முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அவரின் மனைவி காவேரி கலாநிதி உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான ரூ.742.54 கோடி அளவிலான சொத்துகளை மத்திய அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
-
2 ஏப்., 2015
“ஜெயலலிதா விடுதலையாக வாய்ப்பு இருக்கிறது"
''அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் ஊழல் குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்டால், அந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு
துமிந்த சில்வா எம்.பி கடும் நிபந்தனையுடன் பிணையில் விடுதலை
கடவுச்சீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
பாரதலக்ஷ்மன் பிரேமச்சந்திர
லலித் வீரதுங்க சி. ஐ. டி. யினரால் விசாரணை
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க நேற்று சி. ஐ. டி. யினரால் விசாரணைக்குட்படுத்த ப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இருந்து காணாமல் போன வாகனங்கள் தொடர்பிலே லலித் வீரதுங்க விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதியப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
த்தசாசனம் மற்றும் பொது நிர்வாக பிரதி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த பதவியை இராஜினாமா செய்துள்ளார்
புத்தசாசனம் மற்றும் பொது நிர்வாக பிரதி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நாடாளுமன்ற செயலாளர் ஆகியோருக்கு
சி றுமி துஸ்பிரயோகம் : பாதிரியாருக்கு விளக்கமறியல்
வவுனியாவில் தாய், தந்தையை இழந்த சிறுமி ஒருவரை கடந்த 5 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட கிறிஸ்தவ பாதிரியார்
தமிழர்களுக்கு இழைத்த அநீதியால் கொடூர ஆட்சி செய்த மகிந்த அரசு வீடு சென்றது : சம்பந்தன் சுட்டிக்காட்டு
மகிந்த அரசின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டன. இதனால் எமது மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர்.
|
மகிந்த - மைத்திரி இணையும் அறிகுறி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் எதிர்வரும் நாட்களில் சந்திப்பொன்று
இனவாதத்தை தூண்டுகிறார் தினேஷ் குணவர்தன
ராஜபக்ச குடும்பத்தினரை மீண்டும் அதிகாரத்தில் அமரவைக்கும் திட்டத்தின் பங்காளியான மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ்
சீகிரியாவில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட மட்டு யுவதிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார்
சீகிரிய குன்றில் இருக்கும் கிறுக்கல் பாக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட
1 ஏப்., 2015
ஏமனில் சிக்கி தவித்த 350 இந்தியர்கள் மீட்பு
உள்நாட்டு போர் நடைபெறும் ஏமனில் சிக்கி தவித்த 350 இந்தியர்கள் மீட்கப்பட்டனர் என்று பாதுகாப்பு துறை தரப்பு
இராணுவத்தைக் குறைக்காது மீள்குடியமர்வு சாத்தியமாகாது - த.தே.கூ
இராணுவக் குறைப்பில் புதிய அரசு அக்கறை செலுத்தாத வரையில், தமிழ் மக்களின் மீள்குடியமர்வு முழுமையாகச் சாத்தியமில்லை
|
எச்சரிக்கை; பிரச்சினையை தீர்க்காவிடில் பதவிகளுக்கு ஆபத்து வரும்
மணல் மற்றும் மரம் கடத்தல், களவு ஆகிய விடயங்களில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் அதிக சிரத்தை எடுத்து செயற்பட வேண்டும். எதிர் வரும்
|
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)