-

7 டிச., 2012


கப்பல் ஓட்டிய தமிழர்கள்: பிரித்தானியாவுக்கு மீன்பிடிக் கப்பலில் வந்த இலங்கையர்கள் இதுவரை காலமும் அவுஸ்திரேலியாவுக்கும், கனடாவுக்கும் ஈழத் தமிழர்கள் அகதிகளாக கப்பலில் சென்றுவந்தனர். இதனால் இந் நாடுகள் பாரிய பொருட்செலவில் தமது
காணாமல் போயுள்ள 10 தமிழ் இளைஞர்கள் முன் நாள் புலிகள் உறுப்பினர் என்றும், தாமே இவர்களைக் கைதுசெய்ததாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்றுதெரிவித்துள்ளார்கள்.
கடந்த 2 தினங்களில் யாழில் சுமார் 10 தமிழ் இளைஞர்கள் காணாமல் போயுள்ளார்கள் என்ற செய்தி ஏற்கனவே ஊடகங்களில் வெளியாகியுள்ளது யாவரும் அறிந்ததே. யாழில் சில
சர்வதேச போட்டிகளில் தெண்டுல்கர் இன்று 34 ஆயிரம் ரன்னை கடந்தார். 
டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் சர்வதேச போட்டிகளில் சேர்த்து அவர் 34 ஆயிரம் ரன்னை எடுத்து சாதனை புரிந்தார்.இன்று 2 ரன்னை எடுத்தபோது அவர் 34 ஆயிரம் (657 போட்டி) ரன்னை எடுத்தார். தெண்டுல்கர் 193 டெஸ்டில் 15,564 ரன்னும், 463 ஒருநாள் போட்டியில் 18,426 ரன்னும், ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் 10 ரன்னும் எடுத்துள்ளார்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் ஹாக்கியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதியில் இந்திய அணி, ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து அணியை சந்திக்கும். 
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம்பெற்ற
இந்தியா 105 ஓவரில் 316 ரன் குவித்து ஆல்அவுட் ஆனது.இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 216 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய இந்திய அணி நேற்றைய முதல்நாள் ஆட்ட நேர முடிவில்

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான தெண்டுல்கர் மோசமான ஆட்டம் காரணமாக கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்

24 ஆண்டுகளாக விளையாடும் அவர் ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்து எழுந்தது. இந்த நிலையில் விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கொல்கத்தா

6 டிச., 2012


தன் முயற்சியில் மனம் தளராத கமல்… விஸ்வரூபத்தை முதலில் டிவியில் வெளியிடுகிறார்!!

கமல் திட்டப்படி, விஸ்வரூபம் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாகவே டிடிஎச்சில் உலகம் முழுவதும் வெயிடப்படும். இந்திய சினமா வரலாற்றில் ஒரு மெகா படம் தியேட்டர்களுக்கு வரும் முன்பே டிவிக்கு வருவது இதுதான் முதல் முறை!




சிங்கள இனவாத அரசின் அடக்குமுறையினைக்கண்டித்தும் கைதான மாணவர்களை உடனடியாகவிடுதலை செய்யும்படி வலியுறுத்தியும்

ம.தி.மு.க.வில் நடிகர் வடிவேலு?: வைகோ கூட்டத்தில் பங்கேற்பதாக பரபரப்பு

காமெடி நடிகர் வடிவேலு கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். இதனால் தேர்தலுக்கு பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. இயக்குனர்கள் ஓரம் கட்டினர்.

ஜெனீவாவில், சிறிலங்காவை காப்பாற களமிறங்கும் ரஷ்யா

இச்சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட ரஷ்ய உயர்ஸ்தானிகர்,
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வில் தனது நாடு பங்கு கொள்ளாவிடினும் சிறிலங்கா அரசினைப் பாதுகாப்பதற்கான அனைத்து உதவிகளையும்

சிங்கள இனவாத அரசின் அடக்குமுறையினைக் கண்டித்தும் கைதான மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படி வலியுறுத்தியும்யாழ். பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டிருக்கும் படையினரை வெளியேறும்படி தெரிவித்தும் கனடாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்களும் ஏனைய இன மாணவர்களும் இணைந்து இன்று (04-11-2012) போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர். யோர்க் பல்கலைக்கழகம், றையர்சன் பல்கலைக்கழகம், ரொறன்ரோ பல்கலைக்கழக சென். ஜோர்ஜ்


சிறையில் புவனேஷ்வரியை நன்றாக கவனித்துக்கொள்ளும்படி சொன்ன காவல்துறை அதிகாரி யார்? தீவிர விசாரணை
சென்னை நீலாங்கரையில் உள்ள தியேட்டர் ஒன்றுக்கு சினிமா பார்க்க சென்றபோது ரகளை செய்து அடிதடியில் ஈடுபட்டார் என நடிகை புவனேஷ்வரி மீது புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் கடந்த 27.11.2012 அன்று நடிகை புவனேஷ்வரி

விசாரணைக்காக புவனேஷ்வரியை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார்!
 
சென்னை நீலாங்கரையில் உள்ள தியேட்டர் ஒன்றுக்கு சினிமா பார்க்க சென்றபோது ரகளை செய்து அடிதடியில் ஈடுபட்டார் என நடிகை புவனேஷ்வரி மீது புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் கடந்த 27.11.2012 அன்று நடிகை புவனேஷ்வரி

சாப்பிட்ட இலையில் உருண்டு ஏராளமானோர் நேர்த்திக்கடன்
இந்த நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர், மடவார்வளாகம், ஸ்ரீவைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும். வியாழக்கிழமை அதிகாலை அம்பாளுக்கு ருத்ர ஜபம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது

முதல்-அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற 107 பேர் கைது
புதுச்சேரியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலில் சுழற்சி முறையை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திலாஸ்பேட்டையில் உள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமி வீடு முன்பு உண்ணாவிரத போராட்டம்

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது: கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்
தமிழகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வரை வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த தீர்ப்பை அமல்படுத்தக்கூடாது என்று கர்நாடக சட்டசபை கூட்டத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும்

பிரதம நீதியரசர் சிராணி திடீர் வெளிநடப்பு


விசாரணைகள் மீது நம்பிக்கையில்லை என தெரிவித்த பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணையிலிருந்து திடீர் என வெளிநடப்புச் செய்துள்ளார்.




 

எமது இளைஞர்களின் உயிருக்கு உத்தரவாதம் அற்ற நிலை தற்போது உருவாகியுள்ளது-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு 
 புனர்வாழ்வளிக்கப்பட்ட எமது இளைஞர்கள் காணாமல் போகின்றனர். கடத்தப்படுகின்றனர் இதனாலேயே அவர்கள் ஆஸி. நோக்கி செல்கின்றனர். எனவே அவுஸ்திரேலிய அரசாங்கம் எமது இளைஞர்களை திருப்பி அனுப்ப வேண்டாம். அவ்வாறு அனுப்பப்பட்டால்

13ஆவது திருத்தத்திற்கு அப்பால் தீர்வு வழங்க ஆரதவு கிடைத்துள்ளதா?: தயாசிறி


தேசிய பிரச்சினைக்கு பதின் மூன்றாவது திருத்தத்திற்கும் அப்பால் சென்று தீர்வை வழங்குவதற்கு அரசாங்கத்திலுள்ள அனைத்து பங்காளிக் கட்சிகளினதும் ஆதரவு கிடைத்துள்ளதா என பாராளுமன்றத்தில் இன்று கேள்வியெழுப்பிய ஐ.தே. கட்சி எம்.பி. தயாசிறி

யாழில் கைதுசெய்யப்பட்ட நபர்களுக்கும் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் தொடர்பு: ஜயக்கொடி


 காரணமும், அறிவித்தலும் இன்றி விசேட பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 9 பேரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்புபட்டவர்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

ad

ad