-
14 பிப்., 2016
ஐக்கிய நாடுகள் யோசனையில் இலங்கை படைவீரர்களை கைதுசெய்ய வழியுள்ளதாகமஹிந்தவும் கோத்தபாயவும் பொய் கூறுகின்றார்கள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யோசனையில் இலங்கை படைவீரர்களை கைதுசெய்ய வழியுள்ளதாகவும் அதனை இலங்கை
மலையக பெண்களுக்கு சட்டவிரோத கருக்கலைப்பு
மலையக தோட்டங்களில் பெண்களுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யும் நடவடிக்கைகள் குறித்து பிரதேச சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை
எந்த கூட்டணியாலும் அதிமுகவை வெல்ல முடியாது: மு.க.அழகிரி அதிரடி
தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறாது என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். |
நாமலை அதிரடியாக கைது செய்ய நடவடிக்கை! வெலிக்கடையில் தயாராகும் மற்றுமொரு அறை
ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை வழக்கு மற்றும் நிதி மோசடி ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் அதிவேக நெடுஞ்சாலை
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையல் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பது குறித்து மீளவும் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் காதலர் தினத்தில் 10 000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு
இலங்கையில் 21 வயதிற்குட்பட்ட 9400 யுவதிகள் காதலர் தினத்தில் கன்னித் தன்மையை இழக்கின்றனர்.
13 பிப்., 2016
ரொறொன்ரோ பெரும்பாகத்திற்கு பன்மடங்கு குளிர் காலநிலை எச்சரிக்கை. வெப்பநிலை -35 C.ஆக உணரப்படலாம்!
கனடா-ரொறொன்ரோ பெரும்பாகத்தை சேர்ந்த பல நகராட்சி சபைகள் மற்றும் கனடா சுற்றுச்சூழல் பிரிவினர் வார இறுதி நாட்களில்
நிரந்தர உலகப்போர் வேண்டுமா என்பதை அமெரிக்காவும் அரபு நாடுகளும் சிந்திக்க வேண்டும்- ரஷ்யா
அமெரிக்காவால் நிரந்தர உலகபோர் ஏற்படும் அப்போது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் ரஷ்யா எச்சரிக்கை விடுத்து உள்ளது
விஜயகாந்திடம் மனமாற்றம்..!? ஆதாரம் காட்டும் ஸ்ரீரவிசங்கர் ஆஸ்ரமம்
இந்திய அரசியலை தமிழகத்தின் கண்களில் இருந்து பார்க்கிற வாய்ப்பு, ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலின்போதும் ஏற்பட்டு விடுகிறது
புங்குடுதீவில் இன்னுமொரு விற்பன்னன் உருவெடுக்கிறான் .வாழ்த்துவோம்
வேலணை மத்திய கல்லூரியின் உப அதிபராக பதவி வகிக்கும் புங்குடுதீவு 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவரான திரு சி. சிவேந்திரன் அவர்கள்(18 .03.1976)அதிபர் பதவிக்கான தேர்வில் சித்தியடைந்துள்ளார் . இன்னும் பல உயரிய கல்வி சார் துறைகளில் பணியாற்ற வேண்டுமென வாழ்த்தி
புலம்பெயர் புங்குடுதீவு மக்கள் சார்பில் பாராட்டுகிறோம் .
புலம்பெயர் புங்குடுதீவு மக்கள் சார்பில் பாராட்டுகிறோம் .
பரிசோதனை வீடமைப்பு யாழ்ப்பாணத்தில் மல்லாகத்திலும்வளலாயிலுமேஆரம்பம்
வடக்கு- கிழக்கில் 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் செயற்திட்டத்தின் பரிசோதனை வீடமைப்புத் திட்டம் யாழ்.மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சியின் நல்ல சகுணம்: டக்ளஸின் யோசனையை த.தே கூ பா உ ஸ்ரீநேசன் வழிமொழிந்தார்
அரசியலில் முரண்பாடுகளை கொண்டிருந்த ஈபிடிபியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்பட்ட சம்பவம் ஒன்று நேற்று நாடாளுமன்றத்தில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)