புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 அக்., 2015









திருச்சி அருகே பயங்கர விபத்து : அரசு பஸ் - லாரி மோதல் 10 பயணிகள் பரிதாப பலி

 திருச்சி அருகே டிரெய்லர் லாரி மீது அரசு பஸ் மோதியதில் 10 பயணிகள் பலியாகினர். 14 பேர் படுகாயமடைந்தனர்.

முதலமைச்சரை தனிப்பட்ட வகையில் சந்தித்தார் முன்னாள் இந்திய அமைச்சர் ப.சிதம்பரம்


இந்தியாவின் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பா சிதம்பரம் யாழ்ப்பாணம்

நோர்வேயின் தலைநகரில் இலங்கைத் தமிழ் பெண் துணைமேயராகத் தெரிவு

நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் இலங்கை வம்சாவளித் தமிழ் பெண்ணொருவர் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஈ.பி.டி.பி கட்சியின் தொலைக்காட்சி நிலையத்திற்கு சீல் வைப்பு

யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு இயங்கிய ஈ.பி.டி.பி கட்சியின் தொலைக்காட்சி நிலையம் இன்று சீல் வைக்கப்பட்டு உள்ளது.

ந்திய அமைதிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் நினைவு நாள் யாழில் அனுஸ்டிப்பு

இந்திய அமைதிப்படையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ்.போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 28ஆவது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது

ad

ad