புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 நவ., 2015

இ. பாராளுமன்ற தேர்தல்: வடக்கில் அதிகூடிய வாக்களிப்பு

வவுனியாவில்

இன்று (07) காலை ஆரம்பமான இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் சிறப்பாக நிறைவடைந்துள்ளதாக கெபே அமைப்பு தெரிவித்துள்ளது.
 
கடந்த தேர்தல்களிலும் பார்க்க இத்தேர்தலில் வாக்களிப்பு, பன்மடங்காக அதிகரித்துள்ளதாக கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
 
ஆகக்கூடிய வாக்களிப்பு வட மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
கெபே அமைப்பின்  நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் உள்ளிட்ட அதிகாரிகள் தேர்தல் கண்காணிப்பு கடமையில் 
 
தேர்தல் முடிவுகளை, நாளை (08) மு.ப. 10.00 மணியளவில், மஹரகம தேசிய இளைஞர் மத்தியநிலையத்தில் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
நாடு முழுவதிலுமுள்ள 334 பிரதேசங்களில் இத்தேர்தல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது
.

ad

ad