தற்போது சென்னையில் மிதமான மழை பெய்து வருகிறது நாகை மாவட்டத்தில் கடும் காற்று வீசுகிறது கடல் கொந்தளிப்பாக உள்ளதால் மீனவர்கள் கடல் தொழிலுக்கு போக வேண்டாம் என எச்சரிக்கைபடுகிறார்கள்
இப்படி ஒரு த்தில்லான கலெக்டர் எல்லா மாவட்டத்திலும் இருந்தா தமிழ்நாடு நல்ல நிலைக்கு சீக்கிரமா வந்துரும். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக சமீபத்தில் புதிதாக