யாழ். வும், அவை முற்றிலும் பொய்யான விடயம் எனவும் வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே தெரிவித்தார்.
-
20 ஜூலை, 2016
நாசர்,விஷாலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
திரைப்பட கலைஞர்கள் ஒருங்கிணைப்பாளர் தங்கையா நடிகர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
19 ஜூலை, 2016
மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்க 14 ஏழை மாணவ-மாணவிகளுக்கு ஜெயலலிதா ரூ.10½ லட்சம் நிதி உதவி
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 14 ஏழை மாணவ-மாணவிகள் மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்க ரூ.10 லட்சத்து 65 ஆயிரம்
முதுகு கட்டியால் அவதிப்படும் சிறுவனின் சிகிச்சைக்கு ஜெயலலிதா ஏற்பாடு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் முதுகு கட்டியால் அவதிப்படும் சிறுவனுக்கு உரிய சிகிச்சை அளிக்க தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா
சுவிஸ் குமாரின் தாயாரின் மரணச்சடங்கில் கலந்துகொள்வதற்கு வித்தியா கொலை வழக்கு சந்தேக நபர்களுக்கு அனுமதி
படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு பாடசாலை மாணவியான வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிங்கள மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சிங்கள மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
யாழ் பல்கலைக்கழக சம்வத்திற்கு தூண்டுதலே காரணம்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட மோதலுக்கு தூண்டுதலே காரணமாகும். இது போன்ற சம்பவங்கள், ஏனைய பல்கலைக்கழகங்களிலும்
யாழ் பல்கலை மோதல் சம்பவம் சிங்கள அதிகாரி தலைமையில் விசாரணைக்குழு
யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர் வரவேற்பு நிகழ்வில். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக விசாரணை
இ.போ.ச கட்டணமும் அதிகரிப்பு
புதிய பேரூந்து கட்டண அதிகரிப்பிற்கு அமைய இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களின் கட்டணமும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி
கபாலிக்கு தடை கிடையாது: ஐகோர்ட் உத்தரவு -எப்படி தடை விதிக்க முடியும் எனவும் கேள்வி
கபாலி திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேவராஜன்
திருநாவுக்கரசரை நியமிக்க எதிர்ப்பு: 39 மாவட்ட தலைவர்கள் சோனியா, ராகுலுக்கு கடிதம்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா செய்ததையடுத்து, அந்தப் பதவியை
போலீசார் வந்தபோது நடந்தது என்ன? செயல்வடிவமாக நடித்துக் காட்டிய ராம்குமாரின் தந்தை
சுவாதி கொலையில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ராம்குமார். இவரது தந்தை பரமசிவத்தை
பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த
18 ஜூலை, 2016
நாமல் ராஜபக்ச பிணையில் விடுதலை
நிதி மோசடி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்றைய
பெஷில் ராஜபக்ச மீண்டும் கைது
ஸ்ரீலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெஷில் ராஜபக்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் சற்று முன்னர்
சம்பந்தன் உறுதிமொழி :உண்ணாவிரதத்தை கைவிட்ட கேப்பாபுலவு மக்கள்
முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் நாளை ஆரம்பிக்கவிருந்த உண்ணாவிரத போராட்டம், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)