புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜன., 2021

பிரித்தானியா

www.pungudutivuswiss.com
தற்போது 50 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று: 830 சாவு: 60,000 ஆயிரம் தொற்று இன்று மட்டும்சுமார் 20,000 ஆயிரம் பேர் தற்போது வைத்தியசாலையில் கவலைக்கு இடமான நிலையில்
தற்போது பிரித்தானியாவில் 50 பேரை எடுத்தால், அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகும் நிலைக்கு சென்றுள்ளதாக சற்று முன்னர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். அந்த அளவு கொரோனா தொற்று பிரித்தானியாவில் பரவியுள்ளது. இன்று மட்டும் 830 பேர் சாவடைந்து. 60,000 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்கள்.
தொடந்தும் 7வது நாளாக நிலமை கட்டுக்கு அடங்காமல் சென்று கொண்டு இருப்பதாக சுகாதார சேவை சற்று முன்னர் அறிவித்துள்ளார்கள். நாடு தழுவிய ரீதியில் சுமார் 20,000 ஆயிரம் பேர் தற்போது வைத்தியசாலையில் கவலைக்கு இடமான நிலையில் உள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றனசுமார் 20,000 ஆயிரம் பேர் தற்போது வைத்தியசாலையில் கவலைக்கு இடமான நிலையில்

ad

ad