புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஆக., 2012


பதின்நான்கு நாட்களைத் தாண்டி தொடர்கின்றது சிவந்தனின் இலட்சிய பயணம்
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் 22ஆம் நாள், கோபி சிவந்தனால் தொடங்கபட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் பதினான்காவது நாளாக தளராத மனதோடு தொடர்கின்றது.
தன் இலட்சிய பயணத்தில் உறுதியாய் உள்ளதாக சிவந்தனை பன்னாட்டு மக்கள் பார்வையிட்டு, அவரின் போராட்டத்தை பற்றி கேட்டு சென்றனர்.
இளையவர்கள் மற்றும் சிறுவர்கள் பலரும் சிவந்தனின் உணவு தவிர்ப்பு போராட்டம் நடைபெறும் இடத்திற்கு முன்னரும் அருகாமையிலும் நின்று நூற்றுக்கணக்கான துண்டு பிரசுரம் கொடுத்தும் சிவந்தனின் போராட்டத்தின் முக்கியத்துவத்தையும் தெரியப்படுத்தினர்.
மனிதநேயன் கோபி சிவந்தன் அனைத்து தமிழீழ மக்களுக்காக நீதி வேண்டி தன்னை தானே வருத்திக்கொண்டு, உணவு தவிர்ப்பு போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றார் அவருக்கு தோளோடு தோள் நிற்று அவரின் இலட்சிய பயணத்தில் நாமும் பயணிப்போமாக.

ad

ad