யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குரிய சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.ஒரு நாளைக்கு 40 மாதிரிகளே பரிசோதனை செய்யக் கூடியதாக இருக்கும்
-
7 ஏப்., 2020
சிறிலங்கா பிரதமர் இன்று இரவுக்கு விசேட உரை
சிறிலங்கா பிரதமர் இன்று இரவுக்கு விசேட உரை
சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (07) இரவு 7.45 மணிக்கு நாட்டு மக்களுக்காக தேசிய உரை ஒன்றை நிகழ்த்த
சற்றுமுன் ஆறாவது கொரோனா மரணம்
இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக இன்று (07) சற்றுமுன் ஆறாவது நபரும் உயிரிழந்துள்ளார்.அங்கொடை ஐடிஎச் தொற்று நோய் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த (80-வயது)
இந்த காரணங்களால் கொரோனாவை முற்றாக கட்டுப்படுத்திவிட்டோம்: இன்னொரு ஐரோப்பிய நாடு நார்வே அறிவிப்பு
விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளை தடை செய்தல், அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடியது மற்றும் அதிக அளவிலான பரிசோதனைகளால் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம்
6 ஏப்., 2020
இப்போதுவரை கொரோனா இறப்புக்கள்
உலகம் 72638
இத்தாலி16523, ஸ்பெயின் 13169, அமெரிக்க 10254 , பிரித்தானியா5383 ,பிரான்ஸ்8093, நெதர்லாந்து1874, பெல்ஜியம்1632, ஜெர்மனி1612, சீனா3335, ஈரான் 3739 , சுவிஸ்764 , கனடா 293, இந்தியா 111, இலங்கை 05,
இத்தாலி16523, ஸ்பெயின் 13169, அமெரிக்க 10254 , பிரித்தானியா5383 ,பிரான்ஸ்8093, நெதர்லாந்து1874, பெல்ஜியம்1632, ஜெர்மனி1612, சீனா3335, ஈரான் 3739 , சுவிஸ்764 , கனடா 293, இந்தியா 111, இலங்கை 05,
சுவிஸ் ஜோனா நகரில் கொரோனாவால் இறந்த லோகநாதனை - டெலிசூறிச் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அம்பலம் நீரிழிவு நோயாளியான லோகநாதன் இருமல் கண்டபோதே குடும்பவைத்தி யரை நாடி இ ருக்கிறா ர் ஆனால் வைத்தியர் கவலையீனமாக சாதாரண இருமலுக்கான மருந்து தருவேன் என்று கூறி அனுப்பி இருக்கிறியார் . தறபோதைய நடைமுறைகளின் படி கொரோனா அறிகுறி உள்ள ஒருவரை வேறு ஒரு வருத்தம் இருக்கும் பட்ஷத்தில் உடனே மருத்துவமனைக்கு அனுப்பி இருக்க வேண்டும் என் இப்படி அக்கறையின்றி நடந்துகொண்டார் என கேள்வி எழுப்படுள்ளது வைத்தியர்கள் சங்கம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உள்ளது
ஏரிஎம் கருவி வாகனங்கள் மூலம் வாடிக்கையாளருக்கு சேவை
தமது வாடிக்கையாளர்கள் பணம் பெற வசதியாக சில வணிக வங்கிகள் ஏரிஎம் கருவிகள் பொருத்திய வாகனங்களை தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுத்தி வருகின்றன.
ஆவா வினோதன் பிறந்தநாளில் சுற்றி வளைப்பு; மூவர் கைது
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகளுடன் தொடர்புடைய வன்முறைக் கும்பலில் ஆவா வினோதன் என்று பொலிஸாரால் விழிக்கப்படும் நபரின் பிறந்தநாளைக் கொண்டாடிய மூவர் இராணுவத்தினரால்
சுவிஸ் -தொற்றுக்கைளின் எண்ணிக்கை குறைவது போல தெரிகிறது சனியன்று 783 நேற்று 574 இன்று 500 ஆகியுள்ளது பக்கத்து நாடான ஆஸ்திரியாவில் அவசரகால நிலையை ஏப்ரல் மத்தியில் தளர்த்த வுள்ளனர் தொடர்ந்து மே ஆரம்பத்தில் முழுத்தடைகளையும் நீக்கப்படலாம் மே மத்தியில் வழமைக்கு கொண்டுவர நினைக்கிறார்கள் சுவிசும் அதை போல் நடைமுறைக்கு கொண்டுவர முடியுமா என ஆலோசிக்கிறது
சுவிஸ் ஆர்க்காவு மாநிலம்
அவசரகால விதிகளின் தடைக்கு மக்கள் கட்டுப்படாததால் ஆர்கோ கன்டோனல் காவல்துறையினர் பல பணத்தண்டனை விதிக்க வேண்டியிருந்தது.
குறிப்பாக இளம் குழுக்கள் வழிமுறைகளைப் பின்பற்றவில்லை.
ஆர்காவ் காவல்துறையினர் கடைகளையும் வணிகங்களையும் பற்றி புகாரளிக்க வேண்டியிருந்தது.
சோலோதர்ன் மண்டலத்தில், வெளியில் ஏராளமானவர்களும் இருந்தனர், ஆனால் பெரும்பாலான மக்கள் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்தனர்-காவல்துறை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)