புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2013

சென்னையில் இல.கணேசன் உட்பட ஆயிரக்கணக்காணோர் கைது
சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.


 தடையை மீறி போராட்டத்திற்கு முயன்ற பாஜகவினரை கைது செய்து வருகிறது போலீஸ்.  சென்னை மாநகரம் முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இல.கணேசன்,தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். 

ad

ad