பகல் 11 மணி (Srilanka)குறிகட்டுவான் இறங்குதுறைக்கும் முனையப்புலம் இந்துமயானத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள பாலம் தற்சமயம் உடைந்து காணப்படுகிறது மோட்டார் சைக்கிள் தவிர்ந்த எந்த வாகனங்களும் செல்லவேண்டாம்.புங்குடுதீவில் தற்போது பலத்த காற்றுடன் மழை பெய்கிறது புயல் காற்றினால் வீடுகளின் கூரைகளின் ஊடே நீர் கசிவதால் வீடுகள் முழுமையான ஈரம் சமைக்க முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள்
கேரதீவு குறிகாட்டுனான் நடுவுதுருத்தி நுணுக்கள் சங்கத்தங்கேணி கழுதைப்பிட்டி வல்லன் மடத்துவெளி கிழக்கு பகுதிகளில் வெள்ளம் குளங்கள் நிரம்பி வழிகின்றன துருசுகளின் மேலால் நீர் பாய்கின்றன . நெல்வயல்கள் முற்றாக மூடப்பட்டுள்ளன