புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மே, 2015

வட,கிழக்கு மாகாணங்களுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும்!: கிழக்கு மாகாண முதல்வர்


வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அனைத்து அதிகாரங்களையும் உடனடியாக வழங்க நல்லாட்சிக்கான அரசாங்கம் முன் வர

ஈழத்தமிழர்களைக் கண்டும் காணாமலும் இருந்த கருணாநிதி மனச் சாட்சி பற்றி பேசுகிறார்: டி.ராஜேந்தர் ஆவேசம்

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தனது ஆதரவை தெரிவிப்பதாக

12 மே, 2015

புங்குடுதீவு ஊரதீவு பாணாவிடை சிவன் வேட்டைத்திருவிழா

வேட்டைக்கு புறப்பட்ட சிவனார் மடத்துவெளி பிள்ளையார் கோவில் மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில் மற்று அனைத்து சிறிய கோவில்களுக்கும் வந்து செல்லும் அற்புதமான காட்சி 

நேபாளம், இந்தியாவில் மீண்டும் 7.4 ரிக்டர் அளவுகொண்ட நிலநடுக்கம், சென்னையில் உணரப்பட்டது


நேபாளத்தில் மீண்டும் 7.4 ரிக்டர் அளவுகொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என்று வானிலை

மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி: அகமதாபாத் கோர்ட்



2014-ல் பொதுத்தேர்தலில் விதிமுறைகளை மீறியதாக பிரதமர் நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஜெ.,விடுதலைக்கு காரணம் என்ன? 919 பக்க தீர்ப்பின் முழு விவரம்


சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா,

கர்நாடகாவில் 5 தமிழர்கள் வெட்டி படுகொலை


ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த 20 கூலி தொழிலாளர்கள் கரும்பு வெட்ட கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர்

கோத்தாவிடம் ஆறு மணிநேரம் விசாரணை - கால அவகாசம் கோரும் கோத்தபாய


முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச லஞ்ச ஒழிப்பு ஆணைக் குழுவினரால் நேற்று ஆறு மணி நேரம் விசாரணைக்கு

ஜெயலலிதா அம்மையாரின் விடுதலையால் ஈழமக்கள் மகிழ்ச்சி!- பா.உறுப்பினர் சி.சிறீதரன்


சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களுர் நீதிமன்றால் தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் சகல வழக்குகளில் இருந்தும் விடுதலை

நல்லாட்சியில் செயற்பட்ட பிரதி அமைச்சர் காலமானார்


சட்டம் மற்றும் ஒழுங்கு பிரதி அமைச்சர் நெரஞ்சன் விக்ரமசிங்க காலமாகியுள்ளார்.அவர் இன்று பகல் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

11 மே, 2015

சாமியாருக்கு காணிக்கை ஆக்கிய மைனர் பெண்ணின் சித்தி, சித்தப்பா கைது


தானே டோம்பிவிலியில் குடும்ப மற்றும் தொழில் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக கூறி பொதுமக்களை

அரசு வாகனங்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் ராஜபக்சே உதவியாளர் கைது


அரசு வாகனங்களை தவறாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கையின் முன்னாள்

ஜெ. விடுதலை: ஜி.கே.வாசன் கருத்து


சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்

ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா மீண்டும் போட்டி?


சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையானதையடுத்து, வரும் 17ஆம் தேதி முதல் அமைச்சராக ஜெயலலிதா

ஜெயலலிதாவுக்கு மோடி, ரோசய்யா வாழ்த்து

சொத்துக்குவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில்

விமான நிலையத்தில் வைத்து ஞானசார தேரரை கைது செய்ய உத்தரவு

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யுமாறு

தீர்ப்பு மன நிறைவை அளிக்கிறது: ஜெயலலிதா

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இன்று (11.5.2015) கர்நாடகா உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு எனக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கிறது

பணமும் போச்சு; படமும் போச்சு; அவளும் போய்விட்டாள்; உயிர் மட்டுமே இருக்கிறது: நடிகர் பேச்சு


நடிகர் சந்தானம், நாயகனாக நடித்து தயாரித்துள்ள, 'இனிமே இப்படித்தான்' படத்தின், பாடல் வெளியீட்டு விழா

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டு முன்பு குவிந்த அதிமுகவினர்




ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டு முன்பு அதிமுகவினர் குவிந்தனர். சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வெளியாவதையொட்டி திங்கள்கிழமை காலையில் இருந்தே தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

மத்திய அரசின் தலையீடு கிடையாது: எச்.ராஜா


ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பில் மத்திய அரசின் தலையீடு கிடையாது

ad

ad