ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ஷவுக்காக, கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் இன்று கட்டுப்பணத்தை, செலுத்தியுள்ளார். பொதுஜன பெரமுன மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் முக்கிய பிரமுகர்களுடன் தேர்தல் செயலகத்துக்குச்
-
20 செப்., 2019
கைதான இந்து கல்லூரி அதிபர்3 திகதி வரை மறியலில் ?
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் சதா நிமலன் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.இலஞ்சம் பெற்றுக் கொண்டமைக்கான போதிய ஆதாரங்களுடன் அவர் இன்று நண்பகல் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
|
இந்த விடயம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் அனுமதிக்காக 50 ஆயிரம் ரூபா இலஞ்சமாக பெற்றுக் கொண்டதற்கான உரிய ஆதாரத்துடன் அதிபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன
|
இலஞ்சம் வாங்கிய வேளை கையும் மெய்யுமாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 50 ஆயிரம் ரூபா
19 செப்., 2019
50 ரிஐடி அதிகாரிகள் மீது சித்திரவதை குற்றச்சாட்டு
இலங்கையின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் 50 அதிகாரிகள் சித்திரவதை சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கையின் பயங்கரவாத தடுப்பு
மைத்திரியை வேட்பாளராக நிறுத்துவோம்
பொதுஜன பெரமுனவுடன் நடத்தும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளராக நிறுத்தும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நவம்பர் 16இல் ஜனாதிபதி தேர்தல்- இன்று தொடக்கம் கட்டுப்பணம்
2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது, இதனை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல்
18 செப்., 2019
இறுதிப்போாில் கொத்து குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்க்கு சாட்சிகள் உண்டு..! மீனுக்கு பூனை காவலா? யஸ்மின் சூக்கா அதிரடி..
இலங்கை உள்நாட்டு போாில் கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை. என கொத்து குண் டுகள் தொடா்பான உடன்படிக்கைக்கு தலமை தாங்கும் இலங்கை பாதிக்கப்பட்ட மக்கள் கூறும் உண்மைகளை பொய்களால் மறுக்கின்ற
கவின் திடடம் போடடே நடிக்கிறார் அப்பாவி அல்ல அவர் சேரனும், கவினும் அனுதாபத்திற்கு இப்படி செய்கிறார்கள்...அதிரடி காட்டிய தர்ஷன்
கவின் தெரிந்தே எல்லாம் செய்கிறார் மக்களிடம் தன்பக்க ஈர்ப்பை உண்டு பண்ண தன மீது ஒரு ரொமான்டிக் காதல் கிசு கிசு எதிர்பார்ப்பு சுவாரஸ்யத்தை மக்கள் எதிர்பார்க்க வேண்டும் என்றே அவர் இப்படி
நவம்பர் 16 அல்லது 23இல் ஜனாதிபதித்தேர்தல்
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி அல்லது 23 ஆம் திகதி இடம்பெறலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்
ஜனாதிபதியின் குற்றச்சாட்டு -மறுக்கிறது மகிந்த அணி!
$தாமரைக் கோபுரம் அமைக்கும் பணியில் 200 கோடி ரூபாவுக்கு என்ன நடந்தது என்று தெரியாதுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மறுத்துள்ளது. இன்று நாடாளுமன்றத்திலும் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலும்
கொத்தணிக்குண்டு- இலங்கைக்கு யஸ்மின் சூக்கா கண்டனம்!
கொத்தணிக் குண்டுகள் தொடர்பான உடன்படிக்கைக்குத் தலைமையேற்றிருக்கும் இலங்கை, தமது நாட்டில் அத்தகைய கொத்தணிக் குண்டுகளின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் எவருமில்லை என்று துணிச்சலாக அறிவித்திருக்கின்றமை பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது
தர்ஷிகாவின் உடலத்தைத் தாயகத்துக்கு அனுப்ப உதவி கோரப்படுகிறது.
ரொறன்ரோவில், முன்னாள் கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா ஜெகநாதனின் உடலம் தாயகத்துக்குக் கொண்டுசெல்லப்படவுள்ளது.
நெருங்கிய உறவினர் யாரும் கனடாவில் இல்லாத நிலையில், உடலத்தைப் பொறுப்பேற்றுத் தாயகத்துக்கு அனுப்புவதற்காக,
ஒரு வருடத்துக்குள் தீர்வு- ரணில் வாக்குறுதிஅனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களையும் சந்தித்து பேசிய பின்னரே, யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக அறிவிப்போம் த தே கூ
வரும் தேர்தலில் வெற்றி பெற்றால் ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப்பிரச்சனையை தீர்ப்பேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
பலாலி கட்டுப்பாட்டு கோபுரம் - அமைச்சரவை அனுமதி!
பலாலி விமான நிலையத்தில் 300 மில்லியன் ரூபா செலவில் மொபைல் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரம் அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
17 செப்., 2019
விக்கியருக்கு இருந்ததும் போச்சு. மதில் மேல் பூனை சிறியருக்கோ ஏண்டா இதுக்குள்ளே தலையை காட்டினன் எண்டிருக்காம்
நேற்று நடந்தஹ் விக்கியரின் மண்டையன் குழுவின் எழுக தமிழ் தோல்வி கண்டதையடுத்து விக்கருக்குள்ள செல்வாக்கும் போச்சு து எண்டு தலையை தொங்க போட்டுட் டாராம் முதல்வராக இருந் த பொது பழகின கல்வி சமூகம் முகமன் பார்த்து வந்தோரின் இரண்டாயிரம் மூவாயிரம் தேறிச்சாம் சிறுவர்களை பதாகைகளுடன் முன்னிறுத்தி சென்ற நிலை மக்களிடையே அருவருப்பையும் எதிர்ப்பையும் உண்டுபண்ணியிருக்காம் இதை வச்சு என்ன தான் செயுரது எண்டு கிடக்கிறாராம் இவரை நம்பி எப்படா பாய்வ ம் எண்டிருந்த மதில் பூனை சிறியரோ ஏன்டா இதுக்குள்ளளே போய் மாட்டினன் சாயம் வெளுத்து போச்சே எண்டு அழுகிறாராம் தலைமையோ ஏற்கனவே கிளையில் டாகடர் சத்தியலிங்கத்தை இறக்கி இவரின் குறுநில மன்னன் விளையாடடை தோற்கடிக்க நிக்குதாம் அங்கால சரவணபவனின் செல்வாக்கும் ஏறுதாம் அவர் வேற தீவகத்துக்குள்ளே மூக்கை நுழைச்சுடடார் விக்கயரும் மண்டையன் குழுவும் தானே செய்தது அப்போ சிரியரின் நதிமூலம் ரிஷி மூலம் தெரிஞ்சவைக்கு விளங்கும் தலைமைக்கு சிறியர் மீது இருந்த சந்தேகம் நம்பிக்கையீனம் குத்திடவேணும் எண்டிருந்த எண்ணம் இப்போ இலகுவாயிட்டுதாம் வுய்க்கியர் தான் போக வழியை காணாமல் நிக்க சிறியர் வேறயா
நேற்று நடந்தஹ் விக்கியரின் மண்டையன் குழுவின் எழுக தமிழ் தோல்வி கண்டதையடுத்து விக்கருக்குள்ள செல்வாக்கும் போச்சு து எண்டு தலையை தொங்க போட்டுட் டாராம் முதல்வராக இருந் த பொது பழகின கல்வி சமூகம் முகமன் பார்த்து வந்தோரின் இரண்டாயிரம் மூவாயிரம் தேறிச்சாம் சிறுவர்களை பதாகைகளுடன் முன்னிறுத்தி சென்ற நிலை மக்களிடையே அருவருப்பையும் எதிர்ப்பையும் உண்டுபண்ணியிருக்காம் இதை வச்சு என்ன தான் செயுரது எண்டு கிடக்கிறாராம் இவரை நம்பி எப்படா பாய்வ ம் எண்டிருந்த மதில் பூனை சிறியரோ ஏன்டா இதுக்குள்ளளே போய் மாட்டினன் சாயம் வெளுத்து போச்சே எண்டு அழுகிறாராம் தலைமையோ ஏற்கனவே கிளையில் டாகடர் சத்தியலிங்கத்தை இறக்கி இவரின் குறுநில மன்னன் விளையாடடை தோற்கடிக்க நிக்குதாம் அங்கால சரவணபவனின் செல்வாக்கும் ஏறுதாம் அவர் வேற தீவகத்துக்குள்ளே மூக்கை நுழைச்சுடடார் விக்கயரும் மண்டையன் குழுவும் தானே செய்தது அப்போ சிரியரின் நதிமூலம் ரிஷி மூலம் தெரிஞ்சவைக்கு விளங்கும் தலைமைக்கு சிறியர் மீது இருந்த சந்தேகம் நம்பிக்கையீனம் குத்திடவேணும் எண்டிருந்த எண்ணம் இப்போ இலகுவாயிட்டுதாம் வுய்க்கியர் தான் போக வழியை காணாமல் நிக்க சிறியர் வேறயா
16 செப்., 2019
15 செப்., 2019
அற்ப சலுகைகளுக்காக மதம் மாறியோரே உங்கள் குடும்ப துணைவியரை பெண்பிள்ளைகளை சீரழிக்காதீர்கள்
இயேசுவின் பெயரால் அழை க் கிறான் காமுகன்
சுவிஸில் நடந்த தமிழ் சிறுமிகளை சீரழித்த மத மற்ற போதகரின் பதற வைக்கும் சம்பவங்கள் அம்பலத்துக்கு வருகிற இன்னும் பலர் அவமானம் கருதி மறைத்து அழுகின்றனர் தனக்கும் தன மகளுக்கும் நடந்த கொடுமைகளை சொல்ல முடியாது ம
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)