50 வயது பிச்சைகாரிகள் பலாத்காரம்: சேலத்தில் கொடுமை |
சேலத்தில் ஒரே நாளில் 2 பிச்சைகார பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். |
-
27 நவ., 2014
புலிகளிடம் மீட்ட மேலும் 2184 நகை பொதிகள் அடையாளம் காணப்பட்டன
* இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க அறிவிப்பு
* 1962 உரிமையாளர்களுக்கு கையளிக்க ஏற்பாடு; 4 ஆம் திகதி அலரி மாளிகையில் வைபவம்
* 1962 உரிமையாளர்களுக்கு கையளிக்க ஏற்பாடு; 4 ஆம் திகதி அலரி மாளிகையில் வைபவம்
புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வங்கிகளில் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்புப் படையினரால் மீட்டெடுக்கப்பட்ட தங்க ஆபரணங் களில்
புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு பகுதியில்- எங்கள் கிராமத்தில் மரம் நடுகை திட்டத்தின் கீழ், திரு. சண்முகநாதன் அவர்களின் மேற்பார்வையில் வீதியோரங்களில் மர நடுகையில் ஈடுபடும் எம் மக்கள்
மெல்ல மெல்ல உயிர் பெறுகிறது எம் கிராமம். திரு. சண்முகநாதன் அவர்களின் முயற்சியினாலும், உழைப்பினாலும் வரப்புகள் கட்டப்பட்டு
மெல்ல மெல்ல உயிர் பெறுகிறது எம் கிராமம். திரு. சண்முகநாதன் அவர்களின் முயற்சியினாலும், உழைப்பினாலும் வரப்புகள் கட்டப்பட்டு
26 நவ., 2014
புலனாய்வாளர்களின் கண்காணிப்பில் அனந்தியின் அலுவலகம்
வடக்கு மாகாணசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரனின் அலுவலகம் இராணுவப்புலனாய்வாளர்களினதும் கண்காணிப்பிற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ முற்றுகைக்குள் யாழ்.பல்கலைக்கழகம்
யாழ்.பல்கலைக்கழகம் கடும் இராணுவ முற்றுகைக்குள் சிக்கியுள்ளதாக
இராணுவத்தினரின் முற்றுகைக்குள்ளும் யாழ். பல்கலைக் கழகத்தில் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம்
அதுமட்டுமின்றி விடுதிகளில் உள்ள மாணவர்களையும் இன்று மாலைக்குள் வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவீரர் தினத்தினை நாளைய தினம் பல்கலைக்கழகத்திலே அல்லது விடுதிகளிலே மாணவர்கள் கொண்டாடலா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)