சுவிஸின் போதகரும் கொரானா தான் என உறுதிப்படுத்தி சுவிஸ் இலங்கை தூதரகம் யாழ் ஆளுநருக்கு உறுதிப்படுத்தி பதில் அனுப்பி உள்ளது
-
22 மார்., 2020
அத்தியாவசியம் இல்லாத அனைத்து உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும்” இத்தாலி பிரதமரின் ஆணை
இத்தாலி பிரதமர் Giuseppe Conte
“இத்தாலி முழுவதும் அத்தியாவசியம் இல்லாத அனைத்து உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும்” என இத்தாலி பிரதமர் Conte ஆணையிட்டுள்ளார்
Weltweit waren bis am Sonntagmorgen mehr als 300'000 Ansteckungen gemeldet, davon sind mehr als 13'000 Menschen gestorben. Allein in Italien sind mehr als 53'000 Personen erkrankt und 4825 gestorben.
உலகம்- 3.00 000 பேர் தாக்குதலுக்குள்ளாகி உள்ளனர் . 13 000 பேர் இறப்பு .இத்தாலியில் மட்டும் 53 000 பேர் பாதிப்பு 4825 பேர் இறப்பு
உலகம்- 3.00 000 பேர் தாக்குதலுக்குள்ளாகி உள்ளனர் . 13 000 பேர் இறப்பு .இத்தாலியில் மட்டும் 53 000 பேர் பாதிப்பு 4825 பேர் இறப்பு
நேற்று ஒரே நாளில் 112 பேர் கொரோனாவுக்கு பலி
பிரான்சில் நேற்று ஒரே நாளில் 112 பேர் கொரோனா வைசினால் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 562 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின்
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் முக்கூட்டு கண்காணிப்பில்?
யாழ்ப்பாணம், அரியாலையில் இடம்பெற்ற மத ஆராதனையில் கலந்துகொண்ட 137 பேர் இராணுவ,பொலிஸ்,சுகாதாரப்பிரிவு கூட்டு கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படவுள்ளனர்.அவர்கள்
பாஸ்டருடன் பேசியதால் தொற்றியது கொரோனா
சுவிஸில் இருந்து வந்த பாஸ்டரை சந்தித்து பேசியவருக்கே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்று யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இன்று (22) சற்றுமுன் அறிவித்துள்ளார்.
21 மார்., 2020
சுவிஸ் வாழ் தமிழரே எச்சரிக்கை
உங்கள் உயிர் பாதுகாப்புக்காக மதம் மறியோரை பகிஸ்கரியுங்கள் .உண்மையான பரம்பரை கிறிஸ்தவர்களை அல்ல .
யாழ் சென்று ஆராதனை செய்த சுவிஸ் மதபோதகர் 15 ஆம் திகதியே இலங்கை சென்றுள்ளார் .செல்லும்போதே கொரோன வைரஸை எடுத்து சென்றுள்ளார் என்றால் இவர் இவர் 15 ஆம் திகதிக்கு முன்னரே தொற்றுக்குழாகி இருந்திருக்க வேண்டும் அப்படியானால் 15 க்கு முன்னரே அவர் மதம் மாற்றுதல் ஆராதனைகள் கூட்ட்ங்கள் என பல மக்களோடு இங்கே பழகி இருப்பார் ஆசி செபம் என்று சொல்லி கட்டிப்பிடிவைத்தியம் தொடல் தழுவுதல் என ஈடுபட்டுள்ளார் ஆதலால் முன்பே இவரோடு பழகிய மதம் மாறிய தமிழருக்கும் தோற்று இருந்திருக்கும் மதம் மாற்றும் அலுவலாக பல நாடுகளுக்கும் அடிக்கடி ஓடித்திரியும் போதகர் இவர் பிரான்ஸ் இத்தாலி போன்ற நாடுகளுக்கு சென்று தொற்றுக்குழாகி இருக்கலாம் சுவிஸ் பாசல் நகருக்கு அண்மையில் உள்ள மபிரான்ஸ் மூல்கவுஸ் நகரில் நடந்த மதமாற்றம் ஆராதனையில் கலந்து கொண்ட பாசல் வாசிகளுக்கு தோற்று இப்படியே பரவியது இறந்தும் உள்ளார்கள் . மக்களே எச்சரிக்கை
உங்கள் உயிர் பாதுகாப்புக்காக மதம் மறியோரை பகிஸ்கரியுங்கள் .உண்மையான பரம்பரை கிறிஸ்தவர்களை அல்ல .
யாழ் சென்று ஆராதனை செய்த சுவிஸ் மதபோதகர் 15 ஆம் திகதியே இலங்கை சென்றுள்ளார் .செல்லும்போதே கொரோன வைரஸை எடுத்து சென்றுள்ளார் என்றால் இவர் இவர் 15 ஆம் திகதிக்கு முன்னரே தொற்றுக்குழாகி இருந்திருக்க வேண்டும் அப்படியானால் 15 க்கு முன்னரே அவர் மதம் மாற்றுதல் ஆராதனைகள் கூட்ட்ங்கள் என பல மக்களோடு இங்கே பழகி இருப்பார் ஆசி செபம் என்று சொல்லி கட்டிப்பிடிவைத்தியம் தொடல் தழுவுதல் என ஈடுபட்டுள்ளார் ஆதலால் முன்பே இவரோடு பழகிய மதம் மாறிய தமிழருக்கும் தோற்று இருந்திருக்கும் மதம் மாற்றும் அலுவலாக பல நாடுகளுக்கும் அடிக்கடி ஓடித்திரியும் போதகர் இவர் பிரான்ஸ் இத்தாலி போன்ற நாடுகளுக்கு சென்று தொற்றுக்குழாகி இருக்கலாம் சுவிஸ் பாசல் நகருக்கு அண்மையில் உள்ள மபிரான்ஸ் மூல்கவுஸ் நகரில் நடந்த மதமாற்றம் ஆராதனையில் கலந்து கொண்ட பாசல் வாசிகளுக்கு தோற்று இப்படியே பரவியது இறந்தும் உள்ளார்கள் . மக்களே எச்சரிக்கை
சுவிஸ் தமிழ் உறவுகளே . சுவிஸில் வாழும் மதம் மாறிய தமிழருடன் தொடர்பு வைத்துக்கொள்ளாதீர்கள் உறவுகளாக இருந்தாலும் இரக்கப்பட்டு உறவாடாதீர்கள் அவர்களை பகிஸ்கரியுங்கள் உயிர்கொல்லி நோய் உங்களையும் தீண்டலாம் மருந்தே இல்லாத தோற்று நோய் அரசுகள் எடுக்கும் செயலப்ட்டுக்கு உதவுங்கள் மதம் மற்றும் இந்த போதகரினால் யாழ்ப்பாணம் அல்லோகல்லப்படுகிறது எங்கள் சகோதர்களை இந்த மோசனமான நிலைக்கு தள்ளி விட்டு சுவிஸ் வந்துள்ளான்
அரசாங்க பணத்தை செலவு செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை
கொரோனா வைரஸ் (கொவிட் 19) நாடு முழுவதும் பரவுவதை தடுப்பதற்கான பூரண திட்டம் ஒன்றை அரசாங்கம் இதுவரை முன்னெடுக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)