புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2014

தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட காங்கிரஸ், தி.மு.கவை வீழ்த்த வேண்டும்: ஜெயலலிதா பேச்சு

முதல்–அமைச்சர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிகளில் வேட்பாளர்
சிற்றுந்தில் இலை : ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு
சிற்றுந்தில் இலை ஓவியம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையத்தின் முடிவு சரியானது என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது.  ஓவியம் மக்களிடையே குழப்பத்தை

அழகிரியின் முக்கிய ஆதரவாளர்கள் ஸ்டாலின் பக்கம் சென்றார்கள்:
 மதுரை திமுகவில் திடீர் பரபரப்பு
திமுகவுக்கு எதிராக செயல்பட்ட அழகிரி ஆதரவாளர்கள் மீது கட்சி தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.  இதை அழகிரி கடுமையாக சாடினார்.  இதனால், அவர் மீது கட்சி தலைமை

அழகிரியுடன் மதிமுக வேட்பாளர்கள் சந்திப்பு
மதுரையில் மு.க.அழகிரியுடன் தூத்துக்குடி மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார், தென்காசி மதிமுக வேட்பாளர் எஸ்.ஜோயல் ஆகியோர் நேரில் சந்தித்து மக்கள தேர்தலில் ஆதரவு கேட்டனர்.


இச்சந்திப்பிற்குபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோயல்,   ‘’அழகிரி ஆதரவு தருவதாக சொல்லியி  ருக்கிறார்.  அது மகிழ்ச்சியை தருகிறது என்று தெரிவித்துள்ளார்
நட்சத்திர சின்னம் கேட்டு வி.சி.க மனு: பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் முகமது யூசுப் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார்.  அதில்,  ‘’விடுதலை சிறுத்தைகள் கட்சி 1999–ஆம் ஆண்டு தேர்தல்

திமுகவில் இருந்து மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டார் :
கலைஞர் அதிரடி அறிவிப்பு
திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கிவைக்கப்பட்டிருந்த மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் தலைவர் கலைஞர் அதிரடியாக அறிவித்தார்.
’’விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு உரிய பதில் அளிக்காததால் அழகிரியை திமுகவில் இருந்து அறவே நீக்கும் முடுவு எடுக்கப்பட்டுள்ளது.    நானும், பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனும் கலந்து பேசி அழகிரியை நீக்குவது என்று முடிவு எடுத்தோம்’’என்று கூறினார் கலைஞர்.
திமுகவுக்கு எதிராக செயல்பட்ட அழகிரி ஆதரவாளர்கள் மீது கட்சி தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.  இதை அழகிரி கடுமையாக சாடினார்.  இதனால், அவர் மீது கட்சி தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.
இதையடுத்து திமுகவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.   இது கட்சி தலை மையை மேலும் மேலும் அதிருப்தியடைச்செய்தது.
மக்களவை தேர்தலில் திமுகவுக்கு எதிராக செயல்படுவேன், திமுக வேட்பாளர்களை தோற்கடிப்பேன் என்று சபதம் எடுத்துள்ளார் அழகிரி.  இந்த சந்தர்ப்பத்தில், பாஜக, மதிமுக வேட்பாளர்கள் அழகிரியை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர். அழகிரியும்,  ஆதரவாளர்களிடம் ஆலோசித்து முடிவை சொல்கிறேன் என்று சொல்லிவருகிறார்.
இந்நிலையில் தற்காலிகமாக நீக்கிவைக்கப்பட்டிந்த அழகிரியை, திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் என்று அறிவித்தார் கலைஞர்.
இந்தியாவில் பாஜக அரசு அமைந்தால் இணைந்து செயற்படுவோம் – எம்.ஏ.சுமந்திரன்

ஐ.நாவுடன் முரண்போக்கைக் கடைப்பிடிக்காமல், ஜெனிவாவில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை சிறிலங்கா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற
வட மாகாண முதலமைச்சரின் நிர்வாக நியம அறிவுரைகளுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முன்மொழிந்துள்ள வடக்கு மாகாணசபையின் நிர்வாக, நியம அறிவுரை நடவடிக்கைளை நடைமுறைப்படுத்த இடைக்கால
இராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில்  உண்ணாவிரதம் 
தமிழகம், இராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30ம் திகதி உணவுத் தவிர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக தகவல்கள்
கடனட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர் அகதிகளுக்கு பண உதவி: தமிழக பொலிஸ்
சர்வதேச ரீதியில் கடன் அட்டை முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழர் ஒருவர், பல லட்சக்கணக்கான ரூபாய்களை தமிழகத்தில் உள்ள
இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மான இறுதி வரைபு வெளியானது
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்படவுள்ள இறுதியான தீர்மான வரைபு இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பு
திண்டுக்கல், தேனியில் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம்

ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி திண்டுக்கல் மற்றும் தேனி பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை
இறந்துபோன மனைவியின் காலடியில் விழுந்து கணவன் மரணம்
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகேயுள்ள ஒட்டப்பட்டியைச் சேர்ந்தவர் வேடியப்பன் (வயது-50). இவரது மனைவி சரஸ்வதி (வயது-45). சரஸ்வதிக்கு  கடந்த மூன்று ஆண்டுகளாக புற்று நோய் தாக்குதலுக்கு
இரு கொலை வழக்கில் தொடர்புடைய கொள்ளை கும்பல்;
போலிஸ் சிறப்பு எஸ்.ஐ. மகன் உள்ளிட்ட ஏழு பேர் கைது

கோவை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், நடைபெறும் நாடாலமன்ற தேர்தலை ஒட்டி, நகரில் கண்காணிப்பு மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பாட்டியின் கள்ளக்காதல்; ஆத்திரம் அடைந்து அரிவாளால் வெட்டிய தாத்தா கைது
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பாலப்பட்டி அருகே உள்ள எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் வையாபுரி (வயது-70). இவர் பழைய துணிகளை வாங்கி விற்பதுடன் உள்ளூரில் சலவை
நேற்று (24/03/14) இரவு கொழும்பில் இடம் பெற்ற பிரசார கூட்டத்தில் வடமாகாண முதல்வர் ஆற்றிய உரை
"எமது தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைகளை நாம் உரக்கக் கூவிப் பெற்றுக்கொள்ள எத்தனிக்கும் அதே நேரம் இந் நாட்டின் மற்றைய சகல

மியாமி ஓபன் டென்னிஸ் பெடரர், லீ நா 4–வது சுற்றுக்கு தகுதி


மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் 3–வது சுற்றில் சுவிட்சர்லாந்து வீரர் பெடரர், சீன வீராங்கனை லீ நா ஆகியோர் வெற்றி பெற்று 4–வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
4–வது சுற்றில் பெடரர்
சென்னை மாநகராட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் வாக்களிப்பை அதிகப்படுத்தும் வகையில் தேர்தல் பிரசார விழிப்புணர்வு முகாமை நடத்தி வருகிறது. எழும்பூர் ரெயில் நிலையம் அருகே மாதிரி வாக்கு சாவடி அமைத்து ஓட்டு போடுவது குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.
தென்னாபிரிக்காவின் பந்து வீச்சில் சுருண்டது நியூசிலாந்து
உலகக்கிண்ண இருபது- 20 போட்டியில் தென்னாபிரிக்கா நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
ஆர்ப்பாட்டத்தின் எதிரொலி : யாழ் பல்கலை மாணவர்கள் ஐவர் கைது
பொலிசாருக்கெதிராக  யாழ். பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைத் துறை  மாணவர்கள் இன்றைய தினம் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.

ad

ad