புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 டிச., 2020

ஒன்ராறியோவில் நேற்று 2275 பேருக்கு தொற்று உறுதி

www.pungudutivuswiss.com
ஒன்ராறியோவில் நேற்று புதிதாக 2275 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 711 பேர் ரொறன்ரோவை சேர்ந்தவர்கள் என்றும், 586 பேர் பீல் பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை, நேற்று நிலைமை மோசமடைந்த 64 பேர் நேற்று மட்டும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையயடுத்து மருத்துவமனையில் இருந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 857இல் இருந்து 921 ஆக அதிகரித்துள்ளது.

ad

ad