புங்குடுதீவில் ஒரு மாவீரர் குடும்பத்துக்காக வாழ்வாதார உதவி
அன்பு உறவுகளே எமது ஊரின் மாவீரர் கரும்புலி சாந்தா அவர்களின் குடும்பத்துக்கு அண்மிக்கும் மாவீரர் நாளை முன்னிட்டு சுமார் 1 லட்ஷம் ரூபா செலவில் கிணறு ஒன்றரை அமைத்து கொடுக்கும் பணிகளை இன்று ஆரம்பித்துள்ளோம் என்ற செய்தியை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறோம் எமது சேவை தொடரும் இந்த புனிதமான பணிக்கு எனக்கு உதவிய அனைவருக்கும் நரியை தெரிவித்து கொள்கிறேன்