நேற்று நடைபெற்ற கொவிட்-19 தொற்றை தடுப்பதற்கான தேசிய பணிக்குழு கூட்டத்தில், வெளிநாடுகளிலிருந்து மேலும் 65,000 இலங்கையர் நாடு திரும்பவுள்ளதாகவும் சாத்தியமான அனைத்து வழிகளைக் கொண்டு அவர்களுக்கு வசதிகள் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.