புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 டிச., 2020

சுவிஸ் வந்துள்ள பிரித்தானியர்  நாளை  முதல்   அனுப்பப்படுவார்கள்  
சுவிஸில்  உள்ள  பிரித்தானியர்கள்  மற்றும்  இரு  நாட்டிலும் தங்கி வாழும்  சுவிஸ்  பிரஜைகள்  உட்பட   கடும்   சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு  பிரித்தானியாவுக்கு அனுப்பப்படுவார்கள் .   அங்கெ  செல்லும்  விமானங்களில்  பிரித்தானியாவில் உள்ள  சுவிஸ்  பிரஜைகள் மட்டும் திரும்பி வரலாம் 14 ஆம் திகதிக்கு பின்னர்  வந்தவர்கள்  இவ்வாறு  சூரிச்  விமான நிலையம் ஊடாக  நாளை  முதல் அனுப்பிவைக்கவென   2   விமானங்கள் காத்துள்ளன
   

ad

ad