புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஆக., 2018

சாவகச்சேரியில் ரயில் மோதி இரு இளைஞர்கள் பலி! - சற்று முன் சம்பவம்

.   
சாவகச்சேரியில் சற்றுமுன் ரயிலில் அடிபட்டு, மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் சற்று முன்னர் சாவகச்சேரி, சங்கத்தானை அரசடி சந்தியிலுள்ள ரயி்ல் கடவைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ரயில்வே கடவையை கடக்க முயன்ற மோட்டார் சைக்கிள் மீது கொழும்பிலிருந்து யாழ். நோக்கி சென்ற கடுகதி ரயில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சாவகச்சேரியில் சற்றுமுன் ரயிலில் அடிபட்டு, மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் சற்று முன்னர் சாவகச்சேரி, சங்கத்தானை அரசடி சந்தியிலுள்ள ரயி்ல் கடவைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ரயில்வே கடவையை கடக்க முயன்ற மோட்டார் சைக்கிள் மீது கொழும்பிலிருந்து யாழ். நோக்கி சென்ற கடுகதி ரயில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ad

ad