இரண்டாவது முறை கட்சித் தலைமைக்கு எதிராக அவர் பகிரங்க அறிக்கை விடுத்துள்ளார்.
இது மிகவும் பிழையானது. சுமந்திரனின் கடித்திற்கு இன்று உரிய முறையில் பதில் வழங்குவேன் என்றார் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா.
இதேவேளை சொலமன் சிறிலை சுமந்திரனே விரும்பினார் எனவும் ஆனோல்டையே உறுப்பினர்கள் ஏற்றார்கள் எனவும், இதற்கு 15 உறுப்பினர்களும் சாட்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார்