-
30 ஆக., 2013
சிரிய நெருக்கடி: ஐநா தீர்மானத்தை பிரிட்டன் முன்மொழிந்தது!
டமாஸ்கஸின் புறநகர் பகுதியில் கடந்த வாரம் நடந்த இரசாயன தாக்குதலுக்கு சிரியாவின் அரசாங்கமே பொறுப்பு என்று குற்றஞ்சாட்டியும், அங்கு மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை தேவை என்று கோரியும் பிரிட்டன், ஐநா பாதுகாப்புச் சபையில்
மாசிலாமணி ஜெகதீஸ்வரன் pung 7
திரு மாசிலாமணி ஜெகதீஸ்வரன் |
(ஆனந்தன்) |
இறப்பு : 27 ஓகஸ்ட் 2013 |
|
உங்கள் பிள்ளைகளை அனுப்பிய இடத்திற்கே உங்களையும் அனுப்புவதா" ? சிறிலங்கா படையினர் அச்சுறுத்தல்
இலங்கைத்தீவுக்கு பயணத்தினை மேற்கொண்டிருக்கும் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் நவி பிள்ளை அம்மையார் அவர்களிடம் முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்த பொதுமக்கள் பலர் ,சிறிலங்கா படையினராலும் புலனாய்வாளர்களினாலும் அச்சுறுத்தப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இந்த அவசரக் கோரிக்கை வெளிவந்துள்ளது.
Hit Newsகாணாமற்போனோர் விடயத்தில் நவிப்பிள்ளை அதிக அக்கறை; உறவினர்கள் 300 பேருடன் கொழும்பில் நாளை விசேட சந்திப்பு
காணாமற்போனோர் விவகாரத்தில் தனது அதிகூடிய கவனத்தைச் செலுத்தியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, காணாமற்போனோரின் உறவினர்கள் 300 பேருடன் நாளை வெள்ளிக்கிழமை கொழும்பில் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளார்.
‘You may whisper in my ear’, Pillay told Mullai people
UN Human Rights High Commissioner Navi Pillay, who met a section of the uprooted people of Champoor in Trincomalee on Wednesday, told them that she was aware of their plight. On Tuesday, Ms Pillay, who visited Mu’l’li-vaaykkaal in Mullaith-theevu sympathized with the victims struggling toதமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் அரசியல்வாதி அமைச்சர் வாசுதேவ நாணயக்கார - விநாயகமூர்த்தி புகழாரம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வந்துள்ளமையை வரவேற்கின்றேன் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் ‘ஒற்றுமைமிக்க சகோதரத்துவத்துடன் இணைந்த இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவோம்’ எனும் தலைப்பில் நடைபெற்ற பேரணி பொதுக்கூட்டத்தின் போது உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
இவர் தொடர்ந்துரையாற்றுகையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தற்போது இலங்கை வந்துள்ளதை நாம் வரவேற்கின்றோம்.
29 ஆக., 2013
எழிலன் குறித்து எந்த தகவலும் இல்லை; இராணுவப் பேச்சாளர் தெரிவிப்பு
விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் குறித்து எந்த தகவலும் இல்லை என சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)