கல் செய்த மனுவும், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் தரப்பில், சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்குத் தடைவிதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ஜெ தரப்பு வழக்கறிஞர் குமார் தாக்கல் செய்திருந்த மனு மீது பதிலளித்த
இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா ஆதரவளிக்காது இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வெறிகொண்ட அரிவாள்களின் ஆவேசம், உயிரை அறுக்கும் மரண ஓலங்கள், தலைதெறிக்க ஓடும் பதட்ட ஓட்டங்கள், ரத்தவாடை, போலீஸ் வண்டி சைரன்கள் என சமீபகாலமாகத் தமிழகமே திகில் மாநிலமாக நிறம் மாற ஆரம்பித்திருக்கிறது. ர
வெறிகொண்ட அரிவாள்களின் ஆவேசம், உயிரை அறுக்கும் மரண ஓலங்கள், தலைதெறிக்க ஓடும் பதட்ட ஓட்டங்கள், ரத்தவாடை, போலீஸ் வண்டி சைரன்கள் என சமீபகாலமாகத் தமிழகமே திகில் மாநிலமாக நிறம் மாற ஆரம்பித்திருக்கிறது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவால் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கு விடுக்கப்பட்ட அழைப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்து
இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன்
வடக்கு மாகாணசபை எந்தவொரு நிறுவனத்துடனும் நிதி தொடர்பான ஒப்பந்தங்களை மேற்கொள்வதாக இருந்தாலும் தமது அனுமதியுடனே மேற்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர்