புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2015

பிரதமர் ரணில் - முதலமைச்சர் விக்கி முறுகல்: என்ன செய்ய வேண்டும் என எனக்கு தெரியும்இரா. சம்பந்தன்


ஊடகங்கள் தேவையில்லாது மூக்கை நுழைக்க தேவையில்லை

காங்கேசன் சிமெந்து ஆலையை மீள இயக்கும் முயற்சி ஆரம்பம்


காங்கேசன்துறை சிமெந்து ஆலையை மீள இயக்குவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் தொழிற்சாலைக்கு நேரில் சென்று

நரேந்திர மோடியை மைத்திரிபால சிறிசேனவுடன் நேரில் பேசுமாறு வலியுறுத்து


தமிழக மீனவர் பிரச்சினையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரடியாகப் பேசி,

மூன்று மாதங்களில் மட்டும் 100 பேருக்கு மேல் டெங்கு


தென்மராட்சி பிரதேசத்தில் கடந்த மூன்று மாதங்களில் டெங்கினால் பீடிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100 ஐத் தாண்டியுள்ளது.

பிறந்த தினத்தை கடலில் கொண்டாடியவர் மாயம்; நீரில் மூழ்கியிருக்கலாம் என அச்சம்



தொண்டமானாறு அக்கரைக் கடலில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 12 பேரில் ஒருவர் நேற்று நீரில் மூழ்கிக் காணாமற் போயுள்ளார்.

ஐ.தே.கவின் அம்பாறை கூட்டத்தில் அமளிதுமளி- கூட்டத்தில் பதுங்கினார் ரணில்


அம்பாறையில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பீ. தயாரத்னவுக்கு எதிராக

கிளிநொச்சியில் இராணுவ சிப்பாயின் சடலம் மீட்பு


கிளிநொச்சியில் இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தமிழகத்தில் விளையாட தடை


இலங்கை மீதான அதிருப்தி, தமிழக மக்களுக்கு இன்னும் குறையாததால் நடப்பு ஐ.பி.எல். தொடரிலும் இலங்கை கிரிக்கெட்

புதுவை இரத்துனதுரை தொடர்பாக அனுப்பிய கடிதத்திற்கு பதில் இல்லை: சுவிஸ் தமிழர் நலன்புரிச் சங்கம் வழங்கிய மிதிவண்டி கொடைநிகழ்வில் பொ.ஐங்கரநேசன்


கவிஞர் புதுவை இரத்துனதுரை தொடர்பான விபரங்களைத் தெரியப்படுத்துமாறு கோரி அவரது குடும்பத்தினர் ஜனாதிபதி மைத்திரிபால

4 ஏப்., 2015

கிளிநொச்சியில் பிராந்திய இரத்த வழங்கல் சேவை நிலையம் திறப்பு


கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட பிராந்திய இரத்த வழங்கல் சேவை

புங்குடுதீவில் இலவசக் கல்வி அளிக்கும் தாயகம் நிறுவனத்தின் சொக்கலிங்கம் அக்கடமியின் சேவை

sockalingam acadamey-jan.2015-002










புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரம், அம்மாகடை சந்தியைச் சேர்ந்த அமரர்கள் சொக்கலிங்கம், சீதேவிப்பிள்ளை (நாகேஷ்) அவர்களது

3 ஏப்., 2015

புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் போகோ ஹராம் ,உக்ரேன் தீவரவாதிகளுக்கு விற்பனை : ராஜித

விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் போகோ ஹராம் மற்றும் உக்ரேன் தீவரவாதிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதோடு இது தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை நடத்தி வருவதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

நடுக்கடலில் இடம்பெற்ற ஆயுத விற்பனை தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

புதிய கிரகத்திற்கு தமிழன் “விஸ்வநாதன் ஆனந்த்” பெயர் சூட்டப்பட்டுள்ளது

முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்தின் பெயர்ஒரு குட்டிக் கிரகத்திற்குச் சூட்டப்பட்டுள்ளதுகிரகங்கள்

சவூதி வான் தாக்குதலுக்கு மத்தியிலும் யெமனில் 'pயா கிளர்ச்சியாளர் முன்னேற்றம்



சவ+தி அரேபியா தலைமையிலான கூட்டணி கடந்த ஒரு வாரமாக வான் தாக்குதல் நடத்திவரும் நிலையிலும் 'pயா ஹவ்தி கிளர்ச்சியாளர்கள் தெற்கு யெமனின் பிரதான நகரான அதெனின் முக்கிய பகுதியை நோக்கி டாங்கிகளுடன் முன்னேறியுள்ளனர்.
சர்வதேச ஆதரவு பெற்றிருக்கும் யெமன் ஜனாதிபதி அப்த்-ரப்பு மன்சூர் ஹதியின் விசுவாசம் கொண்ட ஆயுததாரிகள் மற்றும்

மனைவி தற்கொலை! கணவனும் தற்கொலை செய்ய முயற்சி


இளவாலை பிரான்பற்றைச் சேர்ந்த பெண்ணொருவர் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

அரசு ஊழியரை தாக்கியதால் குற்றவாளி என தீர்ப்பு! தண்டனை அறிவிப்பால் கோவா அமைச்சர் ராஜினாமா!


கோவா அமைச்சர் பிரான்சிஸ்கோ மிக்கி பச்சேகோ தனது பதவியை

கூட்டணி உதயமான பின்னர்தான் தாங்கள் ஒரு பிரபல்யமான சட்டத்தரணி என்ற காரணத்தினால் தந்தை செல்வா அவர்கள் உங்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைத்துக் கொண்டு செயற்பட்டார்.ஆனந்தசங்கரி


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கடிதம் எழுதியுள்ளார்.

தேசிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம்


எதிர்வரும் காலத்தில் தேசிய அடையாள அட்டையில் சில மாற்றங்களைக் கொண்டுவர பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலய 8 கி.சே.பிரிவுகள் புதுவருடத்தன்று விடுவிக்கப்படும்! அரச அதிபர்


வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள 570 ஏக்கர் நிலப்பரப்பினைக் கொண்;ட 8 கிராம சேவையாளர் பிரிவுகள்

ad

ad