தென்பகுதியில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் அறுவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.இதேவேளை, நீரில் மூழ்கி நான்கு பேரும் மின்னல் தாக்குதலிற்கு இலக்காகி இருவரும் உயிரிழந்துள்ளதாக அந் நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
58 வெடிகள் முழங்க சென்னையில் தமிழீழத் தேசியத் தலைவரின் 58வது பிறந்தநாள்
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 58வது பிறந்த நாளை சென்னையில் மாணவர்கள் சிலர் நள்ளிரவு 12:00 மணிக்கு கேக் வெட்டிக் கொண்டாட்டியுள்ளனர்.
அரசாங்கம் இழுத்தடித்தால் சர்வதேச ரீதியில் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து சாத்வீகப் போராட்டம்!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பு
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகளை முன்வைக்கும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, புதிய அரசியல் தந்திரோபாயங்களைக் கையாள உள்ளதாகவும், இதன் அடிப்படையில் இந்தியா,
இராணுவத்திலிருந்து 6 தமிழ் யுவதிகள் விலகியுள்ளனர்: இராணுவ பேச்சாளர்
கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட 109 தமிழ் யுவதிகளில் 6 பேர் சுய விருப்பத்தின்பேரில் விலகிச் சென்றுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கில் அதிகளவு படையினரை நிலைநிறுத்தியுள்ளதும் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் அவர்களின் தலையீடுகள் இருப்பதும் சர்வதேச அளவில் இலங்கைக்கு கடும் நெருக்கடியான விவகாரமாகி வருகிறது.
போர் முடிந்த பின்னர் கணிசமானளவு படையினரை வடக்கில் இருந்து குறைத்து விட்டதாக அரசாங்கம் சொல்லிக்கொள்ளும் அதேவேளை இனிமேலும் படைக்குறைப்பை மேற்கொள்ளத் தயாரில்லை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் யாரின் கைப்பொம்மையாக உள்ளது?: அப்துல் மஜீத்
திவிநெகும சட்டமூலத்துக்கு ஆதரவாக கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள் வாக்களித்தமைக்கு அச்சுறுத்தலே காரணம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் ஹசனலி தெரிவித்துள்ளதன் மூலம் அக்கட்சி யாரின் கைப்பொம்மையாக உள்ளது என்ற
பொதுநலவாய மாநாட்டை மலேசியா புறக்கணிக்க வேண்டும்: சுவராம் மனித உரிமை கழகம் வேண்டுகோள்
தமிழர்களின் நீதிக்காக அடுத்த ஆண்டு இறுதியில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை மலேசியா புறக்கணிக்க வேண்டும் என சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவர் கா.ஆறுமுகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
50,000 பேர் திரண்ட வீரபாண்டி ஆறுமுகம் இரங்கல் கூட்டத்தில் தலைவர்கள் கண்ணீர்!
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் 23.11.2012 அன்று காலமானார். வீரபாண்டி ஆறுமுகம் உடல் அவரின் சொந்த ஊர் சேலம் பூலாவரிக்கு கொண்டு வரப்பட்டது. மத்திய அமைச்சர் மு.க அழகிரி, முரசொலி செல்வம், எ.வ.வேலு, சுப்புலட்சுமி ஜகதீஷன்,
மலர் வளையத்துடன் சுவிஸ் விடுதலைப் புலிகளின் பணியாளர்கள்
கேணல் பரிதியின் வித்துடலுக்கு மக்கள் இறுதி வணக்கம்
பிரான்சில் படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதி அவர்களின் வித்துடல் மக்களின் இறுதி வணக்கத்திற்காக காலை 10:00 மணியளவில் வாத்திய முழக்கத்துடன் எடுத்து வரப்பட்டது.
கேணல் பரிதி அவர்களின் வித்துடல் விதைப்பு நிகழ்வு 24.11.2012
சிங்கள அரசின் எல்லை தாண்டிய நயவஞ்சகச் சதியால் 08.11.2012 அன்று பிரான்ஸ் நாட்டின் தலைநகரத்தில் வீரச்சாவை தழுவிக் கொண்ட தளபதி கேணல் பரிதி அவர்களின் இறுதி வணக்க நிகழ்வும் வித்துடல் விதைப்பும் எதிர்வரும் சனிக்கிழமை 24.11.2012 அன்று நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம் .
மும்பை டெஸ்ட் போட்டியில் புஜாரா- அஸ்வின் பொறுப்பான ஆட்டம்: இந்தியா 266 ரன்
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த டெஸ்டில் இந்திய அணி 3 சுழற்பந்து வீரர்களுடன் களமிறங்கியது. காயம் அடைந்த வேகப்பந்து வீரர் உமேஷ் யாதவுக்கு பதிலாக
தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் : கிளார்க் இரட்டைச்சதம்தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அணித் தலைவர் மைக்கல் கிளார்கின் இரட்டைச்சதம் கைகொடுக்க அவுஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 482 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது.
எம்எல்ஏ பதவி ராஜினாமா செய்ய எடியூரப்பா திடீர் முடிவு!
கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி ஆரம்பிக்க போவதாக அறிவித்தார். அடுத்த மாதம் 10ம் தேதி தான் தலைவராக பொறுப்பேற்க உள்ள கர்நாடக ஜனதா கட்சியின் அறிமுக விழா நடைபெறும் என அறிவித்தார்.