அரசியல் கைதிகளின் விடுதலையை விரைந்து மேற்கொள்ள
சபையின் உறுப்பினர் கணநாதன் உஷாந்தனால் கொண்டுவரப்பட்ட பிரேரணையானது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
தனது பிரேரணை தொடர்பாக உறுப்பினர் சபையில் கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையான சர்ச்சைக்குரிய நபருக்கு மீண்டும் சிறைத்தண்டனை
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையான சர்ச்சைக்குரிய நபருக்கு மீண்டும் சிறைத்தண்டனை
பொது மன்னிப்பு
பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு காரணங்களை காட்டி சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் இருள் சூழ் நாட்களை கழித்து வருகின்றனர்.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம் | Manipay Passes Release Resolution
அவர்கள் எவ்விதமான நிபந்தனையும் இன்றி பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை இப் பிரேரணை மூலம் வலியுறுத்த விரும்புகிறேன்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பு அடிப்படையில் பல்வேறு பாரதூரமான குற்றம் இழைத்து தண்டனை விதிக்கப்பட்டவர்களும் விடுவிக்கப்பட்ட நிலையில் இப் பத்து தமிழ் அரசியல் கைதிகளும் தொடர்ந்து கொடும் சிறைக்குள் வாழ்வை தொலைப்பது மன வேதனைக்குரிய விடயமாகும்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அரசியல் கைதிகள் விவகாரம் சாதகமாக பரிசீலிக்கப்படும் என குறிப்பிட்ட இப்போதைய ஜனாதிபதி இந்த விடயத்தில் ஏமாற்றத்தையும் பாராமுகமாக ஏற்படுத்துகின்றது.
இருப்பது சந்தேகத்தையும் எனவே தமிழ் அரசியல் கைதிகள் எவ்விதமான நிபந்தனையும் இன்றி பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை இந்த பிரேரணை மூலம் வலியுறுத்த விரும்புகிறேன் என்றார்.