சுவிஸில் உள்ள பிரித்தானியர்கள் மற்றும் இரு நாட்டிலும் தங்கி வாழும் சுவிஸ் பிரஜைகள் உட்பட கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பிரித்தானியாவுக்கு அனுப்பப்படுவார்கள் . அங்கெ செல்லும் விமானங்களில் பிரித்தானியாவில் உள்ள சுவிஸ் பிரஜைகள் மட்டும் திரும்பி வரலாம் 14 ஆம் திகதிக்கு பின்னர் வந்தவர்கள் இவ்வாறு சூரிச் விமான நிலையம் ஊடாக நாளை முதல் அனுப்பிவைக்கவென 2 விமானங்கள் காத்துள்ளன