புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 அக்., 2018

வடக்கின் ‘சுற்றுலா அரசியல்’


கடந்த செப்டெம்பர் 26ஆம் திகதி, நல்லூரில் தியாகி திலீபனின் நினைவு நாள் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்க,

பிரபாகரனை முடித்துவிடுமாறே தமிழ்நாடு வலியுறுத்தியது” -பாட்டலி சம்பிக்க கூறுகிறார்

பிரபாகரனை முடித்துவிடுமாறே தமிழ்நாடு வலியுறுத்தியது” -பாட்டலி சம்பிக்க கூறுகிறார்

புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளி விபரம்-யாழ்ப்பாணம், தமிழ்-164


2018 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், வெட்டுப்புள்ளி விபரங்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய, அதி கூடிய வெட்டுபுள்ளியாக சிங்கள மொழிக்கு 168 உம், தமிழ் மொழிக்கு 165 என குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளை, வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு குறைந்தளவான வெட்டுப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டிருப்பதனை அவதானிக்கலாம்.

மாவட்டங்களின் அடிப்படையில் வெட்டுப்புள்ளி விபரங்கள் வருமாறு:


சிங்களம்:- கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, மாத்தறை, குருநாகல், கேகாலை,காலி (168)

தமிழ்:- கொழும்பு, கம்பஹா, களுத்துறை,கண்டி, மாத்தளை,காலி,மாத்தறை,குருநாகல்,கேகாலை(165)

சிங்களம்:- நுவரெலியா 163 தமிழ் 162,ஹம்பாந்தோட்டை சிங்களம் 166, தமிழ் 160, யாழ்ப்பாணம், தமிழ்-164, கிளிநொச்சி தமிழ்-163,மன்னார் தமிழ்-162,வவுனியா-சிங்களம் 158,தமிழ் 164, முல்லைத்தீவு சிங்களம்-158,தமிழ்-163, மட்டக்களப்பு தமிழ்-164, அம்பாறை சிங்களம் 164, தமிழ் 163, திருகோணமலை சிங்களம் 163, தமிழ் 162, புத்தளம் சிங்களம்-165,தமிழ் 162, அநுராதபுரம்,பொலன்னறுவை சிங்களம்-165, தமிழ் 162, பதுளை சிங்களம்-165, தமிழ் 163,​ மொனராகலை சிங்களம்- 165, தமிழ் 162, இரத்தினபுரி சிங்களம்- 166, தமிழ் 162.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு! தமிழில் யாழ் மாணவர்கள் இருவரும் முதலிடம்´´


2018ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ள நிலையில்,

பாடசாலை கல்வியே காரணம் – கிளிநொச்சியில் முதல் நிலை பெற்ற மாணவன் தேனுசன்

 
 முற்று முழுதான பாடசாலைக் கல்வியே நான் மாவட்டத்தில் முதல் நிலை எடுப்பதற்கு காரணமாக அமைந்தது

டி.டி.வி தினகரனுடன் சந்திப்பு குறித்து இன்று மாலை விளக்கமளிக்கிறார் ஓ. பன்னீர் செல்வம்

´
சென்னை : டி.டி.வி தினகரனுடன் சந்திப்பு நடந்ததா என்பது குறித்து விளக்கமளிக்க துணை முதல்வர்

ரெட் அலர்ட் எச்சரிக்கை: திறக்கப்படும் இடுக்கி அணை; பீதியில் மக்கள்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், நேற்று முதல் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின்

நிலஅபகரிப்பு தொடர்பில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக ஐ.நா அதிகாரிகள் உறுதி

மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமைப் பேரவையினருக்கும், ஐநாவின்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்- தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வைகோ, ஆர்.எஸ்.பாரதி ஆஜர்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல்

மறைந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினருக்கு அஞ்சலி உரை


இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினரும் சிறந்த சமூக சேவையாளருமான பெஞ்சமின்

ஆவா என்பது ‘பயங்கரவாத குழு அல்ல

ஆவா குழு என்பது, பயங்கரவாதக் குழு அல்ல எனத் தெரிவித்த சட்டமும் ஒழுங்கும் பிரதியமைச்சர் நளின்

ஜெனீவா தீர்மானம் ‘வெளிநாட்டு தலையீடு இல்லை’

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை

முதலாவது டெஸ்டில் முன்னிலை இந்தியா

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ராஜ்கோட்டில்

புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப்  பெறுபேறுகள் இன்று (05), காலை

சுமந்திரன் மீதான கொலை முயற்சி: ஐவர் மீது குற்றப்பத்திரம் தாக்கல்

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மீதான கொலை முயற்சியை மேற்கொண்டார்கள் அல்லது அதற்கான

இரண்டு மாணவர்கள் 199 புள்ளிகளைப் பெற்று முதலிடம்


இவ் வருடம் இடம்பெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில், அகில இலங்கை ரீதியில், ஹோமாகம சந்திரசிறி

ad

ad