-

2 அக்., 2012

ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியாவும் பாகிஸ்தானும் அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது. இந்தியா இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. 
20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா வெற்றி

இலங்கையில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் -8 பிரிவின் இன்றைய ஆட்டத்தின் இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. 
இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரில் அரை இறுதிக்கு நுழைவது யார் என்பதை நிர்ணயிக்கும் முக்கியமான ஆட்டங்களில் இன்று இந்தியா-தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள்.

இலங்கையில் நடைபெற்று வரும் நான்காவது இருபதுக்கு20 உலக கிண்ண தொடர் போட்டியில் சூப்பர்-8 சுற்று இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது.

சூப்பர்-8 சுற்றில் இ பிரிவில் இடம்பெற்ற அணிகளில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் அரையிறுதிக்கான வாய்ப்பை பெற்றுள்ளன. இந்நிலையில் எப் பிரிவில் இடம் பெற்றுள்ள அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா ஆகிய அணிகளல் இரு அணிகளில் அரையிறுதி வாய்ப்பை பெறுவதற்கு இன்று பலபரீட்சை நடத்துகின்றன. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.


India won by 1 run
India 152/6 (20/20 ov)
South Africa 151 (19.5/20 ov)

ndia 152/6 (20/20 ov)
South Africa 107/4 (14.4/20 ov)

10 மணி நேர விசாரணைக்கு பின்பு மு.க.அழகிரி மருமகன் விடுவிப்பு
பத்து மணி நேர விசாரணைக்கு பின்னர் மு.க.அழகிரி மருமகன் விடுவிக்கப்பட்டார்.
மதுரையில் கிரானைட் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரில், கிரானைட் அதிபர் பி.ஆர்.பி. கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கிரானைட்

தமிழக சட்டசபை வரும் 10ம் தேதி கூடுகிறது! சபாநாயகர் பதவிக்கு தனபால் நிறுத்தப்படுவார் என ஜெ. அறிவிப்பு!
தமிழக சட்டசபையில் வைர விழா வரும் 29ஆம் தேதி நடைபெறும் என்றும், சட்டசபையின் கூட்டத்தொடர் 30ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சபாநாயகராக இருந்த

ஐ.நா.சபையில் இந்தியா–பாகிஸ்தான் மோதல்
ஐ.நா.சபை கூட்டத்தில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி கடந்த வாரம் பேசினார்.அப்போது அவர் தேவையில்லாமல் ஜம்மு–காஷ்மீர் பிரச்சனையை இழுத்தார்.  அப்போது அவர் பேசுகை யில், ‘‘காஷ்மீர் தோல்விகளின் சின்னமாக திகழ்கிறது.

வட மத்திய மாகாண சபையின் முதலாவது அமர்வு இன்று! புதிய தலைவர் தெரிவில் ஆளுங்கட்சி படுதோல்வி!
கடந்த மாதம் தேர்தல் இடம்பெற்று புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட வடமத்திய மாகாண சபையின் புதிய தலைவர் தெரிவில் ஆளுங்கட்சி தோல்வியைத் தழுவியது. எதிர்க்கட்சியின் உறுப்பினர் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஐ.நா செல்லும் டொசோ மாநாட்டு தீர்மானம் - பின்னணியில் இந்திய அரசு
டெசோ' என்ற ஈழ தமிழர் ஆதரவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்குச் செல்வதன் பின்னணியில் இந்திய மத்திய அரசே ரகசியமாகச் செயற்பட்டு வருவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

லிகளின் "பிஎப்எல்டி" என்ற தனிநாடு கோரும் அமைப்பு செயல்படுகிறது:- தமிழக அரசு அறிவிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான் தடை சரிதான் என்பதற்கான ஆவணங்களை விசாரணை தீர்ப்பாணையத்தின் முன்பு தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.


ஒபாமாவின் தாயார் ஆபாச படங்களில் நடித்தவரா?

ஒபாமாவின் தாயார் ஆபாச படங்களில் நடித்தவரா?


அமெரிக்காவில் விரைவில் ஜனாதிபதி தேர்தல்
 நடைபெறுகிறது. இதில் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். எதிர்கட்சியான குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னி போட்டியிடுகிறார். இருவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக ஆவண படங்களையும் தயாரித்து வெளியிட்டு உள்ளனர். 

ஆனால் எதிர்கட்சி சார்பில் வெளியிடப்பட்ட ஆவண படம் ஒன்று ஒபாமா குடும்பத்தை மிகவும் மோசமாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒபாமாவின் தாயார் அன்துன்காம் ஆபாச படங்களுக்கு போஸ் கொடுக்கும் தொழிலில் இருந்தவர்.1950-ம் ஆண்டு

சுப்பர் ஓவரால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி!

20 ஓவர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இன்று கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் நியூசிலாந்து

Sri Lanka won by 19 runs
மாலிங்க அபாரம்: நடப்புச் சம்பியனை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இலங்கை

நடப்புச் சாம்பியனான இங்கிலாந்து அணியை 19 ஓட்டங்களால் வீழ்த்திய இலங்கை அரையிறுதிக்குள் நுழைந்தது.

கொடூரம் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் எரித்துக்கொலை! சோகத்தில் மூழ்கிய ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட தோப்புவளசை கிராமத்தில் ஒரு ஓரமாக ஒரு ஏக்கர் 
நிலத்தில் குடியிருந்து வருபவர் காளிமுத்து (30). இவரது கணவர் கள்ளழகர் அரேபியாவில் வேலை செய்து வருகிறார். 
கிழக்கு மாகாண சபையின் கன்னி அமர்வு இன்று ஆரம்பம்
கிழக்கு மாகாண சபையின் கன்னி அமர்வு இன்று காலை சம்பிரதாயபூர்வமாக திருகோணமலையிலுள்ள மாகாண சபை மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. சபையில் செயலாளரால் ஆளுனரின் சபை கூட்டுவதற்கான கடிதம் வாசிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
 


இதனைத்தொடர்ந்து தவிசாளர் ஒருவர் தெரிவு இடம்பெற்றதையடுத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் நஐPப் அப்துல் மஐPத் சபை உறுப்பினர் ஆரியவத்தி கலப்பத்தியின் பெயரை முன்மொழிய ஸ்ரீ.ல.மு.கா

கிழக்கு மாகாண சபையின் கூட்டமைப்பு உறுப்பினர் ஜனாவின் வீட்டிலிருந்து குண்டு மீட்பு


தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் (ஜனா) இல்லத்திலிருந்து இரண்டு இக்கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தார்.

ராணுவத்தால் சீனியா மோட்டைப் பகுதியில் அநாதரவாக விடப்பட்ட கேப்பாபிலவு மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் சி.சிறீதரன் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளனர்
அடிப்படை வசதிகளான சீரான இருப்பிடம், குடிநீர்வசதி, உணவுகள் எதுவும் வழங்கப்படாத நிலையிலும், மீண்டும் இராணுவத்தின் கழுகுப்பிடிக்குள்ளும் வைக்கப்பட்டிருந்த

ad

ad