மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தில்
-
9 நவ., 2018
புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சராக உதயகம்பன்பில!
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சராக சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
புதிய தேசியக் கட்சி ஒன்றை உருவாகும் முயற்சியில் சந்திரிகா
முன்னாள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க புதிய தேசியக் கட்சி ஒன்றை
பாராளுமன்றத்தைக் கலைக்க முடியுமா? முடியாதா? - சட்ட விளக்கம் இதோ
இன்றைய இலங்கையின் அரசியல் சூழ்நிலையில் ஜனாதிப
சட்டமன்ற உறுப்புரிமையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் சசிகலாவுடன் சந்திப்பு!
ட்டமன்ற உறுப்புரிமையிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு உறுப்பினர்கள்
சுவிஸ் – கொழும்புக்கு எடெல்வைஸ் சிறப்பு விமான சேவை
சுவிஸர்லாந்தைச் சேர்ந்த எடெல்வைஸ் விமான சேவைகள் நிறுவனம் மாத இறுதியில் இருந்து கொழும்புக்கு சிறப்பு விமான சேவையை நடத்த உள்ளது.
குளம் உடைந்து காணாமல் போயிருந்தவர்களில் 6 பேர் உயிருடன் மீட்பு!
ளம் உடைந்ததில் காணாமல் போயிருந்தவர்களில் ஆறு பேரினை விமானப் படையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.
கூட்டமைப்பு, முஸ்லிம் கட்சிகளை உடைத்து பெரும்பான்மை பெறுவோம்! - எஸ்.பி. திசநாயக்கவின் ஆணப் பேச்சு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது 4 பிரிவுகளாக பிளவு பட்டிருப்பதால், அவர்களில் சிலரை எங்களின் பக்கம் கொண்டு
சி.வி. விக்னேஸ்வரன் கட்சியிலிருந்து இராஜினாமா
வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் இலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து விலகுவதாக எழுத்து மூல
வடக்கு, கிழக்கு காணி விடுவிப்பில் முன்னேற்றம்’
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், பாதுகாப்புப் படையினரின் பொறுப்பிலிருந்த அரச காணிகளில், 79.01 சதவீதமும் தனியாருக்குச்
விமல் வீரவன்ச அமைச்சராக பதவியேற்பு
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச,
நாடாளுமன்றைக் கூட்டியவுடன் பெரும்பான்மையை நிரூபியுங்கள்
இலங்கை தற்போது முகங்கொடுத்துள்ள அரசியல் நெருக்கடியைப் போக்க வேண்டுமாயின், நாடாளுமன்றத்தைக் கூட்டியவுடன்,
8 நவ., 2018
நூற்றுக்கணக்கான வாகனங்களுடன் ஐ.தே.க.வின் எதிர்ப்பு பேரணி!
நாடாளுமன்றில் பெரும்பான்மையை காட்டாது அரசியலமைப்புக்கு விரோதமா
இளம் பெண்ணுடன் தகாத உறவு!! வீடியோ எடுத்த வைத்தியரால் மாட்டிய ஊழியரிற்கு நேர்ந்த கதி
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
திருகோணமலை போது வைத்தியசாலையில்
பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட போகிறேன்
பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கரங்களால் வென்ற விருதை திருப்பி அனுப்புகிறார் தேவநேசன்
ஜனநாயக கோட்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும் முரணாக செயற்பட்டு வரும், இலங்கை ஜனாதிபதியிடம் இருந்து பெற்ற, தேசமான்ய விருதை, திருப்பி அனுப்புவதாக, ஓய்வுபெற்ற சிவில் அதிகாரியான கலாநிதி தேவநேசன் நேசையா அறிவித்துள்ளார்.
1959ஆம் ஆண்டில் இருந்து ஜனாதிபதி அரச நிர்வாக சேவை அதிகாரியாக முக்கியமான பதவிகளில் இருந்து பணியாற்றிய கலாநிதி தேவநேசன் நேசையா, ஓய்வுபெற்ற பின்னர் சிவில் சமூகச் செயற்பாடுகளிலும், ஈடுபட்டு வருபவர்.
இலங்கையில் மிகவும் மதிப்புக்குரிய சிவில் சமூகப் பிரதிநிதிகளில் ஒருவரான அவர், வெளிநாட்டில் இருந்து பகிரங்க கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு எழுதியுள்ளார்..
அதில், ” விசுவாசமான ஒரு இலங்கையன் என்ற வகையிலும் தகுதியானவன் என்று என்னைக் கண்டு, 2017 மார்ச்சில் தங்களால் தரப்பட்ட தேசமான்ய விருதைப் பெருமையுடன் பெற்றுக்கொண்டவன் என்ற முறையிலும் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன்.
எமது மகத்தான தேசத்துக்கு நான் செய்திருக்கக் கூடிய சேவைகளுக்கு ஜனாதிபதியிடம் இருந்து கிடைத்த அங்கீகாரமாக எனக்கு அளிக்கப்பட்ட தேசமான்ய விருதைக் கொண்டாடுவதற்கு அன்று மூன்று கண்டங்களில் இருந்து எனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் நாட்டுக்கு வந்திருந்தார்கள்.
உங்களை முன்கூட்டியே நான் பெரிதாக தெரிந்தவன் அல்ல. ஆனால், நீங்கள் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டபோது எனது குடும்பத்தவர்களும் நண்பர்களும் நானும் பெருமகிழ்ச்சி அடைந்தோம்.
அந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் கடந்த சில நாட்களாக, எமது 70 ஆண்டு கால பழமைவாய்ந்த ஜனநாயகத்தை – அப்பட்டமாக நீங்கள் அவமதித்து முன்னெடுத்திருக்கின்ற நடவடிக்கைகள், இல்லாமல் செய்துவிட்டன.
நீங்கள் எனக்குத் தந்த தேசமான்ய பதக்கத்தையும் சான்றிதழையும் கவலையுடன் திருப்பித் தருவதை விட வேறு வழி எனக்கு, ஒரு விசுவாசமான தேசப்பற்றுடைய இலங்கையன் என்ற வகையில் தெரியவில்லை.
நான் இப்போது வெளிநாட்டில் இருக்கிறேன். நாடு திரும்பியதும் பதக்கத்தையும் சான்றிதழையும் உங்கள் செயலகத்துக்கு
பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட போகிறேன்
பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
எனினும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள நிலமை காரணமாக நாடு பாரிய நெருக்கடியை எதிர் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது முறையான பிரதமர் இன்மையால் இன்று அரச அலுவலகங்கள் சரியான முறையில் இயங்குவதில்லை
அமைச்சரவையில் இல்லாதவர் எப்படி அமைச்சரவைப் பேச்சாளரானார்?
அமைச்சரவையில் இடம்பெறாத ஒருவர் எப்படி அமைச்சரவைப் பேச்சாளராக இருக்க முடியும் என்று, நேற்று நடந்த அமைச்சரவை
மேலும் ஒரு தொகுதி அமைச்சர்கள் சற்றுமுன் பதவியேற்பு
மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.
சிறிலங்கா அதிபர் செயலகத்தில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)