-
8 ஜூலை, 2026
செம்மணிப் புதைகுழிகள் குறித்து சந்திரிகாவிடம் விசாரணை நடத்த வேண்டும்! [Wednesday 2026-07-08 19:00]
www.pungudutivuswiss.com
![]() செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் முறையான விசாரணைகளை நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். |
கஜேந்திரகுமாரின் ஆசனம் மாற்றப்பட்டது! [Wednesday 2026-07-08 19:00]
www.pungudutivuswiss.com
![]() பாராளுமன்ற ஆசன வரிசையில் தனது ஆசனத்தை மாற்றுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுத்த கோரிக்கையை அடுத்து அவரது ஆசனம் இடமாற்றப்பட்டுள்ளது. |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

