36500 இறப்புக்கள் -உலகையே ஆட்டிப்படைத்த அமெரிக்கா அழுகிறது . மலை போல நாள்தோறும் குவியும் பிணங்கள் -எங்கே எரிப்பது எங்கே புதைப்பது -உலகப்பிரசித்தி பெற்ற நியூயோர்க் சின்னாபின்னம் - நோயாளிகளால் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள் - தாதியர் பற்றாக்குறை - இரவுபகலாக பணியில் மருத்துவர்கள் - செய்வதறியாது முழிக்கும் ட்ரம் - இத்தாலி 22745ஸ்பெயின்20002 பிரான்ஸ்18703 பிரித்தானியா14607 ஈரான் 4958ஹோலந்து3471 பெல்சியம் 5163சீனா 4636 கனடா 1356சுவிஸ் 1323 இலங்கை 7 உலகம் 325714
-
18 ஏப்., 2020
அரசாங்கம் அறிமுகப்படுத்தும் விசேட கொடுப்பனவு – 5000 ரூபா பெற தகுதியானவர்கள் விபரம் இதோ
நாளாந்த வாழ்வாதாரத்தை இழந்து சிரமத்திற்கு உள்ளாகியுள்ளவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு விசேட கொடுப்பனவு ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோத்தா பேச்சு:போராட்டம் கைவிடப்பட்டது
அரசினது நிகழ்ச்சி நிரலிற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்துவந்த கிராம சேவையாளர் சங்கம் கோத்தபாயவின் தொலைபேசி அழைப்பினையடுத்து போராட்டத்தை விலக்கிக்கொண்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் பெப்ருவரி 27 இல் கொரோனா தொற்று முதன்முதலில் மனிதரை பிடித்திருக்கலாம் என்ற கருதுகோள் எடுத்துக்காட்டில் பின்னர் தொடர்ந்து ஏறுமுகமாக சென்ற வரைபு கடந்த 17 மார்ச்சில் 1297 ஆக உச்ச கட்டிடத்தை கொடுத்தது , மார்ச் 19 இல் 1272- மார்ச் 23 இல் 1248 என்ற உச்சநிலையும் இருந்தத்த்து அப்புறம் இறங்குமுகமாகி இன்று தான் அதிகுறைந்த 208 என்ற எண்ணிக்கையில் காட்டி நிற்கிறது இன்னும் இன்றைய நேரம் முடிவடையவில்லை
17 ஏப்., 2020
விலை மலிவான பொருட்களுக்காக எல்லை தாண்டி ஷாப்பிங் செல்லும் சுவிஸ் நாட்டவர்கள்: அரசு எச்சரிக்கை
விலை மலிவான பொருட்களுக்காக எல்லை தாண்டி ஷாப்பிங் செல்லும் சுவிஸ் நாட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
சமுர்த்தி கொடுப்பனவில் ஏற்பட்ட வாக்குவாதம்: யாழில் நஞ்சு அருந்தி உயிரை மாய்க்க முயற்சித்த குடும்ப பெண்
கிராம மக்களுக்கு உதவிப்பொருள்கள் வழங்கும் திட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் பாரபட்சம் காட்டியதாக எழுந்த முரண்பாட்டையடுத்து 25 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் நஞ்சு அருந்தி உயிரை
சற்று முன் : சாள்-து-கோல் விமான தாங்கி கப்பலில் 1,081 வீரர்களுக்கு கொரோனா தொற்று.
பிரான்சின் சாள்-து-கோல் விமான தாங்கி கப்பலில் 1,081 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் கொரோனாவினால் பலியான ஈழத்தமிழர்களுக்காக மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி
வவுனியாவில் சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று (16) 1,154வது நாளில் தாமது போராட்டத் தளத்திற்கு சென்று, வெளிநாடுகளில்
உகானில் கொரோனாவால் ஏற்பட்ட பலி எண்ணிக்கையில் குளறுபடி, ஒப்புக்கொண்ட சீனா
உகானில் கொரோனாவால் ஏற்பட்ட பலி எண்ணிக்கையை 50 சதவீதம் அளவுக்கு சீனா உயர்த்தி வெளியிட்டுள்ளது.
அதிர்ச்சிசெய்தி இல்-து-பிரான்சின்முழுவதுமான முதியோர் இல்லங்கள் 700 லும் கொரோனாத் தொற்று
இல்-து-பிரான்சில் உள்ள அடுத்தவரின் உதவியுடன தங்கிவாழும் முதியோர்களின் இல்லங்களான EHPAD களின் மொத்தத் தொகையான 700 இல்லங்களும், COVID-19 வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளதாகத்
பிரித்தானியாவில் டாக்ஸி சாரதியாக பணியாற்றிய இந்தியத் தமிழர் கொரோனாவால் பலி
பிரித்தானியாவில் வாடகை டாக்ஸி சாரதியாக பணியாற்றிய தமிழர் கொரோனாவால் பலியான சம்பவம் அவரது குடும்பத்தாரை உலுக்கியுள்ளது.
கொரோனா தொடர்பில் பிரான்சில் இருந்து வெளிவரும் மகிழ்ச்சியான செய்தி
பிரான்சில் கொரோனா தொற்றுக்கு மருத்துவத்துறையினர் இலக்காவது குறிப்பிடும் அளவிற்குக் குறைந்துள்ளதாக பாரிஸ் மருத்துவமனைகளின் அமைப்பான AP-HP தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா பாதிப்பு குறைந்தது எப்படி? வெளியான தகவல்
உலகில் கொரோனா வைரஸால் மிகவும் பாதிப்புக்குள்ளான இத்தாலி, அதை எப்படி கட்டுக்குள் கொண்டு வந்தது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக உலக அளவில் இதுவரை
யாழில் ஊரடங்கு தளர்த்தும் சாத்தியம் இப்போதைக்கு இல்லை -இப்படி சொல்கிறார் பாதுகாப்பு செயலாளர் .உறவுகளே கடந்த வாரம் நான் ஒரு செய்தி வெளியிட்டிருந்தேன் அரியாலை, தாவடி, மானிப்பாய் மக்கள் படும் துன்பம் பற்றியும் தனிமைப்டுத்தப்படட இந்த கிராமத்தின் அவதி பற்றியும் . பார்த்து விட்டு லண்டன் வாழ் உறவு ஒன்று எனக்கு கண்டன விமர்சனம் எழுதுகிறது அது உண்மை இல்லையாம் தான் அங்கெ தாவடியில் இரண்டு மாதமாக ,இருக்கிறாராம் ஒரு பிரச்சினையும் இங்கே இல்லை பொய்யான செய்தி அங்கெ இருந்து போடாதீர்கள் என்று .இங்கே இயல்பான வாழ்க்கை தான் ,நடக்கிறது எழுதுவது போலில்லையாம் .உறவுகளே யாழ் மாவடடம் இன்று எதனை நாளாக ஊரடங்கில் மாட் டிதவிக்கிறது மக்களின் வாழ்க்கை எவ்வளவு அல்லோகலப்படுகிறது ஊரடங்கு போட் ட அரசாங்கம் மக்களுக்கு என்ன நிவாரணம் வழங்கியது , எந்த நிறுவனம் எவ்வளவு நிவாரணம் வழங்கியது மக்களுக்கு நிவாரணங்கள் எங்கே இருந்து கிடைக்கிறது எந்த அரசியல்வாதி எந்த கட்சி எந்த பிரமுகர் என்ன கொடுக்கிறார் எங்கே இருக்கிறார் என்றெல்லாம் மக்கள் அறிவார்கள் நான் அறிந்த வரையில் அரசாங்கம் வயது கூடிய சிலருக்கு நிவாரணமாக சிறிய தொகை பணம் கொடுப்பது உண்மை .இதனை விட சமுர்த்தி கொடுக்கும் பணமோ பொருட்களோ கடன் அடிப்படையிலானது என்றே அறிகிறேன் . மற்றும்படி அரசு ஏதும் நிவாரணம் எங்கே எப்படி கொடுக்கிறது என்று யாரும் அறிந்தால் விபரம் தாருங்கள் .இந்த ஊரடங்கு நேரத்தில் மக்கள் படும் அவதி தாமாக அனுபவித்து பார்த்தல் தான் தெரியும் . üஆலா üபிரமுகர்கள் அரசாயல்வாதிகள் கட்சிகார்கள் காணாமலே போயிருக்கிறார்கள் . நேற்றுகூட ஒரு அரசியல்வாதி இருந்தாப்போல ஓடி வந்து தேர்தல் நடத்துவது பற்றி பேசிகிறார் .மக்களுக்கு கிடைக்கும் நிவாரகணகளில் ஏராளமானவை வெளிநாட்டு உறவுகளினாலேயே வழங்கபடுகிறது ஓரளவு உள்ளூர்வாசிகளால் வழங்கப்படுவதும் உண்மை . நிவாரணிகளை வழங்கும் தொண்டர்கள் தான் பாவம் வீட்டிலும் பேச்சு நாட்டிலும் பேச்சு கொரோனா பயம் அரச நிர்வாக நெருக்கடி . நடுநிலையாக நோக்கினால் ஒரு கட்சி சார் பிரமுகர்களும் தொண்டர்களும் இன்னும் பல பொது சமூக அமைப்புகளும் தனிப்பட்டவர்களும் வெளிநாட்டு மக்களும் மக்களுக்கு கரம் கொடுக்க உயிரை பணயம் வைத்து பாடுபடும் தொண்டர்கள் மறுபுறம் ஓடித்திரி கிறார்கள் பாராட்டுவோம்
பிரஞ்சுப் போர்க் கப்பலில் 668 கடற்படை வீரர்களுக்கு கொரோனா
பிரஞ்சு சார்ள்ஸ் டி கோல் (Charles de Gaulle) விமானம் தாங்கிக் கப்பலில் பணியாற்றும் கடற்படையினரில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு கொரோனா
தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
16 ஏப்., 2020
கனடாவில் சிக்கியிருக்கும் நடிகர் விஜய்யின் மகன் எப்படி இருக்கிறார்? அதிகாரப்பூர்வ விளக்கம்
கனடாவில் சிக்கியிருக்கும் நடிகர் விஜய்யின் மகன் எப்படி இருக்கிறார்? கொரோனா வைரஸ் கனடாவை அச்சுறுத்தி வரும் நிலையில், அங்கிருக்கும் தனது மகனை நினைத்து விஜய் வருத்தப்படுவதாக செய்திகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)