புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2014


storybild

20 MINUTEN

Schweiz soll Tamilen ausspionieren

LUZERNERZEITUNG

Schweiz soll Tamilen ausspionieren

Blindtext Blindtext Blindtext Blindtext Blindtext Blindtext Blindtext Blindtext Blindtext Blindtext Blindtext

போர்க்களத்தில் ஒரு பூ  – போரில் உயிரிழந்த மக்களிற்கு சமர்ப்பணம்.

war-flower-music2
போர்க்களத்தில் ஒரு பூ என்ற திரைப்படத்தின் இசையானது, தமிழீழ விடுதலைப்

டென்மார்க் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு சிங்கள அரசினால் பல்லாயிரக்கணக்கில் கொன்று அழிக்கப்பட்ட எமது சொந்தங்கள் இன்றும் எங்கள் இதயத்தை விட்டு மறையாத வடுவாக இருக்கின்ற முள்ளிவாய்க்கால் பேரழிவு நடந்து 5 வருடங்கள் ஆகிவிட்டது.

சர்வதேச அழுத்தங்களுக்கு எந்த வகையிலும் அடி பணியப் போவதில்லை -பாதுகாப்புச் செயலாளர் கோதபாய 
சர்வதேச அழுத்தங்களுக்கு எந்த வகையிலும் அடி பணியப் போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பயங்கரவாதத்தை
பிரித்தானிய தமிழின அழிப்பு நாள் நிகழ்வு 
பிரித்தானிய தமிழர் பேரவையினால் மத்திய லண்டன் டிரபால்கர் சதுக்கத்தில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 5ம் ஆண்டு நினைவு தினம்  இன்று மாலை 4 மணியளவில்   எழுச்சியுடன் ஆரம்பம் ஆகி உள்ளது.

நோர்வே முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு 
18.05.2014 மதியம் 1200 மணியனவில் இருந்து பிற்பகல் 3 மணிவரை தமிழ் இளையோர் அமைப்பினரால் தமிழின அழிப்பு தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் நோர்வே மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது அதனைத்தொடர்ந்து பிற்பகல் 3மணியனவில் தமிழின அழிப்பு நாள் ஜந்தாம் ஆண்டு நினைவுப்பேரணி ஒஸ்லோ மத்தி தொடரூந்து நிலையத்தில் இருந்து ஆரம்பமாகி நோர்வே பாராளுமுன்றலை வந்தடைந்தது.இப்போராட்டத்தினை மக்கள் அவையினர் ஒழுங்கு செய்திருந்தார்கள்.
தமிழின அழிப்புக்குள்ளான மக்களுக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டு மரியாதை செ

கனடா  தமிழ் இன அழிப்பு நாள் நிகழ்வு 
 தமிழ் இன அழிப்பு நாள்’ நினைவு நிகழ்வுக்குரிய கனடாவில் உள்ள அல்பெர்ட் கம்பெல் சதுர்க்கத்தில் நடைபெற்றுக்கொண்டிருகின்றது. மாலை 5 மணியளவில் பொதுச்சுடரை முனைவர் நடராஜன்,

முள்ளிவாய்க்கால் நிகழ்வில் கலந்து கொண்ட வை கோ 

இதில் பல்வேறு கட்சியினர் , இயங்கங்கள், மாணவர்கள், பொதுமக்கள் என நூற்றுகனக்கனோர்  கலந்து கொண்டனர் .

புலனாய்வுப் பிரிவினரால்  "தாருக நிலான்" என்னும் நபர் காட்டில் வைத்து சுடப்படுள்ளார் 
சமீபத்தில் குருணாகல் பகுதியில், போக்குவரத்து பொலிசார் ஒருவரை உயிரோடு பிடித்து பின்னர் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்தார் தாருக நிலான் என்னும் இளைஞர். இவர் ஒரு குண்டர் படையின் தலைவர் என்றும், பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என்றும் பொலிசர் தெரிவித்தார்கள். 32 வயதான தாருக நிலானை பொலிஸ் சி.ஐ.டி பிரிவினர்
ரோஜாவிற்கு வெற்றி: செல்வமணிக்கு மொட்டை
நடிகை ரோஜா தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து அவரது கணவர் திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தியுள்ளார். 
கரப்பந்தாட்டத்தில் சம்பியனானது கரவெட்டிப் பிரதேச இளைஞர்கழகம்
யாழ். மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தால் யாழ். மாவட்ட பிரதேச இளைஞர் சேவைகள் மன்றங்களுக்கு இடையே நடத்தப்பட்ட ஆண்களுக்கான கரப்பந்தாட்டச்
ரஜரட்டவை வீழ்த்தியது யாழ்.பல்கலைக்கழக அணி
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணிக்கும்  ரஜரட்ட பல்கலைக்கழக அணிக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் ஆட்டம் ஒன்றில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி 70 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
மின்சாரத்தை பெற்றுத் தாருங்கள்; மாங்குளம், பனிச்சன்குளம் மக்கள் கோரிக்கை 
மாங்குளம், பனிச்சன்குளம்  மக்கள் தமது கிராமத்திற்கு வடக்கின் வசந்தத்தின் கீழான மின்சாரத்தை வழங்குமாறு கோரி வவுனியாவில் அமைந்துள்ள வடக்கின் வசந்தம் மின்சாரசபை
யாழில். இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு; 30 பெண்கள் தெரிவு 
இராணுவத்தின் மகளிர் படையணிக்கு ஆட்சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாக யாழ்.மாவட்ட இராணுவ ஊடகப் பேச்சாளர்  ரஞ்சித் மல்லவராட்சி

இந்திய வீட்டுத்திட்டத்திற்கு 26931 பயணாளிகள் வடக்கில் தெரிவு 
news


கஜானாவிற்கு மாற்றலாகி செல்லவுள்ள யாழ். இந்திய துணைத்தூவர் மகாலிங்கம் ஊடகவியலாளர்களை சந்தித்து இன்றையதினம் கலந்துரையாடினார் அதன் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.





இந்திய புலனாய்வு அதிகாரி இலங்கையில் கைது 
இந்திய புலனாய்வு முகவர் நிலையத்தின் அதிகாரி  என்று சந்தேகிக்கப்படும் ஒருவரை அநுராதபுரம், கொலியபென்டாவௌ பகுதியிலுள்ள பரசங்கஸ்வௌ எனுமிடத்தில் வைத்து நேற்று  கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீளாய்வால் யாழ். இந்துவுக்கு முதலிடம் 
news
மீள் திருத்தப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் 19 பேர் 3A சித்திகளை பெற்று யாழ்.மாவட்டத்தில் யாழ்.இந்துக்கல்லூரி முதல் இடத்தை பெற்றுள்ளது.
 
அண்மையில் பரீட்சை திணைக்களத்தல் வெளியிடப்பட்ட  க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வேம்படி மகளீர் கல்லூரியும், யாழ்
சர்வதேச விசாரணை நிச்சயம் நடந்தே தீரும்; அதனை இராஜதந்திர ரீதியில்தான் அணுக வேண்டும் என்கிறார் ராஜித 
news
சர்வதேச விசாரணையை நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அது நிச்சயமாக  நடக்கும். இந்த விசாரணையின் பிரதிவாதிகளான நாம் கலந்து கொள்ளாமல் விசாரணை நடக்குமானால் அதன் முடிவு பாரதூரமானதாகவே இருக்கும் சவால்களையும் எதிர்நோக்க வேண்டிவரும். இவ்வாறு  கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
வீரமாகாளி அம்மன் ஆலயத்தினில் பிரார்த்தனையினில் ஈடுபட முற்பட்ட வேளை  வெங்கடேஸ்டவரா வர்த்தக நிலைய உரிமையாளரான நபர் தலைமையிலான குழு குழப்பிய சம்பவம் 
மஹிந்த-கோத்தபாய கும்பலின் படைகளிற்கு அஞ்சி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்யும் தமிழ் தரப்பு தற்போது புதிதாக இலங்கை பிரதமர் ஜயரட்ணவின் குண்டர்களிற்கும்
இசைப்பிரியா குறித்த புகைப்படங்கள் தொடர்பில் அவை தொடர்பில் ஆய்வு செய்­யப்­பட்ட பின்­னரே இறுதி முடிவு எடுக்­கப்­படும் - பாது­காப்பு அமைச்சு 

தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் ஊடகப் பிரிவில் கட­மை­யாற்­றி­ய­ இசைப்பிரியா இரா­ணுவ காவ­லரண் முன்னால் பிறி­தொரு போராளிப் பெண் என சந்­தே­கிக்­கப்­படும்
சோனியா, ராகுலை பாதுகாக்க காங்கிரஸ் காரிய கமிட்டி ஒட்டுமொத்த ராஜினாமா?தேர்தல் தோல்விக்காக சோனியா மற்றும் ராகுலை குற்றம் சாட்டுவதிலிருந்து பாதுகாப்பதற்காக, காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யக்கூடும் என தகவல்

என்ன பதவி வகிக்க விருப்பம்? அத்வானியுடன் நரேந்திர மோடி ஆலோசனை
பா.ஜ.க பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி டெல்லியில் உள்ள குஜராத் பவனில் ஞாயிற்றுக்கிழமை தங்கள் கட்சியின் முக்கிய தலைவர்களான அனந்த்குமார், ராஜஸ்தான்

பஸ்சில் தீ: 26 குழந்தைகள் உள்பட 32 பேர் உயிரிழந்தனர்
கொலம்பியாவில் பஸ்சில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 26 குழந்தைகள் உள்பட 32 பேர் உயிரிழந்தனர்.
கொலம்பியாவின் வடபகுதியில் உள்ள தேவாலய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள

அமைச்சரவையில் இடம்பெறுவோர் யார்? பாஜக ஆலோசனை
மத்தியில் பாஜக தலைமையிலான புதிய அரசு அமைய உள்ளது. இதையடுத்து மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவோரை தேர்வு செய்வது குறித்து
மன்மோகன் சிங்கை முன்வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்த பிரணாப் முகர்ஜி
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கடைசி அமைச்சரவை கூட்டம் சனிக்கிழமை கூடியது. இக்கூட்டத்தில் மன்மோகன் சிங்கின் பணிகளைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 15வது மக்களவையைக் கலைக்கவும் பரிந்துரை அளிக்கப்பட்டது. 
இராணுவ முற்றுகைக்குள் உதயன் பணிமனை 
உதயன் பணிமனை இன்று மதியம் முதல்  இராணுவத்தினரால் திடீரெனச் சுற்றிவளைக்கப்பட்டு, போக்குவரத்தும் தடை  செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த பரபரப்பான லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட்
7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும்
ஜெர்மனிய கிண்ணத்தை பாயர்ன் மியூனிச் வென்றது.ஸ்பெயின் சாம்பியனாக அட்லேடிகோ மாட்ரிட் 
நேற்று  நடந்த ஜேர்மானிய கிண்ணத்துக்கா னஇறுதி ஆட்டத்தில் பயெர்ன்  மியூஒனிச் டோத்முண்டை 2-0 என்ற ரீதியில் வென்றுள்ளது . இந்த வருடத்து இரட்டை

தேர்தல் தோல்வி அதிர்ச்சியில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் ஆஸ்பத்திரியில் அனுமதி
23
தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவையொட்டி, சென்னையில்
மதுரை மாநகராட்சியின் துணை மேயராக அ.தி.மு.க.வின் திரவியம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சியின் துணை மேயராக இருந்தவர் அ.தி.மு.க.வின் கோபாலகிருஷ்ணன். இவர் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போடியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிக்கு முக்கியமான காரணம் முதல்வர் ஜெயலலிதாவின் சிறந்த நிர்வாகத்திறன்தான் என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் வழியில், மதுரைக்கு சென்று பா.ஜ.க நகர நிர்வாகிகளை இன்று சந்தித்து பேசிய அக்கட்சியின் தமிழக தலைவர் பொன்.ராரதகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.



உயிரிழந்தவர்களுக்கான பிதிர்கடன் நிறைவேற்றுவதற்காக கீரிமலைக்கு செல்ல அனுமதி கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினரும் காணாமல் போனோருக்காக குரல் எழுப்பி வருபவருமான அனந்தி சசிதரன் ஆர்ப்பாட்டமொன்றினில் குதித்துள்ளார்.
அவருடன் அவரது உதவியாளர் மட்டுமே உள்ள நிலையினில் மக்கள் நடமாட்டமேதுமற்ற கீரிமலையின் எல்லையினில் அவர் பொலிஸ் மற்றும் படையினரது சோதனை

ஈழத் தமிழனப் படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வு இன்று சென்னை மெரினா கடற்கரையில், கண்ணகி சிலை அமைந்துள்ள பகுதிக்கு எதிரில் நடைபெற்றது.
முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த தமிழர்களுக்காக இந்த நிகழ்வை மே பதினேழு இயக்கம் ஒழுங்கு

பிரித்தானிய நினைவேந்தல் 

கூட்டணி கட்சிகளை அமைச்சரவையில் சேர்ப்பதா? இல்லையா?

அமைச்சரவையை அமைப்பதில் பா. ஜ. கட்சிக்கு சங்கட நிலை

மூத்த தலைவர்களில் யார் யாருக்கு முக்கிய பொறுப்புக்கள்?

நாடாளுமன்ற தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள பா. ஜ. கட்சி. நாளை மறுதினம் நரேந்திர மோடியை பிரதமராக தேர்ந்தெடுக்க உள்ளது. ஆனால் அமைச்சரவையை உருவாக்குவதில் மோடிக்கு பெரும் சிக்கல் ஏற்படும்

சமாதானத்தை வெற்றி கொண்ட தினத்தையே நினைவு கூருகிறோம்

* தேசிய பிரச்சினைக்கு இணக்கப்பாட்டை எட்ட சிறந்த இடம் தெரிவுக்குழு
* பயங்கரவாதத்துக்கு உயிரூட்டுவது தமிழர்களுக்கு செய்யும் பெரும் அநீதி
வெற்றி விழாவில் ஜனாதிபதி


நாம் யுத்த வெற்றியை அனுஷ்டிக்கவில்லை. சமாதானத்தின் வெற்றியே இது என்று தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆயிரக்கணக்கான தமிழ். முஸ்லிம், சிங்கள மக்களை கொலை செய்த குரூரமான பயங்கரவாதியான பிரபாகரனுக்கு மலர்வளையம் வைக்க சிலர் முயல்கின்றனர் என்று குறிப்பிட்டார்.

அங்கே வெற்றி விழா.. இங்கே தமிழச்சி நடுத்தெருவில்..
இறுதி இனஅழிப்பில் கொல்லப்பட்ட தனது உறவினர்களுக்காக கீரிமலைக்கு பிதிர்கடன்களை கழிக்க செனற அனந்தி எழிலனுக்கு நடந்த அவலம் இது.;.
இந்த இரண்டு படங்களும் சொல்லும் நாங்கள் யார்? அவர்கள் யார்? என்பதை...

Like ·  · 

மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்து கடிதம் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறதே? கலைஞர் பதில்
மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்வதாக வெளியான தகவல் தவறானது. ராஜினாமா செய்ய முன்வந்த ஸ்டாலின் எனது அறிவுரையை ஏற்று முடிவை மாற்றிக் கொண்டார். தேர்தல் தோல்வி குறித்து திமுக உயர்மட்ட செயல்திட்டக்குழு கூடி விவாதிக்கும் என்றார் கலைஞர்.
ராஜினாமா முடிவை வற்புறுத்தப்போவதில்லை -துரைமுருகன்
ராஜினாமா முடிவை வற்புறுத்தப்போவதில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளதாகவும், தலைவர்கள், தொண்டர்கள் கோரிக்கையை அவர் ஏற்றுக்

தமிழகச் செய்திகள்
 
நீதிதேவன் தயக்கம்!-தினமணி ஆசிரியர் தலையங்கம்
Tuesday, 29.04.2014, 08:52am (GMT)

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்த நீதிமன்றம், அந்தத் தீர்ப்பை வழங்கியபோதே, இவர்களது விடுதலையை மத்திய அரசின் ஆலோசனை
 மாதகல் வீதியும் மறிப்பு; பிரதேச தவிசாளர்களை திருப்பி அனுப்பியது இராணுவம் 
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட யுத்தத்தில் இறந்த உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தனை செய்ய மாதல் வீதியூடாக கீரிமலை செல்வதற்கு சென்ற உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள் இடை மறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தல் 
இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்களது அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் முள்ளிவாய்க்கால் மண்ணில் மே 18 நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
பெரிய கோயிலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இராணுவம் மற்றும் புலனாய்வாளர்களது தடைகளுக்கு மத்தியிலும்  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரால்  குருநகர் பெரிய கோயிலில் இன்று மாலை 5.30 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.
news
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும்   தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரால் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள வீரமகா காளி அம்மன் கோயிலில் இன்று மாலை 5.45  மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.
டையையும் மீறி நல்லூரில் நினைவேந்தல் 
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு படைத்தரப்பின் தடைகளுக்கு மத்தியிலும்  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரால் நல்லூர் ஆலயமுன்றலில் இன்று மாலை 6 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினமான இன்றைய நாளில் வணக்க நிகழ்வுகளைத் தடுக்க இராணுவத்தினர் பல்வெறு தடைகளை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி அலுவலகங்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகம்

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 
ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்துக்கு எதிராக முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.


பலத்த தடைகளுக்கு மத்தியில் மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் 5வது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நிகழ்வு மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு காரியாலயத்தில்

முன்பள்ளிகள்


  • அறிவகம்
  • மடத்துவெளி சனசமூக நிலையம்
  • சிவலைபிட்டி சனசமூக நிலையம்
  • கிராமசபை
  • சர்வோதயம்
  • காந்தி சனசமூகநிலையம்
  • ஐங்கரன் சனசமூகநிலையம்
  • நாசரேத் சனசமூகநிலையம்
  • பாரதி சனசமூகநிலையம்
  • தல்லையபற்று சனசமூகநிலையம்
  • சர்வமதமுன்பள்ளி
  • இருபிட்டி சனசமூகநிலையம்
  • தென்னிதியதிருசபை
  • வல்லன்சனசமூகநிலையம்

ad

ad