புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2015

6 ஸ்ரீ.ல.சு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று அரசாங்கத்துக்கு ஆதரவு


எதிர்க்கட்சியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர் இன்று அரசாங்கத்துக்கு சார்பாக வரவு-செலவுத் திட்டத்துக்கு
வாக்களிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கட்சி தாவவுள்ள ஆறுபேரும் இன்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதன்போது அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் விதம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த ஆறு பேரும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தாம் தயார் என அறிவித்துள்ளதாகவும் அரச தரப்பு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன

ad

ad