மே 2009 , இனப்படுகொலை முடிந்த கையோடு, இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்கள் என்ன சொன்னார்?. சர்வதேச சுயாதீன போர்க்குற்ற விசாரணை ஒன்று தேவை என்றரா? இல்லவேயில்லை.
வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் சிறப்புற நடைபெற்ற த.தே.கூட்டமைப்பின் தேர்தல் பிரசார நடவடிக்கை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளரான 14ம் இலக்கத்தில் போட்டியிடும் சி.சுகிர்தனை ஆதரித்து, வடமராட்சி கிழக்கின் கிராமங்களுக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,
விடுதலைப் புலிகள் கோட்பாட்டு ரீதியாக தோற்கடிக்கப்படவில்லை: கெஹெலிய ரம்புக்வெல்ல
விடுதலைப் புலிகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த குழுவுக்கு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிப்பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக புலனாய்வு பிரிவினர் அறிக்கை வழங்கியிருந்த போதும்,
விடுதலைப் புலிகள் கோட்பாட்டு ரீதியாக தோற்கடிக்கப்படவில்லை: கெஹெலிய ரம்புக்வெல்ல
விடுதலைப் புலிகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த குழுவுக்கு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிப்பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக புலனாய்வு பிரிவினர் அறிக்கை வழங்கியிருந்த போதும்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண தேர்தல் விஞ்ஞாபனம் நாளை யாழில் வெளியீடு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனம் நாளை 3ம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் வெளியிடப்படவுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்கு உதவுங்கள்- British Tamil Conservatives
தமிழ் மக்கள் சம உரிமை பெற்ற விடுதலை பெற்ற சமூகமாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடமாகாணசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தமிழ் மக்கள் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என பிரித்தானியாவில் உள்ள பிரிட்டிஷ் தமிழ்
சுவிசர்லாந்து பேர்ண் நகரில் பொன். சுந்தரலிங்கம் அவர்களின் இசைக்கோலங்கள் 2013
சுவிசர்லாந்து பேர்ண் நகரில் பொன். சுந்தரலிங்கம் அவர்களின் இசைக்கோலங்கள் 2013 நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இளம்கலை மன்ற ஸ்தாபகரும், தமிழிசையால் மக்கள் மனம் நிறைந்த சங்கீதபூசணம் பொன். சுந்தரலிங்கம் அவர்களின் தமிழிசைகானமிர்தம் நிகழ்ச்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை 6ஆம் திகதி மாலை 6.30மணிக்கு பின்வரும் முகவரியில் உள்ள மண்டபத்தில் நடைபெற உள்ளது.
Kleefeld Zentrum
Mädergutstr 5, 3018 Bern
இந்தியாவில் இருந்து வர்த்தகர்கள் என்ற பெயரில் வருகை தந்து வடக்கில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர்கள் இந்திய புலனாய்வு அதிகாரிகள் என வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய புலனாய்வு அதிகாரிகளே இந்தியாவில் இருந்து வர்த்தகம் என்ற போர்வையில் வடக்கிற்கு வந்து வியாபாரங்களை மேற்கொள்கின்றனர்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை அதிர்ச்சி நிறைந்த உண்மைகளை கூறியுள்ளார். அதன் மூலம் இலங்கையின் கோர முகம் அம்பலமாகியுள்ளது என பாமக நிறுவுனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பிரசாரத்திற்கு சமூக விழாக்களை பயன்படுத்தக்கூடாது : தேர்தல்கள் ஆணையாளர்
மாகாண சபைத் தேர்தலில் கட்சிகளும், குழுக்களும் விசேடமாக வேட்பாளர்களை ஊக்குவிப்பதற்காக சமய வழிபாட்டு நிலையங்களையும் சமய விழாக்களையும் பயன்படுத்தக்கூடாது.
நவநீதம்பிள்ளையின் கைகளை சென்றடைந்த நோர்வே சிறுவர் விவகாரம்
நோர்வே நாட்டில் அவல நிலைக்குள்ளாக்கப்பட்டுள்ள வெளிநாட்டு வதிவாளர்களின் குழந்தைகள் தொடர்பான விவகாரம் இலங்கை வந்திருந்த ஐ.நா. மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகர்
குழியில் விழுந்து சிறுவன் பலி : காத்தான்குடியில் சம்பவம்
குழி தோண்டிக்கொண்டிருந்த வேளையில் குழியில் விழுந்து ஐந்து வயது சிறுவனொருவன் பலியான சம்பவமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் காத்தான்குடி விடுதி வீதி 03ஆம் குறுக்கு லேனில்
சவுதியில் மரணமான இலங்கைப் பணிப்பெண்ணின் மரணம் தொடர்பில் உறவினர்கள் சந்தேகம்
சவுதி அரேபியா ஜித்தாவில் பணிப்பெண்ணாக பணியாற்றிய இளம் பெண் ஒருவர் நஞ்சருந்தி மரணமானதாக தெரிவித்து அவரது சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறித்து உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
வடக்கில் தேர்தல் வன்முறைகளில் எவரேனும் ஈடுபட்டால் அவர்களை உடனடியாக கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வடக்கில் தேர்தல் விதிமுறைகளை மீறி எவராவது வன்முறைகளில் ஈடுபட்டால் அவர்களை கட்சி, பதவி, அந்தஸ்து மற்றும் செல்வாக்கு என எதனையும் பொருட்படுத்தாது உடனடியாகக் கைதுசெய்து
தேமுதிக செயற்குழு கூட்டம்: பரபரப்பை ஏற்படுத்திய பண்ருட்டியார்
தேமுதிகவின் செயற்குழு கூட்டம் கட்சித்தலைவர் விஜயகாந்த் தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. 7 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தவிர மற்ற எம்.எல்.