காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அருகே மழை நீர் ஓடையில் பெண் உட்பட 3 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்.
-
2 டிச., 2015
சென்னையில் வெள்ளம் - படகுகளில் மீட்க உதவி எண்கள்77080 68600
மழை வெள்ளத்தில் சிக்கி தத்தளிப்பவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பினால் பயிற்சி அளிக்கப்பட்ட மீட்பு
சென்னையில் விமானம், ரயில், பேருந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு: ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்பு
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் விமானங்கள், ரயில்கள், பேருந்துகள் போக்குவரத்து முற்றிலு
தற்போதைய செய்தி மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது குற்றவாளிகளை மாநில அரசு விடுவிக்க முடியாது
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசுக்கே அதிகாரம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
6 ஸ்ரீ.ல.சு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று அரசாங்கத்துக்கு ஆதரவு
எதிர்க்கட்சியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர் இன்று அரசாங்கத்துக்கு சார்பாக வரவு-செலவுத் திட்டத்துக்கு
வாசுதேவவின் தகாத வார்த்தையால் பாராளுமன்றில் பெரும் சர்ச்சை
பாராளுமன்ற உறுப்பினரான தனக்கு கொழும்பில் வீடு ஒன்று இல்லையென்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த ஆதரவு உறுப்பினரான
சென்னை தனித்தீவாகியது விமானநிலையம் மூடபட்டது வரலாறு காணாத சோகம் அணைத்து போக்குவரத்துக்களும் தடை மெட்ரோ மட்டும் ஓடுகிறது
சென்னை எங்கும் வரலாறு காணாத வெள்ளத்தினால் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. |
கோத்தா கைது செய்யப்பட்டால் போராட்டம் வெடிக்கும்! சிங்கள பௌத்த அமைப்பு எச்சரிக்கை
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என பெவிதி ஹன்ட என்னும் சிங்கள பௌத்த
சுப்ரீம் கோர்ட்டில் ராஜீவ் கொலை கைதிகள் விடுதலைக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு
ராஜீவ் கொலை கைதிகள் விடுதலைக்கு எதிராக மத்திய அரசினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது. ஆகவே,
தாம்பரம் அருகே வீடுகளில் மழை நீர் புகுந்தது: படகுகள் மூலம் மக்கள் மீட்பு
கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் மற்றும் செங்கல்பட்டில் தாழ்வான பகுதிகளில்
தாம்பரம் அருகே வீடுகளில் மழை நீர் புகுந்தது: படகுகள் மூலம் மக்கள் மீட்பு
கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் மற்றும் செங்கல்பட்டில் தாழ்வான பகுதிகளில்
தமிழகம் அவசரநிலை உதவிகள் பற்றி என் முக நூல் நண்பி தரும் தகவல் களஞ்சியம் எல்லோரும் பகிருங்கள்
தமிழகம் அவசரநிலை உதவிகள் பற்றி என் முக நூல் நண்பி தரும் தகவல் களஞ்சியம்
எல்லோரும் பகிருங்கள்
எல்லோரும் பகிருங்கள்
Kirthika Tharan
2 மணிகள் · தொகுத்தது ·
2 மணிகள் · தொகுத்தது ·
1 டிச., 2015
கலைஞரின் முகநூலில் இருந்து
கழக உடன்பிறப்புகள் நிவாரண பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தற்கொலை செய்த செந்தூரனின் கடிதத்தை பிரதி எடுத்த குற்றச்சாட்டில் இளைஞர் கைது
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி புகையிரதம் பாய்ந்து தற்கொலை செய்த மாணவனின் கடிதத்தை பிரதி (போட்டோ கொப்பி) எடுத்த
வரணியிலும் சித்திரவதை முகாம் : சான்றுகள் இருப்பதாக சுரேஸ் தெரிவிப்பு
யாழ்ப்பாணம் – வரணி பகுதியில் இராணுவத்தின் 526ஆவது படையணி நிலைகொண்டிருந்த வரணி படைமுகாமில் சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளதாக தமிழ்
நேற்று யாழ்.குடாநாட்டில் மதிய வேளைக்குப் பின்னரும், இன்று மீண்டும் காலை முதல் மழை
யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று கடும் மழை பொய்து கொண்டிருக்கின்றது .
வடக்கில் கல்வியைக் குழப்புவதற்கு பல சதிகள் உருவாக்கப்படுகின்றன: விக்னேஸ்வரன்
வட பகுதியின் மூலதனமாக விளங்கக் கூடிய கல்வியைக் குழப்புவதற்கும், அதன் மூலம் எமது வருங்காலச் சந்ததியினரை ஒரு அடிமைப்பட்ட சமூகமாக
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)