புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஆக., 2015

இந்திய இலங்கை டெஸ்ட் போட்டி ஸ்கோர்

India 393
Sri Lanka 140/3 (53.0 ov)
Sri Lanka trail by 253 runs with 7 wickets remaining in the 1st innings

பிஞ்சுக் குழந்தைக்கு உதவிய ரொனால்டோ: கருணை உள்ளத்தில் முதலிடம்

உலகில் உள்ள விளையாட்டு வீரர்களில் தொண்டு சார்ந்த பணிகளை செய்பவர்களில் பேர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ

மரியாதை செலுத்திய இந்திய வீரர்கள்: மனம் நெகிழ்ந்து போன சங்கக்காரா


கொழும்புவில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 393 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.

எமது மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காகவும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் பணியாற்றுவதற்கான மாபெரும் அங்கீகாரம்,, சித்தார்த்தன்

எமது மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காகவும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் பணியாற்றுவதற்கான

இனவிடுதலைக்கு ஒன்றுபட்டு உழைப்போம் ! - நன்றி நவிலலில் சிவசக்தி ஆனந்தன்


உரிமைகளுக்காக பேரம் பேசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனேயே தமிழ் மக்கள் உள்ளார்கள் என்பதை மீண்டுமொரு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனங்கள் யாருக்கு! இரா.சம்பந்தன்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பாக, கூட்டமைப்பின் உயர்

பரகுவே அரசாங்கத்துடன் புலம்பெயர் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் உத்தியோகபூர்வ சந்திப்பு

தென் அமெரிக்க நாடான பரகுவே அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் புலம்பெயர் தமிழர் தரப்பு பிரதிநிதிகளுக்கும்

1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil)

உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. அந்த

முகத்தை மறைக்க திரை அணியவில்லை என 5 பெண்கள் கல்லால் அடித்து கொலை ஐ.எஸ் தீவிரவாதிகள் தண்டனை




ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளனர்.  ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் ஆளுகைக்கு உடபட்ட மொசூல் நகரில் கிலானி முகாமில் 5 பெண்கள் முகத்தை மறைக்க திரை அணியவில்லை கூறி அவர்களை கல்லால் அடித்து கொலை செய்து உள்ளனர்.ஐ.எஸ்.ஐ.எஸ்

புங்குடுதீவு பாரதி சனசமூக நிலையம் மற்றும் பாரதி விளையாட்டு கழகம் என்பன இணைந்து இணைந்து நடாத்திய அழைப்பு உதைபந்தாட்ட போட்டி

கடந்த 7 . 8 , 9 திகதிகளில் யில் ஊர்காவற்துறை
தம்பாட்டி காந்தி விளையாட்டு கழகம் வெற்றிக்கிண்ணத்தினை கைப்பற்றியிருந்தது . ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை இருதயராஜா

மைத்திரிபால சிறிசேனாவின் முகநூலில் இருந்து (படங்கள் )

රනිල් වික්‍රමසිංහ මහතා අද (21) පෙරවරුවේ ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ නව අග්‍රාමාත්‍යවරයා වශයෙන් ජනාධිපති ගරු මෛත්‍රීපාල සිරිසේන මහතා ඉදිරියේ ජනාධිපති ලේකම් කාර්යාලයේදී දිවුරුම් දුන් අවස්ථාව.
ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂයේ වැඩබලන මහලේකම් දුමින්ද දිසානායක මහතා සහ එක්සත් ජාතික පක්ෂයේ මහලේකම් කබීර් හෂීම් මහතා අවබෝධතා ගිවිසුමට අත්සන් තැබීය
இலங்கை சனநாயகக் குடியரசின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன

மஹிந்தவின் தலைமையில் 65 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமரத் தீர்மானம்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உதிர்க்கட்சியில் அமரத் தீர்மானித்துள்ளதாக, முன்னாள் அமைச்சர்

மஹிந்தவின் தலைமையில் 65 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமரத் தீர்மானம்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உதிர்க்கட்சியில் அமரத் தீர்மானித்துள்ளதாக, முன்னாள் அமைச்சர்

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு தூது விட்ட மஹிந்த அணி! பதிலடி கொடுத்த சம்பந்தன்


நாடாளுமன்ற தேர்தலில் 16 ஆசனங்களை பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க சுதந்திர கட்சியில்

சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைப்பதனை தடுப்பதற்கு மஹிந்த தரப்பு புதிய சூழ்ச்சி


ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் அரசாங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற

நான்காவது தடவையாகவும் பிரதமராக ரணில் பதவியேற்பு! மஹிந்தவும் கலந்து கொண்டார்


ரணில் வி்க்ரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னார் பிரதமரான பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

எஸ்.எம். சந்திரசேன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழுவிலிருந்து நீக்கம்


முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

எத்றேதிரகா செயல்பட்ட மூவர் இன்று /மைத்திரி- மகிந்த- சரத் பொன்சேகா! மும்முனைச் சந்திப்பு







இன்றைய தினம் இடம்பெற்ற பிரதமர் பதவியேற்பு விழாவின் போது, மஹிந்த- சரத் பொன்சேகா மற்றும் மஹிந்த- மைத்திரி சந்திப்பு முக்கியத்துவம்

குஷ்பு வீட்டை முற்றுகையிட்ட அ.தி.மு.க.வினர்

நரேந்திர மோடி – ஜெயலலிதா சந்திப்பு பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறி தமிழக காங்கிரஸ் கட்சியின்

திரு. சித்தார்த்தன் ஆரம்பித்து வைத்த புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வகுப்புக்கள்



யாழ். ஏழாலை மேற்கு சைவசன்மார்க்க அறநெறி பாலர் முன்பள்ளியில் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது வழிகாட்டலின்கீழ்

மக்கள் ஆணையை புதிய அரசாங்கம் மதிக்குமாயின் ஆதரவளிக்கப்படும்: தலைவர் சம்பந்தன்



பொதுத் தேர்தலில் வெற்றியீட்டி ஆட்சி அமைத்துள்ள சிங்கள அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்துக்கு விரோதமான

தமிழ்தேசியக்கூட்டமைப்பின் கூட்டத்திலே தேசியப்பட்டியல் உறுப்பினர் குறித்து முடிவெடுக்கப்படும்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் விபரம் மற்றும் அமையவிருக்கும் அரசாங்கத்தில் கூட்டமைப்பின்

தமிழ் முற்போக்கு கூட்டமைப்புக்கு மூன்று அமைச்சு பதவி



தமிழ் முற்போக்கு கூட்டமைப்புக்கு மூன்று அமைச்சுப் பதவிகள் கிடைக்கவுள்ளதாக தெரிய வருகிறது.

உலகிலேயே பாதுகாப்பான நாடுகளில் சுவிட்சர்லாந்து முதலிடம்: ஆய்வில் வெளியான தகவல்

சர்வதேச அளவில் பாதுகாப்பான நாடுகளை குறித்து அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வில் சுவிட்சர்லாந்து நாடு முதலிடம் பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழரின் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு முழுமூச்சுடன் பணியாற்றுவேன்: பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்

இந்தப் பொதுத் தேர்தலில்  தமது வெற்றிக்கு வழிசமைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துகொள்வதாக தெரிவித்துள்ள யாழ் மாவட்ட

ad

ad