• கலர் கலராய் போஸ்ரர்கள் வெள்ளை அடித்த சுவர்களெல்லாம் கொள்ளையர்களினதும் கோமாளிகளினதும் படங்கள் ஒன்றுமில்லாத மாகாண சபைதான் ஒதுங்கிவிடலாம்...மந்திகளல்லவா குந்திவிடும். சிந்திப்போம்!! பாலோடு நீர் சேர்த்து பருக கொடுத்தாலும் நிதானித்து நீர் விலக்குமாம் அன்னம் அன்னமாய் சிந்திப்போம் !!! அரியாசனமல்ல சரியாசனம்தான் இலக்கு ..... அழுத கண் காயவில்லை இழந்த வலி தீரவில்லை முறிந்த கால்கள் நிமிரவில்லை துயிலும் இல்லங்களை துவைத்து எடுத்தவனை கொண்டாடி ஒரு கூட்டம்..... காட்டிக்கொடுத்தவனையும் கூட்டிக்கொடுத்தவனையும் தொழுது கைகூப்பி ஒருகூட்டம் ரோசநரம்பை வீணைக்கு இரையாக்கி அதை வெற்றிலைக்கு விற்றுவிட்டு எமக்கு பாடைகட்ட பஞ்சாங்கம் பார்க்கும் ஒருகூட்டம் நாங்கள் ஒரு துரோணரையும் பல துரியோதனர்களையும் கண்டவர்கள் எங்கள் இழவிற்கு எட்டியும் பார்காதவர் செலவிற்கு மட்டுமென்ன தீனுக்கா வருகின்றீர் எங்களை எரித்தவனுக்கு கொள்ளிசுமர்ந்த கொடும்பாவிகள் வேண்டாம் சுள்ளி கொடுத்த சூர்ப்பநகைகளும் வேண்டாம் அந்தரித்து வந்தவரை அள்ளிக்கொண்டுபோய் பணம்பறித்த சண்டாளர்கள் வேண்டாம் மத்தியில் கூட்டுவைத்து மாநிலத்தில் மண்விற்று தாடிவைத்த கேடிகளும் வேண்டாம். பங்கம் விழைவிக்கும் அங்கஜன்கள் வேண்டாம் . வீஷ்மர்கள் இல்லைத்தான் ஏகலைவர்கள் உண்டு பட்டுக்குஞ்சத்திற்கு கனவுதான் ஆனாலும் கட்டியிருப்பதை காவுகொடுக்க முடியுமா? இது ஒன்றும் பாலாறு அல்ல நெருப்பாறுதான் நீந்தத்தான் வேண்டும். நீண்டபயணம்தான் அதற்கு ஓடம்தான் கூட்டமைப்பு ஓட்டைகள் இருந்தாலும் ஒட்டத்தான் வேண்டும். கயவர்களை விரட்ட வீட்டுக்கு வாக்கு விருப்பு வாக்கு மட்டும் அன்னம்போல் சிந்தித்து வாக்களிப்போம்.
      15 minutes ago · Like · 2
    • Kerni Kulam தமிழ்த் தேசிய அணியே தேர்தலில் வெல்லும்: கருத்துக் கணிப்பு
      [ வெள்ளிக்கிழமை, 20 செப்ரெம்பர் 2013, 11:30.17 AM GMT ]

      இலங்கையின் வடக்கில் முக்கியமாக தமிழ் மக்கள் கால் நூற்றாண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக தமக்கான நிர்வாகம் ஒன்றை வாக்களிப்பின் மூலம் தெரிவ
      ...See More
  • புங்குடுதீவு தமிழன் shared your photo.
    தீவுப்பகுதி மக்களுக்கு அன்பான வேண்டுகோள் -ஐரோப்பிய தீவுப்பகுதி மக்கள் ஒன்றியம்

    எதிர்வரும் 21 ஆம் திகதி வடமாகாண சபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நீங்கள் என...See More
    Like ·  ·  · 21 hours ago · 
  • இன்று சர்வதேசம், யுத்த வெற்றிக் களிப்பில் கிடக்கும் மகிந்த அரசுடன் ஒரு மொழியில் பேசிக் கொண்டிருக்கிறது. எனவே, அந்த சர்வதேச அணுகுமுறையைக் குழப்புபவர்களாக நாங்கள் இருந்தவிடக் கூடாது. எங்களது செயற்பாடுகள் அதிக இராஜதந்திர நுணுக்கம் உடையதாக இருக்க வேண்டும்.

    உண்மையில் நான் இந்த தேர்தலில் போட்டியிடுவது அத்தகையதொரு நோக்கத்தில் தான். கூட்டமைப்பின் தலைமையால் முன்னெடுக்கப்பட்டு வரும் இராஜதந்திர நகர்வுகளுக்கு என்னால் முடிந்த உதவிகளையும் வழங்க வேண்டும் என்பதே எனது நோக்கம். ஏனெனில், இராஜதந்திர அரசியலைக் கையாளுவதில் எனக்கும் கணிசமான அனுபவங்கள் உண்டு.

    எனவே, மாகாண சபை எங்களுக்குப் போதும் என்று நாங்கள் குறிப்பிடவில்லை. போதும் என்று சொல்லக் கூடிய ஒன்றை அடைவதற்கான வழிமுறையாக, மாகாண சபையைக் கையாள வேண்டும் என்றுதான் குறிப்பிடுகின்றோம். - "PLOTE" தர்மலிங்கம் சித்தார்த்தன். — with Switzerland Siva-sandrabalan and17 others.
    Like ·  ·  · 16 minutes ago · 
  • Jeyabalasingam Kalithas added a new photo. — with Selvendran Anparasan and 3 others.
    Like ·  ·  · 37 minutes ago via mobile · 
  • என்னை நோக்கி, எங்களது அமைப்பை நோக்கி, விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு எத்தகைய நோக்கங்களும் இருக்கலாம். அது பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் நாங்கள் ஒருபோதும் எங்களை விமர்சனத்தற்கு அப்பாற்பட்டவர்களாகக் கருதியதில்லை. மாறாக, ஆக்கபூர்வமான விமர்சனங்களை வரவேற்பதில் முன்னோடிகளாகவே இருந்திருக்கிறோம். - "PLOTE" தர்மலிங்கம் சித்தார்த்தன். — with Jude Nirushanth and 17 others.
    Like ·  · 36 minutes ago · 
  • Jeyabalasingam Kalithas changed his profile picture.
    Like ·  · 44 minutes ago · 
  • Swiss Ranjan added a new photo.
    Like ·  ·  · 45 minutes ago · 
  • வெற்றிச்செய்தி !!!

    இன்றைய நாள் ஐந்து மாவட்டங்களிலும் எமது இணையதள அணியினரால் மேற்கொள்ப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் சற்றுமுன்னர் கிடைக்கப்பெற்று உள்ளது.

    பல மக்களின் ஒற்றைக் கோரிக்கை "இராணுவமே தாயகத்தைவிட்டு வெளியேறு என்பதாக இருந்துள்ளது. ...See More
    Unlike ·  ·  · about an hour ago · 
    • You, Krishna Karan and 40 others like this.
    • Uthayakumar Abimanasingham 70 வீதத்துக்கு மேல் வாக்களிப்பு இடம்பெற்றால் .... இதை மாத்திரம் என் உங்களைால் கணிப்பிட முடியவில்லை? என்னையா உங்கள் ஏமாற்றுக் கருத்துக் கணிப்பு??
    • Passaiyoor St Antonys Globe அன்பாந்த தமிழ் மக்களே ஆளும் கட்சின் சார்பாக போட்டி இடும் வேட்ப்பா பாளர்களுக்கு ஒரு ஒட்டு கூட போடாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பை வெல்ல உதவுமாறு உங்களை கேட்டு கொள்ளுகின்றோம் . ஆளும் கட்சி ஆண்டாண்டு காலம் எம்மை அடிமை படித்திய வண்ணம் உள்ளனர் எமக்கும் இந்த ந...See More
    • Meera Shangarapillai NOT ENOUGH. WE SHOULD GET MORE THAN THIS ATLEAST 34!
    • Seela Seelan uthaja kumar nalaiku therium wight an see
  • இலங்கையின் வடக்கில் முக்கியமாக தமிழ் மக்கள் கால் நூற்றாண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக தமக்கான நிர்வாகம் ஒன்றை வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுள்ளனர். அந்த சந்தர்ப்பம் அவர்களுக்கு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி சனிக்கிழமை கிடைத்துள்ளது. இலங்கையில் உள்ள 9 மாகாணங்களில் வடக்கு மாகாணத்திற்கான சபை மாத்திரமே இயங்காமல் இருந்து வந்தது. பலமான நிலையில் இருக்கும் தமிழ்த் தேசிய அணியொன்று இந்த தேர்தலில் வெல்லும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளதாக பி.பி.சி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.