வித்தியாவின் நிர்வாணம் படம் போட்டு வியாபாரம் செய்யும் சுவிஸ் புங்குடுதீவு அமைப்பின் நிர்வாக உறுப்பினர் உலகம் வாழ் புங்குடுதீவு மக்களுக்கு எமது எரிச்சலான அறிவித்தல் புங்குடுதீவு அமைப்புக்களே தூங்க வேண்டாம்
அண்மையில் எமது ஊரில் நடந்த மாணவியின் வன்கொடுமை செயலினால் கொதித்து போயுள்ள உங்களுக்கு ஒரு கேவலமான செய்தி யை தரவுள்ளேன் சுவிஸ் புங்க்டுதீவு அமைப்பொன்றில் முக்கிய பதவி வகிக்கும் நிர்வாகத்தில் உள்ள ஒரு பிரபலமானவர் அவரே நடத்தும் இன்னொரு இணையத்தில் வித்தியாவின் முழு நிர்வான படத்தை போட்டு ஊடக தர்மத்தின் படி ஏதோ ஒன்றை மறைத்து உள்ளதாக சொல்லி கேவலப்படுத்தி உள்ளார் தயவு செய்து மக்களே பெண்ணிய அமைப்புக்களே வன்மையாக கண்டியுங்கள் இந்த மாணவியின் போட்டோ போடுவதற்கே எதிர்ப்பும் விமர்சனமும் தெரிவிக்கும் மக்களே இந்த செயலை கண்டிக்க வேண்டும் உடனே புறப்படுங்கள் இந்த படம் ஏதோ ஒரு வகையில் கிடைத்துள்ளது அதனை போடவேண்டும் தங்கள் இணையத்தின் பார்வையாளர்களை கூட்ட வேண்டும் அதனை வக்கிர புத்தி உள்ளவர்கள் என்றாலும் பரவாயில்லை சேர்க்க வேண்டும் இதனால் வியாபாரம் பெருக வேண்டும் என்ற எண்ணத்தில் நொண்டி காரணம் ஒன்றை தாமே உருவாக்கி வெளியிட்டுள்ளார்கள் இவர்களோடு தொடர்புள்ள இன்னும் நிறைய இணையங்கள் இயங்குகின்றன அவையும் இப்போது வேக வேகமாக தரவேற்றி தள்ளுவார்கள் தயவு செய்து இந்த செய்தியை ஒவ்வொரு தமிழனும்பகிர்ந்து பரப்பி உதவவும்
!சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீன் மற்றும் விடுதலைக்கு பின்னர் போயஸ் கார்டனில் இருந்த ஜெயலலிதா, ஏழு மாதங்களுக்கு பின்னர் வரும் 22ஆம் தேதி வெளியே வருகிறார். இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து யாழ்.நகரில் நீதிக்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் குடாநாடே ஸ்தம்பித்து கிடக்கின்றது.
குற்றவாளிகளுக்காக சட்டத்தரணிகள் வாதாட கூடாது எனவும், குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை இந்த நாட்டில் குற்றங்கள் இனிமேல் நடக்காமல் இருப்பதற்கான இறுதி தண்டனையாக இருக்க வேண்டும் எனக்கோரி இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினரால் நடாத்தப்பட்ட புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் உயர்தர வகுப்பில் கல்வி பயின்ற செல்வி. வித்தியா சிவலோகநாதன் அவர்களின் கண்டனக் கூட்டமும் அஞ்சலி நிகழ்வும் பேர்ண் ஞானலிங்கேச்சுரர் ஆலய மண்டபத்தில் இன்று 17.05.2015
சிரேஸ்ட சட்டத்தரணி கே வீ தவராஜா அவர்கள் செல்வி வித்தியா சிவலோகனாதனின் குடுபத்துக்கு ஆதரவாக வழக்கில் வாதாடவுள்ளார் வித்திஜாவுக்காக எதுவித கட்டணமுமின்றி வாதாடி இந்த படுகொலை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து கொலையாளிகளுக்கும் அதியுயர் தண்டனைகளை பெற்றுக் கொடுப்பதாக தன்னிடம் உறுதியளித்துள்ளதாக கூறினார். தவராஜா அவர்களின் இந்தச் எண்ணமும் செயலும் மிகவும் பாராட்டுக்குரியது. ..
இளம் இயக்குநர் ஒருவருடன் நடிகை நயன்தாரா ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டார் என்று தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதால் இவரைப்பற்றிய செய்திகளுக்கும் பஞ்சமில்லை. இந்நிலையில் இளம் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிவரும் 'நானும் ரவுடிதான்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.