இலங்கை மட்டுமல்லாது சர்வதேசமே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ஜனாதிபதித் தேர்தல் என்பது ஒரு முழுச் சர்வாதிகாரக் குடும்பத்திற்கும் எதிராக
-
18 ஜன., 2015
மஹிந்த ராஜபக்ச தோல்விக்கு றோ அமைப்பின் இரகசிய ஏஜெண்ட் காரணமா?
இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததற்கு இந்தியாவின் உளவு அமைப்பான றோ அமைப்பின் இரகசிய ஏஜெண்ட்
மஹிந்த ராஜபக்ச, இராணுவப்புரட்சி ஒன்றுக்கு திட்டமிட்டார்.ஜனவரி- 9ம் திகதி அதிகாலை அலரி மாளிகைக்கு வந்தவர்கள் யார்?
ஜனவரி- 9ம் திகதி அதிகாலை அலரி மாளிகைக்கு வந்தவர்கள் யார்? தேடுதல் தொடர்கிறது
கடந்த ஜனவரி 9 ஆம் திகதியன்று ஜனாதிபதி தேர்தல் தினத்துக்கு
சரத் பொன்சேகாவுக்கு எம்.பி. பதவியை விட்டு கொடுக்கும் ஜெயந்த கெட்டகொட
ஜனநாயக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த கெட்டகொட தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சரத் பொன்சேகாவுக்கு வழங்க
வடகிழக்கிற்கு சுயாட்சியை வழங்குவதாக நான் கூறவில்லை: ரணில் மறுப்பு
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சியை ஏற்படுத்த இருப்பதாக ரணில் விக்ரமசிங்கவை மேற்கேள்காட்டி இந்தியாவின் இணையத்தளம் நேற்று வெளியிட்ட
17 ஜன., 2015
இலங்கை - நியூஸிலாந்து போட்டி முடிவுகள் இன்றி கைவிடப்பட்டுள்ளது.
இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டி முடிவுகள் இன்றி கைவிடப்பட்டுள்ளது.
பிரபாகரன் மற்றும் அவரது மூத்த மகன் சாள்ஸ் அன்ரனியினதும் உடல்களை நாங்கள் கண்டோம். அவரது மனைவி மதிவதனி மற்றும் மகளது உடல்களை நாங்கள் காணவில்லை./சரத் பொன்சேகா
வடக்கிலுள்ள மக்கள் தங்கள் பகுதியில் நீங்கள் இராணுவத்தை வைத்திருக்க முடியாது என்று சொல்வார்களானால் தெற்கும் அதையே திரும்பச் சொல்லும…
வடக்கில் படையினர் செயற்படும் விதம் குறித்து அறிக்கை கோரும் ஜனாதிபதி
வடக்கில் பாதுகாப்பு படையினர் செயற்படும் விதம் பற்றிய அறிக்கை ஒன்றை தனக்கு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின்
சசின் வாசுக்கு சொந்தமாக ஐந்து விமானங்கள் மட்டும் பயிற்சி நிலையமும் உள்ளது
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன ஐந்து விமானங்களை கொள்வனவு செய்துள்ளதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மோசடிகளுக்கு எதிரான குரல் என்ற அமைப்பின் பொறுப்பாளர் வசந்த சமரசிங்கவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல கோடி அமெரிக்க டொலர் பணம் கொடுத்து இவ்வாறு விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
அதிகரித்த பிராங்க் மதிப்பால் ஐரோப்பியர்கள் மகிழ்ச்சி, சுவிஸ் மக்கள் அதிர்ச்சி
சுவிட்சர்லாந்தின் பிராங்கின் மதிப்பு யூரோவிற்கு நிகராக அதிகரித்ததை தொடர்ந்து ஜெனிவாவில் உள்ள அந்நிய செலவாணி பரிமாற்ற கவுண்டர்களில் கூட்டம் அ |
கும்கிகள் கொண்டாடிய யானைப் பொங்கல்
கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்துள்ள கோழி கமுத்தியில் யானைகள் முகாம் உள்ளது. இங்கு 12 ஆண் யானைகளும்
யாழில் தொடரும் வாள்வெட்டுக்கள்
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. அதில் ஈடுபடுவர்களின் எண்ணிக்கையும் சம்பவ இ
திஸ்ஸ அத்தநாயக்க குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினார்
முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அரசிலிருந்து விலகுவேன் - விமல் வீரவன்ச
தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை உண்மையென நிரூபித்தால் தான் அரசியல் வாழ்க்கையை விட்டு விலகிக் கொள்வதாக தேசிய சுதந்திர
மத்தல விமான நிலையத்துக்கு மூடுவிழா?
மத்தல சர்வதேச விமான நிலையத்தின் சகல செயற்பாடுகளையும் நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக உள்ளதாக
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)