சிதம்பரத்தில் திருமாவளவன் சுமார் 500 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி நிலையில் உள்ளார்
-
23 மே, 2019
தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்னும் முழுவதுமாக நிறைவு பெறவில்லை இதுவரை 60-65 வீதம் தான் எண்ணப்பட் டுள்ளது . அதிமுக 8 இடங்களில் உறுதியான முன்னணியில் உள்ளது எடாப்படி அரசுக்கு ஆபத்தில்லாத நிலை இப்போது நடவடிக்கையில் உள்ள மூவரும் மீண்டும் எடபப்டி பக்கம் வரும் வாய்ப்புமுண்டு ஏனெனில் தினகரனுக்கு கிடைத்த வீழ்ச்சிக்கு பின்னர் அவரின் பின்னால் போக மாடடார்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)